(தந்தை பெரியார் சிந்தனைகள் 9 இன் தொடர்ச்சி)
தந்தை பெரியார் சிந்தனைகள் 10
(15) கடவுளைக் கற்பித்தவர்களும் உலகில் உள்ள எல்லாப் பொருள்களிலும் கடவுள் பெரியவர் 1 என்று சொல்லிக் கற்பித்தார்களேயொழிய மனிதத் தன்மைக்கு மேல் கடவுளிடம் என்ன பெருந்தன்மை உள்ளது என்று எதையும் எவரும் மெய்ப்பித்துக் காட்டவே இல்லை என்பது பெரியாரின் கருத்து.
(16) பண்டைக் காலத்தில் தோற்றுவிக்கப் பெற்ற மனிதனும் கடவுளும் அன்றைய பாதுகாப்பிற்குப் ...
(திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 4/6 தொடர்ச்சி)
திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 5/6
8.2.4.அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் அறிபொருள்:அறவழியில் இல்லறத்தை நடத்துதல்
8.2.5.மனைத்தக்க மாண்உடையள் ஆகித்,தன் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை அறிபொருள்:இல்லறத்திற்குத் தகுந்தவளாய் அமைந்து இல்லறக் கடமை களை நிறைவுடன் செய்தல்
8.2.6.உடம்பா இல்லாதவர் வாழ்க்கை அறியப்படுபொருள்:உடன்பாடு உள்ள வாழ்க்கை
8.2.7.இல்வாழ்க்கை அளவில் அமைதியை ஏற்படுத்தும் அமைதியியல் சிந்தனைகள் -- தொகுப்பு:
1. குடும்பத் ...
மாசி 11, 2051 / 23.02.2020 ஞாயிறு மாலை 5.00
குவிகம் இல்லம்,
6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம்,
24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை
16 கதாசிரியர்களின் இரண்டடி உயர உலகம்
ஐசாவின் இலேசாய் ஒரு சுமை
புத்தக வெளியீடு
தமிழ்ப்புறக்கணிப்பைத் தவிர்ப்போம்!
இந்தியத் திருநாட்டின் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு உள்ளது. என்றாலும் நமக்குரிய உரிமைகளை இழந்துதான் நாம் வாழ்கிறோம். இந்தியர் என்ற அடையாளம் தமிழர் என்ற அடையாளத்தைக் காக்கத்தான் இருக்க வேண்டுமே தவிர அழிப்பதற்கு இருக்கக் கூடாது. ஆனால், எல்லா நிலைகளிலும் எல்லா இடங்களிலும் தமிழர் என்ற அடையாளத்தை இழந்து வாழும் வகையி்ல்தான் மத்திய அரசின் செயல்பாடு ...
மாசி 07, 2051 - புதன் - 19.02.2020முற்பகல் 10.00 முதல் மாலை 5.00 வரை
உலகத்தமிழ்ச்சங்கம், மதுரைமதுரை காமராசர் பல்கலைக்கழகக்கல்லூரி,தமிழ்த்துறைஇணைந்து நடத்தும்தேசியக் கருத்தரங்கம்சங்க இலக்கியத்தில் திணைக்கோட்பாடுகள்
(தந்தை பெரியார் சிந்தனைகள் 8 இன் தொடர்ச்சி)
தந்தை பெரியார் சிந்தனைகள் 9
கடவுள்
தோற்றம்: கடவுளின் தோற்றத்தைப் பற்றி தந்தை பெரியாரின் சிந்தனைகள் இவ்வாறு செல்கின்றன.
(1) சோம்பேறிகள், வஞ்சகர்கள் ஆகியோர் மக்களை ஏமாற்றுவதற்காகவே மனிதர்களுடைய பொதுக்குறைகளுக்குத் தெய்வத்தைக் கற்பித்துக் காரணம் காட்டி வருகின்றனர். தெய்வம் என்கின்ற கற்பனை மக்களின் மூடத்தனத்தினால் ஏற்பட்டது என்பது ஒருசாராரின் முடிவு. ஆனால் சிறிதளவுக்கு அப்படி ஒருகால் ...
பங்குனி 07, 2051 வெள்ளி மார்ச்சு 20, 2020
அறிவிப்பும் அழைப்பும்தமிழ்த்துறைசேவுகன் அண்ணாமலை கல்லூரிதேவகோட்டைசிவகாசி இராகுல்தாசன் தமிழாய்வு மன்றம்சிவகாசி பட்டாசு நகர் அரிமா சங்கம்சிவகாசி தாய்வழி இயற்கை உணவகம் இணைந்து நடத்தும்
பன்னாட்டுக் கருத்தரங்கம்
பொருள்: தமிழ் இலக்கியங்களில் வாழ்வியல் சிந்தனைகள்
அபுதாபி : அபுதாபியில் ஆக்குடிவேட்டு நிறுவனத்தின் ஓட்டப்போட்டி கடந்த தை 27, 2020 / 10.02.2020 அன்று நடைபெற்றது.
இந்த ஓட்டப்போட்டியில் தமிழகத்தின் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த செய்யது அலி என்ற இளைஞர் முதல் இடத்தை பெற்றார்.
இவர் 5 புதுக்கல்(கிலோ) தொலைவுப் போட்டியில் முதல் இடத்தைப் பெற்றார்.
அவருக்கு விளையாட்டுக் குழு அதிகாரி பதக்கம் வழங்கிச் சிறப்பித்தார்.
இந்த ஓட்டப் போட்டியில் 300-க்கும் ...