image-40460

புதிய அரசினைப் பாராட்டும் இணைய வாழ்த்தரங்கம், 23.05.2021

தமிழே விழி !                                                                                     தமிழா விழி ! தமிழ்க்காப்புக் கழகம் கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும் பெருமையிற் பீடுடைய தில்.(திருவள்ளுவர், திருக்குறள் 1021) மாண்புமிகு மு.க.தாலின் தலைமையிலான புதிய அரசினைப் பாராட்டும் வாழ்த்தரங்கம் வைகாசி 09, 2052 / ஞாயிறு / 23.05.2021 / காலை 10.00 (தமிழக நேரம்) கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு :: https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 ...
image-40455

அகில இந்திய அறிவுமரபிற்குத் தமிழின் பங்களிப்பு பேரளவினது! – ப. மருதநாயகம்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 50 / 69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 51 / 69  வடமொழி ஒரு செம்மொழியா?(2020) (தொடர்ச்சி) ஏழாவதாக வடமொழிக் கவிதையியல் நூல்கள் குறித்த கட்டுரை அமைந்துள்ளது. 'சமற்கிருதத்தில் கவிதை, நாடகம்பற்றிய கோட்பாடுகளை ஆராயும் பல நூல்கள் காணப்படுகின்றன.இவற்றுள் பல தமிழை முதலாகக் கொண்ட பிற இந்திய மொழிகளில் ...
image-40465

சுசாதா படைப்புகள், குவிகம் இணையவழி அளவளாவல் 23/05/2021

வைகாசி 09, 2052 / 23.05.2021 ஞாயிறு மாலை 6.30 குவிகம் இலக்கிய வாசல் குவிகம் இணையவழி அளவளாவல் சுசாதா படைப்புகள் உரையாற்றுவோர் நால்வர் நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.   நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்க விரும்புகிறோம்      நிகழ்வில் இணைய  கூட்ட எண் : 6191579931 கடவுக் குறி : Kuvikam123 பயன்படுத்தலாம் அல்லது   https://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09  
image-40452

வருண வரையறையை வலியுறுத்தும் சுக்கிரநீதியும் பகவத்துகீதையும் எங்ஙனம் செவ்விலக்கியம் ஆகும்?

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 49 / 69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 50 / 69 வடமொழி ஒரு செம்மொழியா?(2020) (தொடர்ச்சி) சுக்கிரநீதி குறித்து ஐந்தாம் கட்டுரை ஆய்வு மேற்கொள்கிறது. சுக்கிரநீதி ஒரு தொகுப்பு நூல். மேலும் இதில் பலரால் பல காலங்களில் பல பொருள்கள்பற்றி எழுதியவை சேர்க்கப்பட்டுள்ளன. பல பொருள்கள் மீண்டும் ...
image-40437

வருண நீதி கூறும் அருத்தசாத்திரம் என்னும் கெளடலீயம் எங்ஙனம் செவ்வியல் இலக்கியமாகும்?

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 48 / 69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 49 / 69 வடமொழி ஒரு செம்மொழியா?(2020) (தொடர்ச்சி) மூன்றாவது கட்டுரை அருத்தசாத்திரம் மெளரியர் காலத்து ஆவணமா? எனக் கேட்கிறது. ‘அருத்த சாத்திரம்’ மெளரியர் காலத்து ஆவணமா?(Is the Arthasastra a Mauryan Document?) எனும் கட்டுரையில் மார்க்கு மக்கிளீசு(Mark ...
image-40435

மனுநீதி எக்காலத்துக்கும் எவ்விடத்திற்கும் எம்மனிதர்க்கும் பொருந்தாது

 (தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 47/69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 48 / 69 வடமொழி ஒரு செம்மொழியா?(2020) (தொடர்ச்சி)  மூன்றாவது பகுதி மனு முதல் சகந்நாத பண்டிதர் வரை என்பதாகும். இப்பகுதியில் 18 கட்டுரைகள் இடம் பெறுகின்றன. முதல் கட்டுரை மனுநூல்.  பிராமணர்களின் பெருமையைக் கூறும் மனுசுமிருதி, மானவ தரும சாத்திரம் என்றும் அழைக்கப்பெறுகிறது. தொடக்கத்தில் ...
image-40433

காளிதாசன் படைப்புகள் தமிழிலக்கியம் தழுவியனவே!- ப. மருதநாயகம்

 (தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 46/69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 47/69 வடமொழி ஒரு செம்மொழியா?(2020) (தொடர்ச்சி) மகாகவி காளிதாசன் படைப்புகள் குறித்துப் பதினாறாம் கட்டுரை கூறுகிறது. காளிதாசனின் ஏழுபடைப்புகள்பற்றிக் குறிப்பிட்டு அவற்றில் இடம் பெறும் காட்சிகள், உரையாடல்கள் முதலியவற்றைப் பேரா.ப.ம.நா. விளக்குகிறார். இவற்றின் சிறப்புகளைப் பாராட்டத் தயங்கவில்லை. காளிதாசனின் கவிதைநடைபோன்று உரைநடையும் ...
image-40431

சமற்கிருதக் குப்பை நூல்கள் எங்ஙனம் செவ்வியல் இலக்கியமாகும்?

