
தன்குடிப்பேணித் தன்கிளைதாங்கிச் சுற்றம்தழுவி
தந்தை இவரெனப் போற்றப் புரிதல்.
தலைமைஏற்றித் தக்கன ஆற்றிப்பலர்புகழ் பண்புடைமை
தாயெனும் தகைமை யுடையாள்
பெற்றோர் மனங்குளிர நடத்தல் நன்றே
ஆற்றுதல் மக்கள் கடன்.
களப்பாள் குமரன்:
நன்மொழி ஆயிரம்:
பதியம் 24: 13: பக்கம்.24

Leave a Reply