kaviyogi-suthananthabharathiyar02

தமிழ்த்திரு வாழ்க

“திருகொலு விருக்கும் தமிழ்த் திருவாழ்க! அரனருட் புதல்வி, அருங்கலைச் செல்வி வரனருள் முதல்வி; வாழிய தமிழ்த்தாய் அறிவனல் விழியாள், அமுதக் கதிர்விரி முழுமதி முகத்தாள், மோகன காந்தம் வீசிடும் அரசி மின்னெனத் தெறிக்கும் பொலிநகை முத்தம் பொழிந்திடும் வாயாள்”

– கவியோகி ச.து.சுத்தானந்த பாரதியார்

http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/10/Thamizhannai02.jpg