image-40523

தண்டனைக் குறைப்பு: கிணற்றுத் தவளைகளும் உலக நீதியும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தண்டனைக் குறைப்பு: கிணற்றுத் தவளைகளும் உலக நீதியும்! இராசீவு காந்தி கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்ட எழுவரும் தேவையின்றிச் சிறையில் காலவரம்பு கடந்தும் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். இக்கொலை வழக்கு உசாவல் அதிகாரிகளும் நீதித்துறையினரும் மனித நேயர்களும் இவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி வருகின்றனர். ஆட்சிப் பொறுப்பேற்பதற்கு முன்னரே இவர்கள் விடுதலையை வலியுறுத்திய இன்றைய முதல்வர் மு.க.தாலின், அதனை ...
image-40515

தோழர் எசு.என்.நாகராசன் நினைவேந்தல்

வைகாசி 26, 2052 / 30.05.2021 ஞாயிறு காலை 10.00 தோழர் எசு.என்.நாகராசன் நினைவேந்தல் கூட்ட எண்: 864 136 8094புகு எண்: 12345 அணுக்கி இணைப்பு: https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09  
image-40510

மேலைத்திறனாய்வு முறைகளுக்கு எடுத்துகாட்டாகும் தமிழ் இலக்கியங்கள் – ப. மருதநாயகம்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 59 / 69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 60 / 69 மேலைத் திறனாய்வு அணுகுமுறைகள் : தமிழ்ச்சான்றுகள் (சாரதா பதிப்பகம், சென்னை, 2019) இந்நூல் இரு பகுதிகளாக உள்ளது. முதற் பகுதியில் பின் வரும் தலைப்புகளில் உள்ள பத்தொன்பது கட்டுரைகள் மேலைத்திறனாய்வு அணுகுமுறைகளை விளக்குகின்றன.  1.இலக்கிய ஆய்வு நெறிகள் ...
image-40501

புதின ஆசிரியர்கள் சங்க இலக்கிய மரபுநெறியைப் பின்பற்ற வேண்டும்! – ப. மருதநாயகம்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 58/ 69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 59/ 69 மேலைநோக்கில் தமிழ் நாவல்கள் (2019) மாக்கவி சுப்பிரமணிய பாரதியின் சின்ன சங்கரன் கதையில் தொடங்கி, செயமோகனின் பின்தொடரும் நிழலின் குரல் வரையிலான முப்பத்தாறு புதினங்கள் குறித்த ஆய்வுக்கட்டுரைகளை, ‘மேலை நோக்கில் தமிழ் நாவல்கள்’ என்னும் தலைப்பில் இரு ...
image-40495

நோபல் பரிசிற்கான தகைமையாளர் பேரா.ப.மருதநாயகம்-இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 57 / 69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 58 / 69 வடமொழி ஒரு செம்மொழியா?(2020) (தொடர்ச்சி) மேற்குறிப்பிட்டுள்ள மனு, பகவத்து கீதை முதலான பல நூல்களின் தரமற்ற நிலையையும் தமிழில் இருந்து கடன் வாங்கியுள்ள கருத்துகளையும் தமிழுக்கு மூலமாகக்காட்டப்பட்ட பொய்மையின் உண்மைத் தன்மையையும் தமிழின்தொன்மையையும்பற்றி விரிவாகவே ...
image-40492

தமிழிடம் கடன் வாங்கியுள்ள வேதமும் நாட்டிய சாத்திரமும்- ப. மருதநாயகம்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 56 / 69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 57 / 69 வடமொழி ஒரு செம்மொழியா?(2020) (தொடர்ச்சி) நிறைநிலையாக இரு கட்டுரைகளையும் பிற்சேர்க்கையாக இணைத்துள்ளார். ஒன்று, ‘தமிழும் சமற்கிருதமும் : வேதநூல் வல்லுநரின் தீர்வு’.இரண்டாவது கட்டுரை ‘பரத முனிவரின் நாட்டிய சாத்திரம்’. இருக்குவேத ஆய்வுகள் (Rig Vedic Studies) ...
image-40488

சமற்கிருதம் செம்மொழியல்ல! அல்ல! அல்ல!

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 55 / 69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 56 / 69  வடமொழி ஒரு செம்மொழியா?(2020) (தொடர்ச்சி) இறுதியாக முடிவுரை வழங்கியுள்ளார். சமற்கிருதம் செம்மொழியல்ல என்பதைச் சுருக்கமாக இது மெய்ப்பிக்கிறது. தமிழுக்குச் செம்மொழி ஏற்பு வழங்கிய பொழுது மத்திய அரசு 2004 இல் செம்மொழிக்கான தகுதிகளை வரையறுத்தது. இத்தகுதிகளின் ...
image-40483

தமிழுக்குக் கடன்பட்டுள்ள சமற்கிருதம் – ப. மருதநாயகம்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 54 / 69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம்  55 / 69 வடமொழி ஒரு செம்மொழியா?(2020) (தொடர்ச்சி) பதினெட்டாம் கட்டுரை தமிழ்-வடமொழி உறவு குறித்தது. தமிழ்-சமற்கிருத உறவு நீண்ட நெடுங்காலமாக விருப்பும் வெறுப்பும் கலந்து பகையும் நட்பும் இணைந்து இருந்துவரும் வியப்புக்குரிய தொடர்பாகும். இவற்றிற்குரிய கொள்ளலும் கொடுத்தலும் தொடர்ந்து ...
image-40478

தமிழக வரலாற்று நிகழ்வை ஆரியக் கதையாக்கும் சமற்கிருத நூலார் – ப. மருதநாயகம்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 53 / 69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 54 / 69 வடமொழி ஒரு செம்மொழியா?(2020) (தொடர்ச்சி)  பதினாலாவது கட்டுரை பாகவத புராணம் குறித்து ஆய்வு முடிவுகளை வழங்குகிறது. ஃபிரீதம் ஆருடி என்னும் அறிஞர் ‘விரகபத்தி’ என்னும் ஆங்கில நூலில் பாதவதபுராணத்தில் ஆழ்வார்கள் பாடல்களின் தாக்கம் மிகுதியாக இருப்பதாகச் ...
image-40475

இராமானுசர் தமிழ்ஆழ்வார் பாடல்களையே பயன்படுத்தி உள்ளார்! – ப. மருதநாயகம்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 52 / 69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 53 / 69   வடமொழி ஒரு செம்மொழியா?(2020) (தொடர்ச்சி)   இராமானுசரும் தமிழும் குறித்துப் பதின்மூன்றாவது கட்டுரையில் கூறுகிறார். ஆறு உட்பிரிவுகளை உடையது இக்கட்டுரை. இராமானுசர் சமற்கிருத மொழியில் எழுதிய ஒன்பது நூல்கள் குறித்த விளக்கத்தை முதலில் தந்துள்ளார். அவர் தமிழில் ...
image-40458

சங்கரரின் சமற்கிருதப் படைப்புகளிலும் தமிழ்ப்பாடல்களின் செல்வாக்கு உள்ளது – ப. மருதநாயகம்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 51 / 69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம்  52 / 69 வடமொழி ஒரு செம்மொழியா?(2020) (தொடர்ச்சி)   பத்தாவது கட்டுரை பஞ்சதந்திரம் குறித்துக் கூறுகிறது. பஞ்சதந்திரம்  கி.பி. நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும்; இது ஐந்து பகுதிகளைக் கொண்டது; 72 கதைகளில் 17 மட்டுமே மனிதப் பாத்திரங்களைக் ...