தமிழே விழி! தமிழா விழி!
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை. (திருவள்ளுவர், திருக்குறள், 411)
தமிழ்க்காப்புக்கழகம்
நிகழ்ச்சி நாள்: பங்குனி 11, 2055 / 24.03.2024 காலை 10.00
ஆளுமையர் உரை 87 & 88 ; என்னூலரங்கம்
இணைய அரங்கம்
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
வரவேற்புரை: கவிஞர் ...