image-43184

தமிழ்க்காப்புக்கழகம்ஆளுமையர் உரை: திரு தி.கோ.சீ.இளங்கோவன், நா.உ.,

தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் 1 :  இணைய அரங்கம் நாள்: வைகாசி 08 , 2053 ஞாயிறு  22.05.2022 காலை 10.00 ஆளுமையர் உரை:   திரு தி.கோ.சீ.இளங்கோவன், மாநிலங்களவை உறுப்பினர் சிறப்புரை: மக்கள் மன்றங்களும் நானும்  கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)   வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் நன்றியுரை:  ...
image-43172

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!(1321-1330)-இலக்குவனார் திருவள்ளுவன்

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! திருவள்ளுவர் திருக்குறள் காமத்துப்பால் 133. ஊடலுவகை (ஊடலில் மகிழ்தல்) தவறில்லாத பொழுதும் ஊடுதல் அன்பு செலுத்தச் செய்கிறது.(1321) ஊடல் தரும் சிறு துன்பம் மகிழத்தக்கது. (1322) நிலமும் நீரும் கலந்தாற்போன்றவருடன் ஊடுதல் தேவருலகத்தினும் இன்பமாகும். (1323) தழுவு நேர ஊடலில் உள்ளம் உடைக்கும் படை உள்ளது. (1324) தவறிலில்லையாயினும் ஊடலால் தோள் பிரிகையிலும் இன்பம் உள்ளது.(1325) உண்டலில் செரித்தல் இனிது; கூடலினும் ஊடல் இனிது. (1326) ஊடலில் ...
image-43153

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1641 – 1650 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1631-1640 இன் தொடர்ச்சி) 1641. வடிவமைப்புப் பொறியியல்Design Engineering1642. வடிவியல்   Morphology – தோற்ற இயல்,  வடிவியல், உருபனியல், அமைப்பியல், வடிவமைப்பியல், உருமாற்றவியல், உருவ இயல், உருவியல், புறவமைப்பியல்,  புறவடிவியல், உருவாக்கவியல், உருவகம், மாவியல்  எனக் கூறப்படுகின்றது.  தோற்ற இயல் என்னும் பொழுது காட்சித் தோற்றம் என்றில்லாமல் தோன்றுதல் என்னும் ...
image-43160

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 41- 53

(தமிழ்ச்சொல்லாக்கம் 21- 40 தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங்காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றை) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளது.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 41. (இ)ரட்சணம்               —           ...
image-43167

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  45

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  44 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 17 'எங்கோ இருந்தென்னை அழைக்கிறாய்,எங்கோ இருந்ததனைக் கேட்கின்றேன்.எங்கோ இருந்தென்னை நினைக்கின்றாய்!எங்கோ இருந்துன்னை நினைக்கின்றேன்!'+ பூரணிக்குக் கண்கள் இருண்டு கொண்டு வந்தது. உணர்வு நழுவிற்று. அடிவயிற்றில் இருந்து மேலே நெஞ்சுக்குழி வரையில் பழுக்கக் காய்ச்சிய இரும்புக்கோலை நுழைத்துக் குடைவது போல் ஒரு வலி ஏற்பட்டது. 'அம்மா' என்று ஈனக்குரலில் மெல்ல முனகியபடி ...
image-43150

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1631-1640 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1621 -1630இன் தொடர்ச்சி) 1631. யப்பானியல் Japanology 1632. யாப்பியல் Stichology 1633. யானைத்தோலியல் Pachydermatology 1634. வகைமுறை விசையியல் Analytic mechanics 1635. வகையியல் அமைப்பு வகையியல், பொதுப் பகுப்பாய்வியல், வகைப்பாட்டியல், வகையாக்கம், அமைப் பியல், வகைமையியல், வகையியல், திருமறைக் குறியீட்டியல் எனப்படுகின்றது. இவற்றுள் குறியீட்டியல்  என்பது கிறித்துவ இயலில்  திருமறைக் குறியீட்டியல்- Typology(2) எனப்படுகிறது. பிறவற்றுள் சுருக்கமான வகையியல் – Typology(1) இங்கே குறிக்கப்பெற்றுள்ளது.    Taxo- ...
image-43102

