image-38487

வெற்றித் தமிழர் பேரவை – மகளிர் அணி – திருவள்ளுவர் திருவிழா

மாசி 03, 2051 சனி 15.02.2020 மாலை 5.00 வெற்றித் தமிழர் பேரவை மகளிர் அணி திருவள்ளுவர் திருவிழா பரிசளிப்பு : கவிப்பேரரசு வைரமுத்து
image-38484

விருட்சம் இலக்கியச் சந்திப்பு 55

மாசி 03, 2051 சனி  15.02.2020 மாலை 6.00 சிரீராம் குழும அலுவலகம் ஆறாவது தளம் , மூகாம்பிகை வளாகம், சி.பி. இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே, மயிலாப்பூர்      சென்னை 600 004 விருட்சம் இலக்கியச் சந்திப்பு 55 தலைப்பு சமசுகிருதம் ஓர் எளிய அறிமுகம் சிறப்புரை மும்மொழி வித்தகர் கா.வி.சீனிவாசமூர்த்தி அன்புடன் அழகிய சிங்கர் 9444113205
image-38400

தந்தை பெரியார் சிந்தனைகள் 8 : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

(தந்தை பெரியார் சிந்தனைகள் 7 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 8 திருவாழி: சக்கரபாணி என்பது திருமாலின் மற்றொரு பெயர். அண்டங்களின் நடைமுறையை விளக்குவது சக்கரம். கோள் எல்லாம் சுழன்று சுழன்று வருகின்றன. வட்டமிடுவது அவற்றின் இயல்பு. நட்சத்திரங்கள் பல நேரே ஓடிக் கொண்டுள்ளனபோலத் தென்படுகின்றன. பெருவேகத்துடன் பல்லாண்டு பல்லாண்டுகளாகப் பறந்தோடி ஒரு வட்டத்தை நிறைவேற்றுகின்றன. ஒன்றுக்கு அப்பால் ...
image-38453

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 3/6 : பேராசிரியர் வெ.அரங்கராசன்

(திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 2/6 தொடர்ச்சி) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 3 / 6    6.1.21.நாடோறும் நாடுக மன்னன்                                                     அறிபொருள்:              நாள்தோறும் ஆட்சியை ஆராயும் நாடாள்வோர் மனம்  6.1.22.எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை                             அறிபொருள்:        மக்கள் எல்லார்க்கும் எல்லாமும் கிடைத்தலை ஆராயும் மனம்  6.1.23.உடையர் எனப்படுவ ஊக்கம்                          அறிபொருள்:                 ...
image-38475

இலக்கிய அமுதம், திங்கள் கூட்டம், பிப்பிரவரி 2020

தை 26, 2051 / 09.02.2020ஞாயிறு மாலை 5.00 இரசவாதியின் எழுத்துகள் - திருவாட்டி இரேவதி பாலு குவிகம் இல்லம், 6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம்,24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை
image-38394

தந்தை பெரியார் சிந்தனைகள் 7 : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

(தந்தை பெரியார் சிந்தனைகள் 6 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 7 இன்னும் முருகனது மூவித சக்திவடிவம், வள்ளி - தெய்வயானை தத்துவம், தேவசேனாபதி, நான்முகனைச் சிறையில் வைத்தல், சூரசம்காரம், குகன், ஞானபண்டிதன் என்பவைபற்றியெல்லாம் தத்துவங்கள் உள்ளன. இங்ஙனம் முருகனடியார்கள் சிந்தித்து எழுதியுள்ளனர். இவற்றையெல்லாம் பார்ப்பனர்கள் சூழ்ச்சியால் ஏற்பட்டன என்று சொல்வதற்கில்லை. என்ன காரணத்தாலோ பார்ப்பனர்களைத் திட்டித் தீர்க்கின்றார்கள் ...
image-38472

தமிழில் குடமுழுக்கு உரை: திரு இலக்குவனார் திருவள்ளுவன், தமிழன் தொலைக்காட்சி

இன்று(மாசி 21/2051 - 4.02.2020) காலை 9.00-9.30 தமிழில் குடமுழுக்கு குறித்து உரை ஒளிபரப்பு: திரு இலக்குவனார் திருவள்ளுவன் நெறியாளர் : திரு பாண்டியன் 'வணக்கம் தமிழன்' நிகழ்ச்சி தமிழன் தொலைக்காட்சி  
image-38386

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 2 / 6 பேராசிரியர் வெ.அரங்கராசன்

(திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 1 / 6 தொடர்ச்சி) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 2 / 6   3.3.0.அகஅமைதியின் -- புறஅமைதியின்       இன்றியமையாமை                  கடலில் கொந்தளிப்பும் சீற்றமும் புயற்காற்றும் நிலநடுக்க மும் ஆழிப்பேரலைகளும் இருந்தால், கப்பல்களும், படகுகளும்  தோணிகளும் காப்புடன் பயணிக்க முடியாது. கப்பல்களும், படகு களும்  தோணிகளும் கடலில் கவிழ்ந்து மூழ்கிவிடும். எண்ணில் அடங்காத உடைமை ...
image-38449

பன்னாட்டுக் கருத்தரங்கு, இலங்கை மே 2020

பேராதனைப்பல்கலைக்கழகம், இலங்கைபன்னாட்டுக் கருத்தரங்கு, இலங்கை மே 2020பொருள்: தமிழ் நவீன இலக்கியம் (2000 முதல் 2019 வரை)
image-38442

பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டி, 2020

பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டி பனிப்பூக்கள் இதழ்,  சில வாரங்களில் எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 2012 ஆம் ஆண்டு, உலகத் தாய்மொழி நாளன்று. அமெரிக்க மாநிலமான மினசோட்டாவில் வாழும் தமிழர்களுக்குத், தனித்துவ முறையில் பண்பாட்டுப் பாலமாகச் செயல்படும் நோக்கத்துடன் தொடங்கிய இதழ் இன்று அகிலமெங்கும் பரவிப் பல்லாயிரக்கணக்கான வாசகர்களைக் கொண்டுள்ளது. இந்தப் பயணத்தில் பல தமிழ் எழுத்தாளர்களை ...
image-38439

செல்வி திட்சிகா சிறிபாலகிருட்டிணன் மறைவு – பிரித்தானிய அமைப்பின் இரங்கல் செய்தி

எமது பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர்  செல்வி திட்சிகா சிறிபாலகிருட்டிணன் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு நாங்கள் ஆறாத்துயரம் அடைந்துள்ளோம். எங்களுடன் கூடிக்குலாவிய எங்கள் நண்பியின் பிரிவுத் துயரத்தில் உறைந்திருக்கும் குடும்பத்தினரின் ஆறாத்துயரில் நாங்களும் பங்கெடுத்துக்கொள்கின்றோம். தனது சிறு வயதிலிருந்தே தாயகம் நோக்கிய செயற்பாடுகளில் முழுவீச்சாகச் செயற்பட்டார், புதிய புதிய சிந்தனைகளில் தமிழ் மக்களின் ...