image-40400

வால்மீகி இராமாயணம் செவ்விலக்கியம் அல்ல! – ப. மருதநாயகம்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 42/69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 43/69  வடமொழி ஒரு செம்மொழியா?(2020) (தொடர்ச்சி) நான்காம் கட்டுரை வால்மீகியின் இராமாயணம்பற்றியது. பேராசிரியர் யாகோபி(Jacobi) வால்மீகி இராமாயணம் ஐந்து காண்டங்கள் உடையது. முதல் காண்டமும் ஏழாவது காண்டமும் பின்னர்ச் சேர்க்கப்பட்டவை எனத் தம் ஆய்வுரையில் தெரிவிக்கிறார். முதல் காண்டத்திலுள்ள் கூற்றுகள், பின்வரு்ம் காண்டங்ளோடு ...
image-40413

வரலாற்று உண்மைகளைச் சொல்லும் பொழுது காழ்ப்புணர்ச்சியாகக் கருதக் கூடாது! – இலக்குவனார் திருவள்ளுவன்

வரலாற்று உண்மைகளைச் சொல்லும் பொழுது காழ்ப்புணர்ச்சியாகக் கருதக் கூடாது!  பேரா.ப.ம.நாயகம் நடுநிலையுடன் ஆராய்ந்து தம் நூல்களைப் படைத்துள்ளார். அவர் சமற்கிருத நூற்கருத்துகள் அடிப்படையிலும் அவை குறித்த சமற்கிருத அறிஞர்களின் ஆய்வுரைகள் அடிப்படையிலுமே கருத்துகள் தெரிவித்துள்ளார். “அறவுணர்வற்ற பண்பாட்டை உருவாக்கிப் பரப்பினார்கள்!” என்பது கடந்த காலம் குறித்தக் கூற்றாக உள்ளது. கடந்த கால உண்மைகளைத் தெரிவிக்கும் பொழுது கடந்த ...
image-40397

பிராமணர்கள் அறவுணர்வற்ற பண்பாட்டை உருவாக்கிப் பரப்பினார்கள்!

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 41/69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம்   42/69 வடமொழி ஒரு செம்மொழியா?(2020) (தொடர்ச்சி) மந்திரங்களின் பல்வேறு அறிஞர்கள் மொழிபெயர்ப்புகளையும் அரவிந்தர், சருமா முதலான பலரின் ஆய்வுரைகளையும் எடுத்துக் கூறி வேதங்களில் உள்ள முரண்பாடுகளையும் தெளிவின்மையையும் மனிதநேயமற்ற கூறுகளையும் பேரா.ப.ம.நா.விளக்கியுள்ளார். மனிதநேயமற்றதை எவ்வாறு இலக்கியமாகக் கருத இயலும்? இலக்கிய ...
image-40407

கருத்துக் கதிர் 1/2052: அமைச்சுத்துறைப் பெயரில் தமிழ் வளர்ச்சி சேர்க்கப்பட வேண்டும். 2/2052: இணையப் பயன்பாட்டைச் செம்மையாக்க வேண்டும். 3 /2052: இணைய வழித் தகவல்கள் உடனுக்குடன் மாற்றவோ சேர்க்கவோப்பட வேண்டும். 4/2052 : பேரவைத் துணைத்தலைவர் பதவியை அதிமுகவிற்கு வழங்கலாம்.

கருத்துக் கதிர் 1/2052: அமைச்சுத்துறைப் பெயரில் தமிழ் வளர்ச்சி சேர்க்கப்பட வேண்டும்.   தமிழக அமைச்சரவையில் தொழில் துறை அமைச்சர், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்பப்பண்பாடு, தொல்லியல் துறை முதலியவற்றைப் பார்க்கிறார். ஆனால் அமைச்சுப் பெயரில் தமிழ் எந்த வகையிலும் இடம் பெற வில்லை. முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதிதான் தமிழ் வளர்ச்சிக்கெனத் தனி அமைச்சுத்துறையைத் தோற்றுவித்தவர். எனினும் அதிகாரமில்லாத் துறையால் ...
image-40394

சமற்கிருதப் பேராசிரியையின் ஆய்வு முடிவு: சமற்கிருதம் செம்மொழியல்ல!

