image-38962

குவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020

வைகாசி 18, 2051 ஞாயிறு 31.05.2020 மாலை 6.30 மணி மொழிபெயர்ப்பு என்னும் இலக்கியப் பயணம் - திருமதி கெளரி கிருபானந்தன்    கூட்ட எண் 735 1284 9450              கடவுச்சொல்  kuvikam315
image-38955

தமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்! த.தே.பே. தீர்மானம்!

வெளி மாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்! த.தே.பே. தீர்மானம்! தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் எட்டாவது பொதுக்குழுவின் ஆறாவது கூட்டம், வைகாசி 10, 2051  / 23.05.2020 காணொலி வழியில் நடைபெற்றது. கூட்டத்திற்குத், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் கி. வேங்கடராமன் முன்னிலை வகித்தார். பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், ...
image-38950

குவிகம் – இணையவழிச் சந்திப்பு

வைகாசி 11, 2051 / 24052020 / ஞாயிறு மாலை 6.30 குவிகம் - இணையவழிச் சந்திப்பு ஒலி வடிவில் மகாத்துமா காந்தியின் ஐந்து வினாடிகள்வாலெடேர் ஏரிசு சேபெர் எழுதிய செருமானிய நாடகம்தமிழாக்கம் - திரு கிருட்டிணமூர்த்தி கூட்டக் குறி எண்: 778 3561 9238 கடவுச்சொல்: kuvikam245நிகழ்வினைக் கேட்க விரும்புபவர்கள் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கவும். நிகழ்வில் கலந்துகொள்ள ...
image-38945

வலிசுமந்த முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன் … முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம் !

வலிசுமந்த முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன் ... முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம் ! வைகாசி 05, 2051 / 18.05.2020 http://tgte.tv/v/lDMXPLஅழிக்கப்பட்ட இனத்தின் சான்றாக இன்றும் நிலைத்து நிற்கும் முள்ளிவாய்க்கால் வாரத்தின் வலிசுமந்த வரிகளோடு இரண்டாம் நாள் – கவிதை வைகாசி 06, 2051 / 19.05.2020http://tgte.tv/v/OHjmgfஅழிக்கப்பட்ட இனத்தின் சான்றாக இன்றும் நிலைத்து நிற்கும் முள்ளிவாய்க்கால் வாரத்தின் வலிசுமந்த கவிதைகளுடன் 11ஆம் ஆண்டின் ...
image-38939

முள்ளிவாய்க்கால் மே18 – தமிழீழத் தேசியத் துக்க நாளை நினைவேந்தத் தயாராவோம் !

முள்ளிவாய்க்கால் மே18 – தமிழீழத் தேசியத் துக்க நாளை நினைவேந்தத் தயாராவோம் ! – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல். கறுப்புப்பட்டி அணிதல்சுடரேற்றல்முள்ளிவாய்க்கால் கஞ்சி உலகத்தமிழர்களின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுமுள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரைமரக்கன்றுகள் வழங்குதல் தமிழர் வரலாற்றில் முதன்மையான ஒர் கூட்டு நினைவாக அமையும் மே-18 முள்ளிவாய்க்கால் தமிழினஅழிப்பின், தமிழீழத் தேசிய துக்க நாளினை நினைவேந்திக் கொள்ள நாம் தயாராவோம் ...
image-38933

நேற்றுவரை கூகுளில் புறக்கணிக்கப்பட்ட தமிழ் இன்றைக்கு அதன் அலுவல் மொழி!

கூகுளின் அலுவல் மொழிகளுள் ஒன்றாக நம் அன்னைத் தமிழும் இடம் பெற்றுள்ளது. கூகுளில் தமிழ் அலுவலக மொழிகளுள் ஒன்றாக இடம் பெறக்காரணமாக இருந்த ஈழத் தமிழர் விட்டருக்கும் சுந்தர் பிச்சைக்கும் பிறருக்கும் பாராட்டுகள்! எவ்வாறு நாம் பயனுறுவது என அறிந்து பயன்படுத்துவோம். தமிழன் உயர்ந்தால் தமிழும் உயரும்! தமிழ் உயர்ந்தால் தமிழனும் உயர்வான்! காணுரை காண்க : https://www.youtube.com/watch?v=VWrz6qQs5EE
image-38925

இலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்!- மறைமலை இலக்குவனார்

இலக்குவனார்   மறுபதிப்பாய்  இவரைச் சொல்வேன்!   இனத்திற்கும்  தமிழினுக்கும்  ஏற்றம் காண ஈரோட்டார்  பாதையிலே  நாட்டம் கொண்டு அண்ணாவும்  நாவலரும்   போற்றும் வண்ணம் எந்நாளும்  கழகத்தின்    வெற்றிக் காக இரவுபகல் பாராமல்   உழைத்த  நல்லோர் சுரதாவால்  பாராட்டுப் பெற்ற   புலவர்    பணத்திற்கோ  பதவிக்கோ  எந்த நாளும்  பற்றின்றி  வாழ்ந்திருக்கும்  கவிஞர் அன்றோ?1   பெருவளப்  பூராரென்று  சொன்னால்  உடனே இளஞ்செழியன்  திருமுகமே கண்ணில் தோன்றும்! தமிழ்ப்புலமை   மேலோங்கி மிளிர்ந்த தாலே தன்பேச்சால் கவித்திறத்தால்  ...
image-38920

தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனாருடன் என் முதல் சந்திப்பு! – பெ.அ. இளஞ்செழியன்

தமிழியக்கத் தலைமைப் போராளி பேராசிரியர் இலக்குவனாருடன்  என் முதல் சந்திப்பு! 05.02.1967 1.மீசைவைத்த இலக்குவனார் அடடா,அந்த மேதையின்மேல் எனதுள்ளம் வைத்த அன்போ,   ஓசைவைத்த கடலினும் பெரிய தாகும்! உண்மைவைத்த நெஞ்சுடையார் தமிழ்மேல் அன்னார்   ஆசைவைத்த தைப்போலே வைத்த வர்,யார்? ஆவியையே தமிழ்மேலே வைத்த செம்மல்!   மாசைவைத்த மனமுடையோர் அவர்மேல் இங்கே மாறிமாறி வைத்ததுன்பம் மலைநி கர்க்கும்!   2.நாடகப்பே ராசிரியர் என்றன் ஆசான் நடராச னார்க்கே, யாம் விழாஎ டுத்தோம்!   பாடுபுகழ் கல்லக்குடி என்னும் ஊரில்! பாராட்டிப் பேசுதற்கே கி.ஆ. பெ.வி.   நாடுபுகழ் இலக்குவனார் இருவ ரையும் நல்லதொரு மகிழுந்தில் அழைத்துச் சென்றேன்!   ஓடுமணிப் பொழுதெனக்குத் தெரிய வில்லை! உரையின்பப் படகினிலே பயணம் செய்தோம்!   3.இலக்குவனார் ...
image-38916

சித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்

சித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் கோவிலூர் திருமடமும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து  2010இல் நடத்திய தொல்காப்பியர் கால ஆராய்ச்சிக் கருத்தரங்கத்தில் தொல்காப்பியர் காலம் கி.மு.711 என்றும் சித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியத்தை அரங்கேற்றினார் என்றும் அந்நாளையே தொல்காப்பியர் பிறந்த நாளாகக் கொள்ள வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. இதனை அரசிற்குத் தெரிவித்து அப்பொழுது நடைபெற இருந்த உலகத் ...