image-40637

அரங்கனின் குறள் ஒளி: 3. துன்பம் செய்தார்க்கும் இன்பம் செய்க!: -தொடர்ச்சி

துன்பம் செய்தார்க்கும் இன்பம் செய்க!:2/2 -தொடர்ச்சி  பேராசிரியர் வெ.அரங்கராசன்  “இதோ பார் அன்பு மகளே!  நீ எது கேட்டாலும் கிடைக்கும். ஆனால்,  உனக்குக் கிடைப்பதுபோல் உன் மாமியார் முத்தம்மா விற்குப் பத்து மடங்கு அதிகமாகக் கிடைத்துவிடும்! என்ன சொல்கின்றாய்? நன்கு சிந்தித்துச் சொல்.” மிக்க மகிழ்ச்சியுடன் அகம் மகிழ முகம் குளிர இசைந்தாள் மருமகள் அருள்மொழி. விதி யாரை விட்டது ...
image-40643

முப்பால் வழியில் முதல்வர் மு.க.தாலின் – இலக்குவனார் திருவள்ளுவன்

முப்பால் வழியில் முதல்வர் மு.க.தாலின் வாழ்த்து என்பது சடங்கல்ல. ஒரு மரபு. வாழ்த்திற்குரியவர்களை உள்ளன்புடன் வாழ்த்த வேண்டும். சங்க இலக்கியங்கள் இயன்மொழி வாழ்த்து, வாயுறை வாழ்த்து எனச் சில வாழ்த்து முறைகளை வகுத்து வைத்துள்ளன. அந்த வகையில்தான் தமிழக ஆன்றோர்களும் அனைத்து இந்தியத் தமிழ்ச்சங்கத்தினரும் மு.க.தாலின் அவர்களையும் அவர் தலைமையில் அமைந்துள்ள புதிய அரசினையும் இன்று(வைகாசி 09, ...
image-40635

அரங்கனின் குறள் ஒளி: 3. துன்பம் செய்தார்க்கும் இன்பம் செய்க!:1/2

3. துன்பம் செய்தார்க்கும் இன்பம் செய்க!:1/2  பேராசிரியர் வெ.அரங்கராசன் துன்பம் செய்தார்க்கும் இன்பம் செய்து, பண்பில் உயர்ந்து பார்புகழைப் பெறுக!     இன்னாசெய் தாரை ஒறுத்தல், அவர்நாண, நல்நயம் செய்து விடல்                                                           பொருள்கோள் விரிவாக்கம்: இன்னா செய்தாரை ஒறுத்தல் வேண்டும்;             அவர் நாண நல்நயம் செய்தல்            வேண்டும்;             செய்தவற்றை மறந்துவிடல்             வேண்டும். பொருள் உரை விரிவாக்கம்:            ஒருவர் தமக்குத் தீங்கு செய்தால், அவரைத் ...
image-40625

நீர்வளத் தேவையை உணர்ந்த சங்க மன்னர்கள் – பேரா.சி.இலக்குவனார்

இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 14 – சி.இலக்குவனார் (இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  13–  தொடர்ச்சி)   வெள்ளைக்குடி நாகனார் என்ற பெரும் புலவர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக் கண்டு “ அரசே ! அறக் கடவுளே வந்து ஆட்சி செய்வது போன்று செங்கோன்மை செலுத்துவதில் கருத்து கொண்டு, மக்கள் முறை வேண்டும்பொழுதில் செவ்வி ...
image-40621

நல்லரசை விளக்கும் சங்க இலக்கியம் – பேரா.சி.இலக்குவனார்

இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 13  (இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  12–  தொடர்ச்சி) அரசாள்வோன் மகன் அரசனாக அமரும் வழிமுறைக் கொள்கை பிற்காலத்தே நிலைத்துவிட்ட போதிலும் பண்டைத் தமிழகத்தில் அரசமரபு என ஒரு மரபு இருந்திலது. அரசாள்வோர் அரசர் எனப்பட்டனரே யன்றி அரசாளும் மரபிற் பிறந்தோர்க்குத்தான் அரசு உரியது எனக் கருதினாரிலர். வடநாட்டில் இராசனுக்குரியது ...
image-40631

எழில் வேந்தனுக்கு உலக எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க விருது

தென் அமெரிக்கப் பெரு நாட்டின்  இலக்கிய அமைப்பு தமிழ்க் கவிஞர் முனைவர் எழில் வேந்தனைச் சிறப்பித்திருக்கிறது.  பெரு நாட்டில் செயல்பட்டுவரும் ‘உலக எழுத்தாளர்கள் - கலைஞர்கள் சங்கம்’ தம் படைப்புகளின்மூலம் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்திவரும் மிகச்சிறந்த எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுத்து தங்கத்தூவல்(PEN awards)விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறது. 2021 ஆம் ஆண்டுக்கான விருதுகள் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த கவிஞர்கள், ...
image-40628

