image-39121

குவிகம் இணையவழி அளவளாவல் 26.07.2020

ஆடி 11, 2051 / 26.07.2020 ஞாயிறு மாலை 6.30  என் சிறுகதை  நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.    நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்கி 19.30 மணிக்கு முடிக்க விரும்புகிறோம்       நிகழ்வில் இணைய படத்தில் உள்ள கூட்ட எண் / meeting ID, கடவுச்சொல் / password பயன்படுத்தலாம் அல்லது https://us02web.zoom.us/j/83305569232?pwd=YWRKOE96Z1RmYjhaeTViai9QSzJPdz09   இணைப்பைச் சொடுக்கலாம் .   
image-39118

உலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் –10

ஆடி 10, 2051 / 25.07.2020 சனி மாலை 5.00 உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை கூடலுரை : கவிஞர் நா.முத்துநிலவன் “இணையத்தில் வளரும் தமிழ்” தலைமை : முனைவர் ப.அன்புச்செழியன் இணைப்புhttps://tinyurl.com/ybkpa3ojபதிவுப்படிவம்https://tinyurl.com/y525m3nkபின்னூட்டப் படிவம்https://tinyurl.com/y4jjdbqk   ஒருங்கிணைப்பு : முனைவர் சு.சோமசுந்தரி
image-39109

காலன், கோவை ஞானியை ஞானம் பெற அழைத்துக் கொண்டானோ! – இலக்குவனார் திருவள்ளுவன்

  தமிழ்த்தேசியத்தை வலியுறுத்திய பொதுவுடைமையாளர் கோவை ஞானி காலமானார்!   திறனாய்வு, கலை, இலக்கியம், பண்பாடு, அழகியல், வரலாறு, தமிழ் அறம், தமிழ்த்தேசியம், மார்சியம், பெரியாரியம், சூழலியம், மெய்யியல், ஈழ ஆதரவு, ஒடுக்கியம்(தலித்தியம்), பெண்ணியம், இதழியல்  முதலிய தளங்களில் கால்பதித்து, 50 ஆண்டுகளாக இடையறாது இயங்கி வந்த அறிஞர் கோவை ஞானி  இன்று(ஆடி 14, 2051 / 22.07.2020) காலமானார். முற்றிய ...
image-39105

முதுகுளத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் இணைய வழிக் கருத்தரங்கம்

முதுகுளத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியும் ஆவடி எழில் இலக்கியப் பேரவையும் இணைந்து நடத்தும் 3 நாள் இணைய வழிக் கருத்தரங்கம்தலைப்பு: தற்கால இலக்கியச் சிந்தனைகள்ஆடி 03-05, 2051 / 18.07.2020 முதல் 20.07.2020 வரைநேரம்: நண்பகல் 11.00 - 12.30 நுழைவெண், கடவுச்சொல், கருத்தரங்க விவரம் அறிய அழைப்பிதழ் காண்க.
image-39100

ஈழத் தேர்தலில், இனப்படுகொலை எங்கே போனது?

தமிழ்ச் செய்தி மையம் அணுக்கி(Zoom) இணைய வழி நடத்தும் “இலங்கையின் ஈழத் தேர்தலில், இனப்படுகொலை எங்கே போனது?” உலகத் தமிழர் இணையப் பாலம்(தமிழ்ச் செய்தி மையம் அணுக்கிச்(Zoom) செயலியில் நடத்தும் நேரலை கலந்துரையாடல்!) நாள் : ஆடி 03, 2051 / 18-07-2020 (சனிக் கிழமை) / இந்திய – ஈழ நேரம் மாலை : 6.00 மணி எசு.வி. ...
image-39095

பாரதிதாசன் இலக்கியத் தொடர்-3 : பாண்டியன் பரிசு

ஆடி 04, 2051 / 19.07.2020  ஞாயிறு காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை.  இணையவழி நூலரங்கம்: அணுக்கி/ Zoom வழி  பாவேந்தர்  பாரதிதாசன் இலக்கியம்-தொடர்-3 இலக்கியப் படைப்பு: பாண்டியன் பரிசு இலக்கிய ஆய்வுரை:  தன்மதிப்புச் சுடர் திரு சு.குமணராசன் (தலைவர், இலெமுரியா அறக்கட்டளை, மும்பை)  இணைவீர் அணுக்கிக் கூட்டத்தில்: https://us04web.zoom.us/j/72022317522?pwd=VFF3ckZwMTdQb1pMMktNSlJKRUtWZz09 கூ.அ.எண் : 720 2231 7522 கடவுச்சொல் : 111222 நிகழ்ச்சி ஏற்பாடு: கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம், கருநாடகத் தமிழ்ப் ...
image-39091

உலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் – 9

ஆடி 03, 2051 / 18.07.2020 சனி மாலை 5.00 உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை கூடலுரை : கவிஞர் பா.தேவேந்திர பூபதி தலைமை : முனைவர் ப.அன்புச்செழியன் பதிவுப்படிவம்https://tinyurl.com/yc9dxc6s இணைப்புhttps://tinyurl.com/ybkpa3oj     பின்னூட்டம்https://tinyurl.com/ya2vplf8 ஒருங்கிணைப்பு : முனைவர் சு.சோமசுந்தரி
image-39086

