image-40589

அச்சில் உள்ள பேரா.மருதநாயகத்தின் தமிழ், ஆங்கில நூல்கள்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 66/69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 67/69   அச்சில் உள்ள தமிழ் நூல்கள் மேற்குறித்த நூல்கள்தவிர, மேலும் சில நூல்களையும் எழுதியுள்ளார். அவை அச்சில் உள்ளன. அவற்றில் தமிழ் நூல்கள் வருமாறு: தமிழ் அழகியல் - உலகளாவிய ஒப்பு நோக்கு தமிழரின் அழகுணர்வு நீண்ட நெடுங்காலமாகவே மொழி, இலக்கியம், கவிதையியல், இசை, ...
image-40586

நிதியமைச்சர் தியாகராசனின் உரிமைக்குரலும் ‘ஒன்றியம்’ சொல்லாட்சியும்- இலக்குவனார் திருவள்ளுவன்

நிதியமைச்சர் தியாகராசனின் உரிமைக்குரலும் ‘ஒன்றியம்’ சொல்லாட்சியும் ஒன்றிய அரசின் 43 ஆவது சரக்கு-சேவை வரிகள்(G.S.T.) கூட்டம் 28.05.2021 இல் நடைபெற்றது. இதில் பேசிய தமிழ்நாட்டு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராசன் மாநில உரிமைகளுக்குக் குரல் கொடுத்துச் சிறப்பாகத் தன் பங்களிப்பைச் செய்துள்ளார். “ஒரு மாநிலத்தின் வருவாய், மக்கள் தொகை, பொருளாதாரம், உற்பத்தி மதிப்பு, நுகர்வு மதிப்பு போன்றவற்றின் அடிப்படையிலேயே வாக்குகளும் ...
image-40558

தமிழின் செவ்வியல் தகுதி – ப. மருதநாயகம்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 65/69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 66/69 தமிழின் செவ்வியல் தகுதி(2012) பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ்ச்செம்மொழித் தகைமையுடன் விளங்குகிறது. எனினும் கடந்த நூற்றாண்டு இறுதியில்தான் அதற்கான அறிந்தேற்பு கிடைத்தது. இருப்பினும் பலர் தமிழ்ச்செம்மொழித் தகைமையை முற்றுமாக அறியவில்லை. அனைவரும் அறிய ‘தமிழின் செவ்வியல் தகுதி’ என்னும் நூலைப் படைத்தார்.  ...
image-40553

எல்லீசின் திருக்குறள் விளக்கமும் சிலம்பின் ஒலியும் – ப.மருதநாயகம்

 (தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 64/69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 65/69 எல்லீசின் திருக்குறள் விளக்கக் கையெழுத்துப்பிரதி / The Ellis' Manuscript(2009) தமிழார்வலராகவும் திருக்குறள் ஈடுபாட்டாளராகவும் இருந்தவர் இங்கிலாந்தில் இருந்து இங்கே அதிகாரியாக வந்த எல்லீசர்(F.W.Ellis). இவருடைய திருக்குறளின் முதல் 13 அதிகாரங்களின் மொழி பெயர்ப்பைச் சென்னைப்பல்கலைக்கழகம் ‘திருக்குறள் விளக்கம்’ என்னும் ...
image-40550

திறனாய்வுச்செம்மல் பேரா.ப.மருதநாயகம்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 63/69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 64/69  (போற்றுதல்களும் தூற்றுதல்களும் : திறனாய்வுக் கட்டுரைகள்) Celebrations and Detractions : Essays in Criticism (Reliance Publishing House, New Delhi, 1993) இந்நூலில் பின்வரும் பதினைந்து ஆங்கிலத் திறனாய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன: 1.) இலக்கியமும் தத்துவமும், 2)ஆதாரன் ...
image-40573

