தமிழே விழி! தமிழா விழி!
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை. (திருவள்ளுவர், திருக்குறள், 414)
தமிழ்க்காப்புக்கழகம்
நிகழ்ச்சி நாள்: மாசி 27, 2055 / 10.03.2024 காலை 10.00
ஆளுமையர் உரை 85 & 86 ; என்னூலரங்கம்
இணைய அரங்கம்
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
வரவேற்புரை: கவிஞர் ...