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 40/69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 41 / 69 வடமொழி ஒரு செம்மொழியா?(2020) (தொடர்ச்சி) இரண்டாவது கட்டுரை 95 பக்கங்கள் கொண்டது. சமற்கிருதப் பேராசிரியர் சுகுமாரி(பாட்டார்சார்)எழுதிய சமற்கிருதச் செவ்விலக்கிய வரலாறு(History of Classical Sanskrit Literature. 1993) என்னும் நூற் கருத்தை விளக்குவது. அந்நூல் முன்னுரை, முடிவுரை நீங்கலாக ...
image-40377

சமற்கிருதம் செம்மொழியல்ல – பேரா.மருதநாயகத்தின் சிறப்பான ஆய்வுரை

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 39/ 69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 40/ 69  வடமொழி ஒரு செம்மொழியா?(2020) ஏறத்தாழ 650 பக்கங்கள் கொண்ட மிகப்பெரும் ஆராய்ச்சி நூல். எவ்வகைக் காழ்ப்புணர்ச்சியுமின்றி பன்னாட்டு அறிஞர்களின் ஆய்வுரைகள் அடிப்படையில் நடுநிலையுடன் ஆரா்ய்ந்து சமற்கிருதம் செம்மொழியல்ல என்பதை மெய்ப்பித்துள்ளார். “தொன்மை, தாய்மை, தூய்மை பற்றிய தவறான ...
image-40388

குவிகம் வெளியீடுகள் அறிமுகம், மே ஒன்பது, 2021

சித்திரை 26, 2052  / 09.05.2021 ஞாயிறு மாலை 6.30 நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.   நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்க விரும்புகிறோம்      நிகழ்வில் இணைய கூட்ட எண் / Zoom  Meeting ID: 619 157 9931கடவுக்குறி / Passcode: kuvikam123  பயன்படுத்தலாம் அல்லது   https://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09  
image-40374

இந்திய இறை இலக்கியங்களுக்கு முன்னோடி, தமிழ் இலக்கியங்களே! – ப. மருதநாயகம்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 38/ 69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 39/ 69 'பக்தி இயக்கமும் தமிழ்க்கவிதை வளர்ச்சியும்'(2015) (தொடர்ச்சி) தென்னிந்திய நாட்டுப்புறப்பாடல்களைத் தொகுத்தளித்த சாருலசு கோவர்(Charles Gover) சங்கரரின் அத்துவைதத் தத்துவத்தின் மூலங்கள் தமிழ்நாட்டுப்புறப்பாடல்களில் காணக்கிடக்கின்றன; அத்துவைதத் தத்துவத்தின் அடிக்கருத்துகள் திராவிடத் தொல்குடியினருக்கு உரியவை; தமிழ்ப்பாடல்கள் பலவற்றைச் சமற்கிருதத்தில் மொழி ...
image-40371

வட நூல்கள் தமிழ் நூல்களிலிருந்து அளவின்றிக் கடன் பெற்றிருக்கின்றன!- ப. மருதநாயகம்

  (தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 37/ 69  இன் தொடர்ச்சி)  தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 38/ 69  'பக்தி இயக்கமும் தமிழ்க்கவிதை வளர்ச்சியும்(2015)' (தொடர்ச்சி) ‘அப்பர் தேவாரம் : ஒரு காப்பியமாக’ என்பது பத்தாவது கட்டுரை. அப்பருடைய தசாபுராணம், இலிங்கபுராணம் ஆகியவற்றில் காப்பியக்கூறுகளைக்காணலாம் என அறிஞர்கள் கூறியதை வழிமொழிந்து பல செய்திகளைப் பேரா.ப.ம.நா. கூறுகிறார். தசபுராணப் பதிகத்திலுள்ள ...
image-40367

அருத்தசாத்திரம் – ஓர் உண்மைப் பார்வை!, 09.05.2021

தமிழ்க்காப்புக்கழகம் சமற்கிருதம் செம்மொழி யல்ல! இணைய அரங்கம் 5 அருத்தசாத்திரம் - ஓர் உண்மைப் பார்வை!,  சித்திரை 26, 2052 / ஞாயிறு / 09.05.2021/காலை 10.00 கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு :: https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) வரவேற்புரை: திருவாட்டி அ. துரையரசி தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் உரையாளர்கள்:  முனைவர் பா.தேவகி  முனைவர் வா.நேரு நிறைவுரை:  தோழர் தியாகு நன்றியுரை : ...
image-40359

இசைக்கலையை ஆரியர் தமிழரிடமிருந்து கற்றனர் -ப. மருதநாயகம்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 36/ 69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 37/ 69 'பக்தி இயக்கமும் தமிழ்க் கவிதை வளர்ச்சியும்'(2015) (தொடர்ச்சி) ஐந்தாவது கட்டுரையாகப் ‘பக்தி இலக்கியமும் பன்னிரு திருமுறையும்’ அமைகிறது. பாகவத புராணத்தில் முதல் அத்தியாயம் நாற்பத்தெட்டாம் பாடலில் பத்தி இலக்கியம் தமிழ்நாட்டில் தோன்றி இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரவியதாகக் ...