குவிகம் இணையவழி அளவளாவல் 13/06/2021: நெய்வேலி சந்தான கோபாலன்

வைகாசி 30, 2052 / 13.06.2021 ஞாயிறு  மாலை 6.30 குவிகம் இலக்கிய வாசல் உரையாளர் : நெய்வேலி சந்தான கோபாலன்-சங்கீதமும் நகைச்சுவையும்  நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.  நிகழ்வில் இணையகூட்ட எண் / Zoom  Meeting ID: 6325928036புகு சொல் / Passcode: kuvikam123   பயன்படுத்தலாம் அல்லதுhttps://us02web.zoom.us/j/6325928036?pwd=WG1EM2tYZU0xaExaMng3SHB6Y2lYdz09இணைப்பைப் பயன்படுத்தலாம்.
image-40615

கல்விச் சிந்தனைகள் 3/3 – தவத்திரு குன்றக்குடி அடிகளார்

 (கல்விச் சிந்தனைகள் 2/3  இன் தொடர்ச்சி) (20-3-94 அன்று மதுரை வானொலியில் ஆற்றிய உரை) கல்விச் சிந்தனைகள் – 3/3 இயற்கை வழங்கும் கொடைகளில் ஒன்று தாய்மொழி. தாய்மொழியே சிந்தனைமொழி, உணரும்மொழி, ஒரு நாட்டு மக்களை அடிமைப்படுத்த முதற்சாதனம் அந்த நாட்டு மக்களைத் தாய்மொழியில் கல்வி கற்க அனுமதிக்காது இருப்பதே. இன்று நம்முடைய நாட்டில் தாய்மொழி வழிக் கல்வியியக்கம் வெற்றிபெறவில்லை. தேசியமொழியைக் ...
image-40611

அரங்கனின் குறள் ஒளி:2. தமிழ்ப்பண்பாட்டின் உச்சம் விருந்தோம்பல் – தொடர்ச்சி

தமிழ்ப்பண்பாட்டின் உச்சம் விருந்தோம்பல்-தொடர்ச்சி  தான்:   இங்குத் ‘தான்’ என்பது இல்லறத்தானைக் குறிக்கும். மேற் கண்ட 4 வகைப்பாட்டார்களைக் கைம்மாறு கருதாது, காக்க வேண் டியது இல்லறத்தானது இன்றியமையாக் கடமையாம்.            அத்தகு காத்தலைத் தவறாது செய்ய வேண்டும் என்றால், ‘தான்’, அஃதாவது இல்லறத்தான் நலத்துடன் வளத்துடனும்  வாழ வேண்டும். இதனை ஆழ்ந்து சிந்தித்தே திருவள்ளுவர், மேற்கண்ட வர்களோடு தன்னையும் காத்துக்கொள்ள ...
image-40607

அரங்கனின் குறள் ஒளி 2. தமிழ்ப்பண்பாட்டின் உச்சம் விருந்தோம்பல்

தமிழ்ப்பண்பாட்டின் உச்சம் விருந்தோம்பல்: 1/2 பேராசிரியர் வெ.அரங்கராசன்   உயர்தமிழ்ப் பண்பாட்டின் உச்சம் அயராது விருந்து ஓம்புதலாம் தென்புலத்தார் தெய்வம் விருந்ஒக்கல்                              தான்என்ஆங் ஐம்புலத்ஆ ஓம்பல் தலை                             பொருள்கோள் விரிவாக்கம்:             விருந்து, தென்புலத்தார், தெய்வம், ஒக்கல், தான் என்று ஆங்கு ஐம்புலத்து ஆறுவழியும் ஓம்பல் தலை. பொருள் விரிவாக்கம்:             வாட்டும் கடும்பசியால் வருந்தி வரும் புதியவர்களாகிய விருந்தினர்கள்,             தெளிந்த அறிவு ஆற்றலர்கள்,             வையத்துள் வாழ்வாங்கு வாழ்கின்ற - ...
image-40599

நிறைவாகப் பேரா.ப.மருதநாயகத்தின் தற்பணி நூல்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 68/69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 69/69   நானும் என் தமிழும் – ஆங்கிலத்தை ஏவல் கொண்ட தமிழ்த்தேடல். (2011) கோவைஞானியின் தமிழ்நேயம் இதழின் 43 ஆவது வெளியீடாக இவரின் இந்நூல் வெளிவந்துள்ளது. தமிழிலக்கியச் சிறப்பை வெளிப்படுத்தும் மேனாட்டாரின கருத்துகளை  மேற்கோள்களாக ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளார். இவர் பெற்ற ஆங்கிலக் ...
image-40594

போராளி அறிஞர் இலக்குவனார் – பேரா.ப.மருதநாயகம்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 67/69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 68/69 Ilakkuvanar: Scholar as Warrior (அறிஞர் இலக்குவனார்: போராளியாக) பேராசிரியர் சி.இலக்குவனார் குறித்துத் தமிழில் சில வரலாற்று நூல்கள் வந்துள்ளன. சாகித்திய அகாதெமியும் வெளியிட்டுள்ளது. அவர் ஆய்வு குறித்து ஆய்வேடுகளும் வந்துள்ளன. எனினும்  தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பால்  அயல் மொழியாளராலும் அறியப்பட்ட ...