(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 55 / 69 இன் தொடர்ச்சி)
தமிழ் ஆய்வின் விடிவெள்ளி
பேராசிரியர் ப. மருதநாயகம்
56 / 69
வடமொழி ஒரு செம்மொழியா?(2020) (தொடர்ச்சி)
இறுதியாக முடிவுரை வழங்கியுள்ளார். சமற்கிருதம் செம்மொழியல்ல என்பதைச் சுருக்கமாக இது மெய்ப்பிக்கிறது.
தமிழுக்குச் செம்மொழி ஏற்பு வழங்கிய பொழுது மத்திய அரசு 2004 இல் செம்மொழிக்கான தகுதிகளை வரையறுத்தது. இத்தகுதிகளின் ...