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 71

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 70. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 27 தொடர்ச்சி 'நீ ஒன்றும் சொல்லாமலாவது இரு; சொல்லிவிட்டு இப்படித் துன்பப்படாதே' என்றேன். 'எப்படி இருப்பேன் வேலு! எப்படி இருப்பேன்? நான் பேசாமல் இருந்தாலும் என் மனம் சும்மா இல்லையே. அது உள்ளே இருந்து வாட்டி வதைக்குதே. உன்னிடம் சொன்ன பிறகுதான் அது அடங்குது. நான் எப்படிச் சொல்லாமல் ...
image-43145

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.6-10

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.76-81 / 1.3.1-5 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 3. மக்கட் படலம் 6. மேழி யானில மேவுயிர் சூழ வுண்டு தொகுபசி வீழ வுண்டி விளைக்குவோர் ஆழி மொய்ம்பின்வே ளாளரே.   7. களவு முற்றிய கற்பினர் அளவ றிந்தற மாற்றிட உளம றிந்தவர்க் கோதுவோர் பளகி லாத்தமிழ்ப் பார்ப்பனர்.    8.மற்று முள்ள வகுப்பெலாம் உற்ற வாழ்வுக் குறுதுணை யிற்றொழிலினி யன்றதாற் பெற்ற தொழிற் பேரரோ.   9. முதலில் வெம்பசி ...
image-43142

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 21- 40

(தமிழ்ச்சொல்லாக்கம் 12- 20 தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங்காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றை) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளது.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 21. சமித்தருளல் —           ...
image-43096

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  44

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  43 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்  16 தொடர்ச்சி 'நீ வந்திருக்கிறாயா அம்மா? பெரிய வால் ஆச்சே நீ' என்று செல்லமாகச் சொல்லிக்கொண்டே அவளுக்கும் பூ வைத்து விட்டாள் பாட்டி.அப்போது அந்தக் கூடத்தில் குழுமியிருந்த சிறியவர்களும், பெரியவர்களுமான எல்லாப் பெண்களைக் காட்டிலும் பூரணி அதிக ஞானமுள்ளவள், அதிகப் புகழுள்ளவள், அதிகத் துணிவும் தூய்மையும் உள்ளவள். ஆனாலும் ...
image-43137

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1621- 1630 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1611-1620இன் தொடர்ச்சி) 1621. மேலோச்சு கருத்தியல்Dominant Ideology1622. மையவிளிம்புநிலை அரசியல்Centre Periphery Politics1623. மொத்தவியல்Grossology1624. மொழி இயங்கியல்Physiology of language1625. மொழிஒப்புமை யியல்Analogy linguistic1626. மொழிக்காலவியல் Glottochronology  - மொழிக்கால வரிசையியல், சொல்தொகைப் புள்ளியியல், சொல்தொகை வரலாற்றியல் என மூவகையாகச் சொல்லப்படுகின்றது. Glôtta என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள்கள் நாக்கு, மொழி ...
image-43124

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!(1311-1320)-இலக்குவனார் திருவள்ளுவன்

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! திருவள்ளுவர் திருக்குறள் காமத்துப்பால் 132. புலவி நுணுக்கம் (தலைவனுக்கு மற்றொருத்தியுடன் தொடர்பு இருப்பதாகக் கற்பனையாய்க் கருதிக் காய்தல்) 231. பெண்கள் பலரால் பார்க்கப்படும் பரத்தனே, உன்னைத் தழுவேன். (1311) 232. வாழ்த்தை எதிர்நோக்கி ஊடும்போது தும்மினார். (1312) 233. மலரைச் சூடினாலும் யாருக்குக் காட்டச் சூடினாய் எனச் சினப்பாள். (1313) 234. எல்லாரையும் விடக் காதலிப்பதாகக் கூறினாலும் யார்,யாரை விட என ஊடுவாள். (1314) 235. ...