image-40704

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 15

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 14. தொடர்ச்சி) அகல் விளக்கு சிறிது நேரத்தில் ஒரு கிழவர் அந்தப் பக்கம் வந்தவர், சந்திரனைப் பார்த்து, 'யார் என் மச்சான் பிள்ளையா?' எப்போ வந்தே? மொட்டையம்மாவும் வந்திருக்குதா?' என்றார். சந்திரன் 'ஆம் ஆம்' என்று விடை சொன்ன பிறகு, அந்தக் கிழவர் என்னைப் பார்த்து, 'யார் அப்பா' என்றார். 'இவன் பேட்டையில் என்னோடு படிக்கிற ...
image-40699

தமிழ் வீரரின் எழுச்சி – பாரதிதாசன்

தமிழ் வீரரின் எழுச்சி  எங்கள் இளந்தமிழர் வீரர்-அவர் இப்புவி வீழினும் வீரர் ! வீரர்! சிங்கப் படையினைப் போலப்-பகைத் தீயை எதிர்த்திடும் வீரர் ஆவர்! கங்கை தவழ்ந்திடு நாடு-தங்கள் காதல் எலாமந்த நாட்டினோடு தங்க ளினத்தவர்க்காக-உயிர் தன்னையு மீந்திடும் வீரர் ஆவர்!   வெற்றி நிலைத்திட வேண்டும்- தங்கள் வீர மெலாம்புவி ஏறவேண்டும் சுற்றம் சுகப்பட வேண்டும-நற் சுதந்திரம் வாழ்வினில் கூடவேண்டும் மற்றிவை; வீரரின் உள்ளம் தனில் மண்டிக் கிளர்வன; வாழி! வாழி சற்றிதில் சோர்பவர் அல்லர்-இதில் சாவடைதல் ஒன்று ...
image-40708

அரங்கனின் குறள் ஒளி 4. (1/2)முடியும் என்றால் எதுவும் முடியும்!

முடியும் என்றால் எதுவும் முடியும்! - பேராசிரியர் வெ.அரங்கராசன்   முடியாது என்றால் முடியாதுதான்; முடியும் என்றால் எதுவும் முடியும். 1.1.0.0.நுழைவாயில்:             எந்தச் செயலையும் எடுத்த உடனே, என்னால் இதைச் சேய்ய முடியாது என ஒதுக்கித் தள்ளிவிடக் கூடாது. தன்னாலும் செய்ய முடியும் என முடிவெடுக்க வேண்டும்; அதுபற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். அப்போது அந்தச் செயலை வெற்றியுடன் முடிப்பதற்கான வழிமுறைகள் மனத்திற்குள் ...
image-40749

செம்பரல் முரம்பு – உருத்திரா இ.பரமசிவன்

செம்பரல் முரம்பு - உருத்திரா இ.பரமசிவன்   செம்பரல் முரம்பில் நீள்வழி வெங்கான் இலம் அசைஇ நெருப்பே பூத்தன்ன‌ கடும்பொறை அடுக்கம் திரிசுரம் வாங்க‌ மரல் தழீஇய மண்ணுழைப் பாம்பு கூர்வான் படுத்த எருவைச்சேவல் நீள்விரல்செத்து அகன்சிறை விரித்த அடுநிழல் ஆங்கு கண்டே அஞ்சி அண்ணிய சிறுபூப் பைம்புதல் ஒளிக்கும் காட்சியும் மலியும். காழ்த்த கடுமுள் நெடுமரம் மறிப்ப‌ ஆளி எதிரிய அவிர்நிழல் அண்டும் சிறுமுயல் தவிப்ப வெள்ளிய பருதி கனல் பெய் ஆறு ...
image-40746

குவிகம்: ஆறு புத்தகங்கள் வெளியீடு

குவிகம் இணைய வழி அளவளாவல் ஆறு புத்தகங்கள் வெளியீடு ஆனி 20, 2052 / ஞாயிறு / 04.07.2021 மாலை 6.30   நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.  நிகழ்வில் இணையகூட்ட எண் / Zoom  Meeting ID: 6325928036கடவுக் குறி / Passcode: kuvikam123   பயன்படுத்தலாம் அல்லதுhttps://us02web.zoom.us/j/6325928036?pwd=WG1EM2tYZU0xaExaMng3SHB6Y2lYdz09இணைப்பைப் பயன்படுத்தலாம்.  
image-40702

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 14

(அகல் விளக்கு – மு.வரதராசனார்: 13. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 6 பெருங்காஞ்சி என் உள்ளத்திற்குப் பிடித்த ஊராக இருந்தது. கண்ணிற்கு இனிய காட்சிகள் பல அங்கே இருந்தன. முதலாவது, வண்டிகளும் பஸ்களும் செல்லும் சாலையாக நீண்ட ஏரிக்கரை அகலமாக அமைந்திருந்த காட்சியும் கரை நெடுக மரங்கள் உயர்ந்து வளர்ந்திருந்த காட்சியும் அழகாக இருந்தன. இடக்கைப் பக்கம் ஏரியும் ...
image-40695

