தலைப்பு-பலவாகிநின்ற ஒருவனை வாழ்த்துவோம் : thalaippu_manikkavasakar_oruvanaivaazhthuvoam

பன்னருஞ்சிறப்பிற்குப் பொன்னடி பணிக

அறமுதல் அரியெனும் அவனே பரனே

அணுவினுள் அவனே செகமுணர் பரனே

மனனே கரிசொல வருபுயல் பரனே

அமுதரு ளினனே யவனே பரனே

நிலனே வானே நிறைமுதல் பரனே

வலனே தரிதிகி ரியனே பரனே

இன்னணம் அமைதரல் இறையரங் கேசனைப்

பொன்னடி பணிபவர் புகுபதி

பன்னருஞ் சிறப்பில் பரந்தா மமதே

பலவாகி நின்ற ஒருவனை வாழ்த்துவோம்

நிலம், நீர், நெருப்பு உயிர் நீள் விசும்பு நிலா பகலோன்

புலன்ஆய மைந்தனோடு என்னவகையாய்ப் புணர்ந்து நின்றான்

உலகுஏழ் என திசைபத்து என தான் ஒருவனுமே

பல ஆகி நின்றவர் தோள் நோக்கம் ஆடாமோ

– மாணிக்கவாசகர்: திருவாசகம்: திருத்தோள் நோக்கம்