image-39006

சிறப்புக் கட்டுரை: பாராட்டுக்குரிய ஊர்ப்பெயர் ஆணையைத் திரும்பப் பெறுக! – இலக்குவனார் திருவள்ளுவன்

சிறப்புக் கட்டுரை: பாராட்டுக்குரிய ஊர்ப்பெயர் ஆணையைத் திரும்பப் பெறுக!   தமிழ்நலம் தொடர்பான அரசாணை வெளியிடுவதாகச் செய்தி வந்தது என்றால் ஆராயாமல் ஆரவாரத்துடன் தமிழ் அன்பர்கள் வரவேற்பர். தமிழில் படித்தோருக்கான வேலைவாய்ப்பு முன்னுரிமை ஆணை குறித்த உண்மை நிலை புரியாமல் அதைத் தலையில் வைத்துக் கொண்டாடினர். இப்பொழுது ஊர்ப்பெயர்களை ஆங்கிலத்தில் ஒலிக்கவேண்டிய முறை குறித்த அரசாணை குறித்த செய்தி ...
image-39002

கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு

கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு மலேசிய உத்தமம், ஓம்தமிழ் ஏற்பாட்டில், கணியம் அறக்கட்டளை, தித்தியான் எண்மம், மொசில்லா தமிழ்க் குழுமம், உபுண்டு தமிழ்க் குழுமம், தமிழ் அலுவல்தற்சார்பு(libreoffice)  இணை ஏற்பாட்டில் எதிர்வரும் ஆனி 20-21, 2051 / 4 – 5 சூலை 2020 அன்று, தமிழில் உலகின் முதலாவது 'கட்டற்ற தொழில்நுட்ப மாநாடு' இணையம்வழி ஏற்பாடு ...
image-38998

குவிகம் இணைய அளவளாவல் – 14.06.2020

வைகாசி 32, 2051 / 14.06.2020 / மாலை 6.30 குவிகம் இணைய அளவளாவல் கதை உருவான கதை திருமதி பத்மினி பட்டாபிராம் கூட்ட எண் 89969238763 கடவுச்சொல்  kuvikam 146   Meeting ID: 899 6923 8763     கடவுச்சொல்  /     Password: kuvikam146நிகழ்வில் பங்குகொள்ள இணைப்பு :- https://us02web.zoom.us/j/89969238763?pwd=TXdQZUJmbHJIWUtpMkd6NVY2dHhNQT09உள் நுழையும்போது ·   தங்கள் பெயரினைத் தெளிவாகக் குறிப்பிடவும் ·  இணைய அளவளாவலில் நீங்கள் ...
image-38994

அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்! முகநூலில்  சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில் சொல்லாக்கக் குழுக்கள் இயங்கி வருகின்றன. இவை சொற்பெருக்கத்திற்குத் துணை நின்று தமிழ் வளர்ச்சிக்கு உதவுகின்றன. இப்பொழுது புதியதாக ஒரு குழுவும் இணைந்துள்ளது. அது கலைச்சொல்லாக்கம் தொடர்பான பல கருத்துகளைத் திரட்டித் தரும் நற்பணி புரிகின்றது. ஆனால், இதன் மூலம், தமிழ்ச்சொற்களை மட்டுமே பயன்படுத்தும் ...
image-38991

குவிகம் இணையவழி அளவளாவல் – 07.06.2020

வைகாசி 25, 2051 / 07.06.2020 மாலை 6.30 நான் களித்த திரைப்படம்பேசுவோர் கிரிசா பாசுகர்ஆர்.கே.இராமநாதன்அழகிய சிங்கர்சாய் கோவிந்தன்இலட்சுமணன்சுரேசு இராசகோபால்பாசுகரன் செயராமன்நேரம் இருந்தால் . ... நீங்களும்  
image-38987

யாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே!

யாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே! யாழ்ப்பாண நூலகத்தை எரித்தமை இனஅழிப்புக்கானஉள்நோக்கம் கொண்டது! யாழ்ப்பாண நூலகம் 31 மே 1981இல் எரிக்கப்பட்டு 39ஆவதுஆண்டை எட்டியுள்ளது. இலங்கை அரசின் மூத்தஅமைச்சர்களால் தென்பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்ட சிங்களக் கும்பலொன்றினைக் கொண்டு இத் தீவைப்பு நடாத்தப்பட்டது. நூலகப் புத்தகங்களுக்கு வேண்டுமென்றே தீயிட்டழித்த இக்கொடுமையான நிகழ்வானது, இலங்கை அரசின் தமிழர்களுக்கெதிரான இன இழிப்பு வரலாற்றில் ஒரு ...
image-38983

இரசினி விவரமின்றிப் பாராட்டியதை ஏற்க வெட்கப்பட வேண்டாவா? – இலக்குவனார் திருவள்ளுவன்

இரசினி விவரமின்றிப் பாராட்டியதை ஏற்க வெட்கப்பட வேண்டாவா?   2006 மார்ச்சு முதல் 2008 மே 18 வரை மைசூரிலுள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் செயற்பட்டுவந்தது. 2008 மே 19 முதல் சென்னையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் எனத் தனித்துச் செயல்பட்டு வருகிறது. இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் ...
image-38978

உலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் 3

வைகாசி 23, 2051 வெள்ளி 05.06.2020 மாலை 5.00 உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை கூடலுரை : தமிழும் தகவல் தொழில்நுட்பமும் -  முனைவர் சி.சிதம்பரம்
image-38974

தமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்?- நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா

தமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன் எனக் கொழும்பு தன்னைத்தானே கேள்விக் கேட்டுக்கொள்ள வேண்டும் - நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா கிழக்குத் திமோரின் முன்னாள் குடியரசுத் தலைவரும் நோபள் விருதாளருமான ஒசே இரமோசு ஓர்தா  நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நிகழ்வில் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை ஆற்றியுள்ளார். அப்பொழுது அவர், தமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன் எனத் தன்னைத்தானே ...
image-38971

உலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020

வைகாசி 20, 2051 செவ்வாய் 02.06.2020மாலை 5.00 உலகத் தமிழ்ச்சங்கம், மதுரைஇணையத் தமிழ்க்கூடல் தமிழும் தொல்லியலும் முனைவர் பி.ஆறுமுகம்
image-38966

தமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை  தமிழில் படிப்போருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதாக 30.09.2010 இல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அந்த ஆணையைக் கண்டு தவறாக நம்பியதுபோல் இப்போது அத் தொடர்பில வெளிவரும் திருத்த ஆணை குறித்தும் நாம் நம்பி ஏமாறுகிறோம். இன ஒதுக்கீட்டைச் சுழற்சி முறையில் பின்பற்ற அரசு ஆணை உள்ளது. தமிழ்வழியில் படித்தோருக்கான முன்னுரிமையை இச்சுழற்சி ...