சுதந்திரச் சங்கொலி கேட்குதடா!- நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்

சுதந்திரச் சங்கொலி கேட்குதடா! சங்கொலி எழுந்தது சங்கட மழிந்ததுதைரியம் கொள்வாய் தமிழ் மகனே!கங்குலும் கழிந்திடும் கதிரொளி பொழிந்திடும்கவலையெ லாம்விடு தமிழ் மகனே! கூரிருள் மறைந்திடும் குளிர்வது குறைந்திடும்குறுகிப் படுத்திடல் இனிவேண்டா!பேரருள் சுரந்திடும் பெருவழி திறந்திடும்பேதமை விடுவாய் தமிழ் மகனே! திருட்டுகள் நீங்கிடும் தீயன நடுங்கிடும்தீனர்க்க பயக்குரல் சங்கோசை!இருட்டினிற் செய்திடும் யாவையும் மறைந்திடும்எழுந்து கடன்முடி தமிழ் மகனே! சூதரும் குடியரும் சுருக்கெனப் பயப்படும்சுதந்திரச் ...
image-40739

தமிழ்க்காப்புக்கழகம்: உரையரங்கம்: இந்திய அரசு, ஒன்றியமா? மத்தியமா?

தமிழே விழி!                                                                                                               தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம்  இணைய உரையரங்கம் இந்திய அரசு ஒன்றியமா? மத்தியமா? ஆனி 20, 2052 ஞாயிறு  04.07.2021 காலை 10.00 கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) வரவேற்புரை: முனைவர் தமிழ் சிவா தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் தொடக்கவுரை: தமிழ்த்தேசியர் பெ.மணியரசன் உரையாளர்கள்: வழக்குரைஞர் அங்கயற்கண்ணி மூத்த இதழாளர் பசுமை எழிலரசு மும்பை இதழாளர் ...
image-40693

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 13

(அகல் விளக்கு – மு.வரதராசனார்: 12. தொடர்ச்சி) அகல் விளக்கு குழந்தைகளையும் கட்டுச் சோற்று மூட்டைகளையும் தூக்கிக்கொண்டு மைல் கணக்காக நடந்து சலிக்காமல் வந்து இந்தத் திருவிழாவில் இன்பம் காண்கிறார்கள் என்றால், அவர்களின் வாழ்க்கை எவ்வளவு பள்ளத்தில் வீழ்ந்து கிடப்பது என்பதை உணர்ந்தேன். புதுச்சேலை உடுத்துவதற்கு அந்தப் பெண்களுக்கு ஒரு வாய்ப்பு, புதுக்காட்சிகளைக் காண்பதற்கு அவர்களின் குழந்தைகளுக்கு ஒரு ...
image-40690

சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 9: கபிலர்

(சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 8 இன் தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள் – 9 கபிலர் புலவர் கருத்தறிய மலையமான் பெரிதும் விழைந்தான். அஃதறிந்து ஆராமகிழ்வு கொண்டு, அருந்தமிழ்ப் புலவரும் பெருமை சான்ற வேள் பாரியின் மகளிரை வதுவை புரிய உதவ வேண்டும் என்ற தம் விருப்பத்தைக் கூறி, அதுவே தாம் விழையும் பரிசில் எனவும் இயம்பினார். புலவரின் ...
image-40733

தொல்காப்பியச் சிறப்புப் பொழிவு – மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர்

மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர் தமிழ்த்துறை ஆனி 14, 2052:: 28/06/2021 நேரம்  : மாலை 4.00 மணி   ( இந்திய  நேரம் ) தொல்காப்பியம் சொல்லிலக்கணம் பொருண்மையிலான இணையவழிச்  சிறப்புச்  சொற்பொழிவு தலைப்பு: தொல்காப்பியம் சொல்லதிகாரம் வேற்றுமையியல்: கல்வெட்டுத்தமிழில் கொடைப்பொருளும் இரண்டாம் வேற்றுமையுருபும் - சில மொழியியல் விளக்கங்கள். உரையாளர்: பேரா.  அப்பாசாமி  முருகையன் உயர் ஆய்வு மையம்; வரலாறு, மொழிவரலாற்றுப் புலம்,  பாரிசு. தாங்கள் இணைய  இணைப்பு Google Meet  link: https://meet.google.com/ouk-pcxn-rxm PIN: 431 020 853# இந்நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இணையச் சந்திப்பில் இணைய இயலாதவர்கள் vel (வேல்) ...
image-40683

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 12

(அகல் விளக்கு – மு.வரதராசனார்: 11. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 5 பங்குனி மாதம் பிறந்தால் எங்கள் ஊர்க்கு ஒரு புத்துயிர் பிறக்கும். பங்குனித் திருவிழா கோயிலில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். அதை ஒட்டித் தேரோடும் தெருக்கள் எல்லாம் மிகவும் அலங்காரம் செய்யப்படும். கடைத்தெரு மிகப் பொலிவாக விளங்கும். வழி எல்லாம் பந்தல்களும் தோரணங்களும் கட்டப்படும். திருவிழாத் தொடங்கியவுடன், ...