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 45/69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 46/69 வடமொழி ஒரு செம்மொழியா?(2020) (தொடர்ச்சி)  வடமொழி நாடகங்களும் காப்பியங்களும் குறித்து பன்னிரண்டாம் கட்டுரை விளக்குகிறது. அலெக்குசாண்டர் வருகைக்குப்பின் ஆட்சிசெய்த கிரேக்கத் தளபதிகள் தங்களுடன் நாடகக்குழுக்களை அழைத்து வந்திருந்தனர். அவர்கள் மூலம்தான் சமற்கிருதப்படைப்பாளிகள் நாடகம்பற்றி அறியலாயினர். புதிய கிரேக்க இன்பியல் நாடகக் கூறுகளே ...
image-40427

மகா வித்துவான் திரிசிரபரம் மீனாட்சிசுந்தரம்(பிள்ளை) – சிறப்புரை

வைகாசி 02, 2052 / மே 16, 2021 மாலை 6.30   இலக்கிய அமுதம், குவிகம் இணைந்து வழங்கும் மகா வித்துவான் திரிசிரபரம் மீனாட்சிசுந்தரம்(பிள்ளை) சிறப்புரை : திரு பால சீனிவாசன் நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.  நிகழ்வில் இணைய கூட்ட எண்  / Zoom  Meeting ID: 619 157 9931 கடவுக் குறி / Passcode: kuvikam123   பயன்படுத்தலாம் ...
image-40404

சமற்கிருதப் பேராசிரியரின் மதிப்பீட்டில் சமற்கிருதம் செம்மொழியல்ல!

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 44/69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 45/69 வடமொழி ஒரு செம்மொழியா?(2020) (தொடர்ச்சி) வடமொழி இலக்கியம்: ஒரு வடமொழிப்பேராசிரியரின் மதிப்பீடு என்பது பத்தாவது கட்டுரையாகும். தார்வார் பல்கலைக்கழகத்தில் சமற்கிருதப் பேராசிரியராகப் பணியாற்றியவர் கே.கிருட்டிணமூர்த்தி. தொனி, வக்கிரோத்தி, இரசம் போன்ற கோட்பாடுகள்பற்றிய சமற்கிருத நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்; காளிதாசன் படைப்புகள்பற்றி ...
image-40420

ஒன்பதும் ஒன்றும் பத்து! தமிழே நம் சொத்து ! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஒன்பதும் ஒன்றும் பத்து தமிழே நம் சொத்து ! ஒன்றும் ஒன்றும் இரண்டு உழைப்பால் வெற்றி உண்டு  இரண்டும் ஒன்றும் மூன்று  முக்காலியின் கால்கள் மூன்று மூன்றும் ஒன்றும் நான்கு நாற்காலியின் கால்கள் நான்கு நான்கும் ஒன்றும் ஐந்து பெருங்காப்பியங்கள் மொத்தம் ஐந்து ஐந்தும் ஒன்றும் ஆறு மக்களின் அறிவு ஆறு ஆறும் ஒன்றும் ஏழு கடை வள்ளல் எண்ணிக்கை ஏழு ஏழும் ஒன்றும் எட்டு உடலில் சாணின் அளவு எட்டு எட்டும் ஒன்றும் ஒன்பது தொல்காப்பிய இயல்கள் மூ ...
image-40402

அசுவகோசரின் புத்தசரிதம் பேரிலக்கியமன்று! – ப. மருதநாயகம்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 43/69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 44/69   வடமொழி ஒரு செம்மொழியா?(2020) (தொடர்ச்சி) ஆறாவது கட்டுரை அசுவகோசரின் புத்தசரிதம் குறித்தது. அசுவகோசர் சமற்கிருதத்தில் எழுதிய 28 காண்டங்கள் கொண்ட புத்த சரிதத்தில் இப்பொழுது 14 காண்டங்கள்தாம் கிடைக்கின்றன. எஞ்சிய பதினான்கும் சீன, திபேத்திய மொழிகளில் மட்டும் கிடைப்பதால் அவை ஆங்கிலத்தில் ...