இணையவழிக் கூட்டம்: கம்பரும் உமறுப் புலவரும்

இசுலாமிய இலக்கியக் கழகம் திருநெல்வேலி தேசியக் கல்வி அறக்கட்டளை இணையவழிக் கூட்டம்:  கம்பரும் உமறுப் புலவரும் ஆடி 02, 2051 / 17.07.2020 வெள்ளி மாலை 4.30 சவுதி நேரம் மாலை 5.30 துபாய் நேரம் இரவு 07.00 இந்திய நேரம் இணைவீர் அணுக்கிக் கூட்டத்தில்: https://us02web.zoom.us/j/85458961958?pwd=dFMzeDlvUEJJN212TDQvVjZ3cXhHZz09   கூ.அ.எண். 854 5896 1958 கடவுச்சொல் : 522818 உள்ளூர் எண் அறிய:  https://us02web.zoom.us/u/kcdDA9drNZ  
image-39083

இணையவழி பன்னாட்டுக் கருத்தரங்க அறிவிப்பு, இளையான்குடி

பேரன்புடையீர்,  வணக்கம்.  அறிஞர்(டாக்டர்) சாகிர் உசேன் கல்லூரி, இளையான்குடி, சிவகங்கை மாவட்டம்  நடத்தும்,  இணைய வழிப்  பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழ் இலக்கியங்களில் தன்னம்பிக்கைச் சிந்தனைகள்  என்னும் பொருண்மையில் வருகின்ற ஆடி 02, 2051 / 17.07.2020 அன்று நடைபெற உள்ளது. இந்த இணைய வழித் தேசியக் கருத்தரங்கில் பங்கேற்க முன்பதிவு செய்ய இணைப்பினைச் சொடுக்கவும். 👇 https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeFbj6bhaNZlC7APu0gfdx25-Akps9qEedwbu2QVCGb7VkqVw/viewform பதிவுக் கட்டணம் இல்லை அணுக்கிச்(Zoom) செயலியின் வாயிலாக நிகழ்வு நடைபெறும் கூட்ட ...
image-39079

குவிகம் அளவளாவல் – கொஞ்சம் இலக்கணம் + கொஞ்சம் இலக்கியம்

ஆடி 04, 2051 / 19.07.2020 ஞாயிறு மாலை 6.30 கொஞ்சம் இலக்கணம் + கொஞ்சம் இலக்கியம்: திரு எசு.பசுபதி வ.சா.நாகராசனின் 3 குறும் புதினங்கள் அறிமுகம் : திருமதி கீதா சுரேசு நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமையங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.  நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்கி 19.30 மணிக்கு முடிக்க விரும்புகிறோம்      நிகழ்வில் இணைய:  https://us02web.zoom.us/j/81341438849?pwd=eVEwNlluZVYwRmszUEt3N3VWWmxNUT09 இணைப்பைச் சொடுக்கலாம் அல்லது     படத்தில் ...
image-39075

கவியோடை மெய்நிகர் சந்திப்பு – புதுவை விசாகனுடன்

ஆடி 03, 2051 / 18.07.2020 மாலை 4.00 சிறார் இலக்கியம் - நேற்று இன்று நாளை : புதுவை விசாகன் அன்பென்னும் தமிழுடையீர், ஒவ்வொரு வார இறுதியிலும் ஒவ்வொரு சிறப்பு தலைப்புகளை உரையாடலுக்கு எடுத்துக் கொள்ளும் கழனி நிகழ்வில் இந்த ஞாயிற்றுக் கிழமை மாலை 4.00 மணிக்குச்  சிறார் இலக்கியம்பற்றிப் பேசுகிறோம்  https://us02web.zoom.us/j/9399581799 அ.எ. 9399581799 பேரன்புடன் கவியோடையிலிருந்து    விக்கிரம் எசு.வைத்தியா    +91 90030 75505  
image-39071

சங்கக் காலத்தில் நோய் தீரத் தனிமைப்படுத்தல் – நாக.இளங்கோவன்

சங்கக் காலத்தில் நோய் தீரத் தனிமைப்படுத்தல் (Quarantining in Sangam Period) பேய்வேறு நோய்வேறு உண்டா? பேய் பிடிக்கிறதென்றால் தீமை தொற்றுகிறதென்று பொருள். ஆங்கிலத்திலே Infection என்று சொல்கிறோம். தீமை தொற்றினால், மனத்தை உடலை அல்லது இரண்டையும் பாதிக்கும். தங்கம், வெள்ளி, செப்பு போன்ற மாழைகளில்(metal) ஒன்றினால் செய்யப்பட்ட கழல், ஆண்மை மிக்க ஆடவரின் கால்களில் பேரழகாய்க் கிடக்கும். அந்தக் ...