image-40688

சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 8: கபிலர்

(சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 7 இன் தொடர்ச்சி)   சங்கக்காலச் சான்றோர்கள் – 8 கபிலர் தாம் கண்ட காட்சியை கல் நெஞ்சையும் உருக்கும் கடுந்துயரக் காட்சியை-தாம் கேட்ட குரலை-குழலின் துன்ப இசை போன்ற அழுகுரலை யெல்லாம் வள்ளல் பேகனது அகவிழிகட்குக் கவிதையாலேயே காட்சிப்படுத்திக் காட்டினார். 'கைவண்மை சான்ற பேக, நேற்று அருவழி கடந்து வருந்தி வந்த சுற்றத்தின் ...
image-40723

தமிழைத் துரத்தும் பள்ளிக் கல்வித் துறை – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழைத் துரத்தும் பள்ளிக் கல்வித் துறை  நாளும் நற்செயல்கள் செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டு நற்பணிகள் ஆற்றி நல்லரசு நடத்துகிறார் முதல்வர் மு.க.தாலின். அமைச்சர் பெருமக்களும் அவர் வழியில் நல்லரசு நிலைக்கத் துணை நிற்கின்றனர். ஆனால், அரசிற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் தமிழுக்குக் கேடு செய்யும் வகையிலும் அதிகாரிகள் சிலர் திட்டமிடுகின்றனர். அதற்கு அரசும் துணைபோகும் அவலம் ...
image-40681

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 11

(அகல் விளக்கு – மு.வரதராசனார்:10. தொடர்ச்சி) அகல் விளக்கு  'அம்மா இறந்த பிறகு அப்பா சிரித்ததை நான் பார்த்ததே இல்லை' என்று பாக்கியமே ஒருமுறை சொன்னார். கணவனும் மனைவியும் அவ்வளவு அன்பாக வாழ்ந்தார்களாம். காதல் மனைவி இல்லாத சூழ்நிலையில் ஒரு மனிதனுடைய உள்ளத்தில் எப்படிச் சிரிப்புப் பொங்கி எழும்? என்ன வயது ஆனாலும், காதல் மனைவியிடம் தான் மனிதன் ...
image-40685

சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 7 : கபிலர்

(சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 6 இன் தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள் – 7 கபிலர் ஆனால், விச்சிக்கோவைப் போலவே இருங்கோவேளின் இதயமும் இரும்பாயிருந்தது. அவன் சொல்லோ, அதனினும் கொடிய கூர்வேலாயிருந்தது. அவன் பாரியின் அருமையும் அறியாது, அவன் ஆருயிர்த்தோழர் கபிலர் பெருமையையும் உணராது, அச்சான்றோரின் நெஞ்சைத் தகாதன கூறிப் புண்ணாக்கினான். இருங்கோவேளின் பொருந்தாச் சொற்கேட்ட புலவர் பெருமானார், ...
image-40718

குவிகம் இணைய அளவளாவல் 27.06.2021

ஆனி 13,2052 / ஞாயிறு / 27.06.2021 மாலை 6.30 குவிகம் இணைய அளவளாவல் உரையாடுநர்  : ஆர்.கோபு நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.   நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்க விரும்புகிறோம்      நிகழ்வில் இணைய கூட்ட எண்  / Zoom  Meeting ID: 632 592 8036கடவுக் குறி / Passcode: kuvikam123  பயன்படுத்தலாம் ...
image-40715

உலகத்தமிழ்ச் சங்கம், இந்திர விழா – மீள்பார்வை

ஆனி 11,2052 / வெள்ளி / 26.06.2021 மாலை 4.00 இணையத் தமிழ்க்கூடல் 28 இந்திரவிழா -  மீள்பார்வை உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை தலைமையுரை :  தா.இலலிதா கூடலுரை : முனைவர் ந.தமிழ்மொழி  
image-40679

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 10

(அகல் விளக்கு – மு.வரதராசனார்: 9. தொடர்ச்சி) அகல் விளக்கு  பாக்கியம் குழந்தை பெற்றுத் தாயாக விளங்காவிட்டாலும் தாய்மையுள்ளம் நிறைந்த அம்மையார். அதனால் என்னையும் என் தங்கை மணிமேகலையையும் மற்றொரு தாய்போல் இருந்து வளர்த்து அன்பு காட்டினார். ஆனால், இயற்கை பொல்லாதது! வளர வளர நாங்கள் இறக்கை வளர்ந்த குஞ்சுகள் போல், பாக்கியத்தின் அன்புக் கூட்டிலிருந்து பறந்துவிட்டோம். எங்கள் ...
image-40677

சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 6: கபிலர்

(சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 5 இன் தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள்  6 கபிலர்  - தொடர்ச்சி ‘பாரியில்லாத வாழ்க்கை பாழாகித் தொலையாதா?!’ என்று மனம் பதைத்தார் புலவர். புல்லிலை எருக்கா யினும் ஏற்கும் தெய்வம் போல, அறிவற்ற மடவரும் மெல்லியரும் சென்றாலும் அருள் சுரக்கும் கருணைத் தெய்வத்தை இழந்த தம் வாழ்வு காரிருளில் மூழ்கிக் கெட்டொழியாதோ என்று ...
image-40669

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 9

(அகல் விளக்கு – மு.வரதராசனார்: 8. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 4   சந்திரன் பள்ளியில் சேர்ந்த மறுநாள் அவனுடைய தகப்பனார் சாமண்ணா வாலாசாவுக்கு வந்தார். புத்தகம் முதலியவை வாங்குவதற்குப் பணம் கொண்டு வந்திருந்தார். சந்திரன் எங்கள் வீட்டுக்கு வந்து, 'எங்கள் அப்பா வந்திருக்கிறார். உன்னைப் பார்க்கணும் என்றார், வா' என்று கையைப் பிடித்து அழைத்துச் சென்றான். சாமண்ணா கூடத்தில் ஒரு ...
image-40663

சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 5 : கபிலர்

(சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 4 இன் தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள் 5 கபிலர் - தொடர்ச்சி மீகானற்ற மரக்கலமும்-பால் நிலவற்ற காரிருள் வானமும்-உயிரற்ற உடலும் ஆயிற்று வேள் பாரியின் விழுமிய நாடு. விண்ணும் மண்ணும் அழுதன. ஆரமும் வேங்கையும், அணிநெடுங்குன்றும், கறங்கு வெள்ளருவியும் அழுதன. மானும் மயிலும், ஆவும் கன்றும் கதறிக் கலங்கின. புள்ளும் மாவும், முல்லையும் ...
image-40653

குவிகம் குறும் புதினப் பரிசுப் போட்டி

குவிகம் குறும் புதினம் : பரிசுப் போட்டி குவிகம் குறும் புதினப்  போட்டிக்கு உங்கள் படைப்புகளை இம்மாத இறுதிக்குள் அனுப்பிவையுங்கள் .  முதல் பரிசு         : உரூபாய்  5000 இரண்டாம் பரிசு     : உரூபாய்  3000 மூன்றாம் பரிசு      : உரூபாய்  2000 இவைதவிர குவிகம் குறும் புதின இதழில்  வெளிவரத்  தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்துக் குறும்புதினங்களுக்கும் அன்பளிப்பு வழங்கப்படும்.  போட்டிக்கான விதிமுறைகள்: இலக்கியத் தரமிக்க புதிய ...