குவிகம்: மின்புத்தகங்களும் தாக்கமும்: இராசேசு தேவதாசு: 06.06.2021

இணையக் கூட்ட நாள்:  வைகாசி 23, 2052 ஞாயிறு 06.06.2021 மாலை 6.30 குவிகம் முனைவர் இராசேசு தேவதாசு, நிறுவர், புத்தகா மின்புத்தகங்களும் தாக்கமும்: இராசேசு தேவதாசு   நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.   நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்க விரும்புகிறோம்      நிகழ்வில் இணைய கூட்ட எண்  : Zoom  Meeting ID: 632 592 8036கடவுக் ...
image-40566

தமிழ்ப்புத்தகம் வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

View Post தமிழ்ப்புத்தகம் வேண்டும்! பாப்பா பாப்பா என்ன வேண்டும் சொல்லு அண்ணா எனக்குப் புத்தகம் வேண்டும் என்ன புத்தகம் வேண்டும் கேளு எனக்குத் தமிழ்ப்புத்தகம் வேண்டும் எந்தப் புத்தகம் கூறு ! கூறு! பாட்டுப் புத்தகம் வேண்டும் எனக்கு இந்தா உனக்குப் பாட்டுப் புத்தகம் அண்ணா அண்ணா நன்றி! நன்றி! -இலக்குவனார் திருவள்ளுவன்
image-40544

வள்ளுவரின் உவமைகள் இயற்கைத் தன்மையன- ப. மருதநாயகம்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 62 / 69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 63/69 வள்ளுவர் வாழ வைத்த உவமைகள்(மணிவாசகர் பதிப்பகம், 2019) பிற நாட்டு அறநூல்கள் தத்தம் காலத்திற்குரியன. தமிழிலுள்ள அறநூல்கள் எக்காலத்திற்கும் உரியன. அத்தகைய தலையாய திருக்குறள் நூலில் உள்ள 69 உவமைகளை 45 தலைப்புகளில் விளக்கப்படுகின்றன. இந்நூலில் முன்னுரைக்கு அடுத்த ...
image-40539

அறிவியல் கவிஞர் குலோத்துங்கனும் சங்கச்சான்றோர் மரபினரான ம.இலெனின் தங்கப்பாவும்- ப. மருதநாயகம்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 61/69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 62/69 அறிவியல் கவிஞர் குலோத்துங்கன் கவிஞர் குலோத்துங்கன்பற்றிய இரு நூல்களையும் தொல்காப்பியர் முதல் குலோத்துங்கன் வரையிலான கவிஞர்கள்பற்றிய நூலையும் இப்பகுதியில் பார்க்கலாம். மேலைநோக்கில் குலோத்துங்கன் கவிதைகள் (மணிவாசகர் பதிப்பகம், சென்னை 2016)  குலோத்துங்கன் எனும் முனைவர் வா.செ.குழந்தைசாமியின் கவிதைத் தொகுதிகள் பின்வரும் தலைப்புகளில் ஆராயப்படுகின்றன. மரபும் ...
image-40532

ஆதித்த காிகாலனைப் பிராமணர்களே கொன்றனர்!

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 60 / 69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 61 / 69 கவிதைத் திறவுகோல் The Treasure--Trove of Time and the Verse--Key: An English Translation of Kalaignar Karunanidhi's காலப் பேழையும் கவிதைச் சாவியும்(2009) புது வரலாற்றியம்(New Historicism) என்பது கடந்த இருபது முப்பது ...
image-40535

அரங்கனின் குறள் ஒளி 1.காலத்தைத் தேர்ந்தால் வெற்றிகள் அமையும்

அரங்கனின் குறள் ஒளி 1.காலத்தைத் தேர்ந்தால் வெற்றிகள் அமையும் பொருந்தும் காலத்தை ஆராய்ந்து தேர்க; விருந்தென அமையும் வெற்றிகள் எல்லாம்.                            1.1,0.0.நுழைவாயில்:             மேற்கொண்ட செயலில் வெற்றி பெற வேண்டும் என்றால், பொருந்தும் காலத்தை ஆராய்ந்து, அறிந்து தேர்வு செய்ய வேண் டும். காலத்தைத் தேர்ந்த பின்னர்த் தம் ஆற்றல் முழுவதையும் திரட்ட வேண்டும்; நம்பிக்கையை நெஞ்சில் பெருக்க வேண்டும்; அறிவு ...