தன்குடிப்பேணித் தன்கிளைதாங்கிச் சுற்றம்தழுவி தந்தை இவரெனப் போற்றப் புரிதல். தலைமைஏற்றித் தக்கன ஆற்றிப்பலர்புகழ் பண்புடைமை தாயெனும் தகைமை யுடையாள் பெற்றோர் மனங்குளிர நடத்தல் நன்றே ஆற்றுதல் மக்கள் கடன். களப்பாள் குமரன்: நன்மொழி ஆயிரம்: பதியம் 24: 13: பக்கம்.24