நிகழ்வு-இலக்குவனார் நினைவுக்கருத்தரங்கம் :nighazhvu_ilakkuvanarninaivukarutharangam+3

மாசி   26, 2047 / மார்ச்சு 09, 2016  அன்று

சென்னை இராணிமேரிக்கல்லூரி(தன்னாட்சி) தமிழ்த்துறை
நடத்திய
தமிழறிஞர் முனைவர் சி.இலக்குவனார் நினைவுக் கருத்தரங்கத்தின்பொழுது எடுக்கப்பெற்ற ஒளிப்படங்கள்

சிறப்புப் பொழிவுகள்:
பேராசிரியர் முனைவர் இ.மறைமலை
தமிழியல் ஆய்வாளர் ஒரிசா பாலு
கருத்தரங்கத்தலைவர் : முனைவர் ந.கலைவாணி
கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் : முனைவர் சி.கலைமகள்
தலைமையுரை : முனைவர்  இர.அத்தர்பேகம்
புரவலர் : முனைவர் இ.மதியழகி

 

[படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க!]

String could not be parsed as XML