image-38405

தந்தை பெரியார் சிந்தனைகள் 10: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

(தந்தை பெரியார் சிந்தனைகள் 9 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 10 (15) கடவுளைக் கற்பித்தவர்களும் உலகில் உள்ள எல்லாப் பொருள்களிலும் கடவுள் பெரியவர் 1 என்று சொல்லிக் கற்பித்தார்களேயொழிய மனிதத் தன்மைக்கு மேல் கடவுளிடம் என்ன பெருந்தன்மை உள்ளது என்று எதையும் எவரும் மெய்ப்பித்துக் காட்டவே இல்லை என்பது பெரியாரின் கருத்து. (16) பண்டைக் காலத்தில் தோற்றுவிக்கப் பெற்ற மனிதனும் கடவுளும் அன்றைய பாதுகாப்பிற்குப் ...
image-38458

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 5 / 6 பேராசிரியர் வெ.அரங்கராசன்

(திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 4/6 தொடர்ச்சி) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 5/6 8.2.4.அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் அறிபொருள்:அறவழியில் இல்லறத்தை நடத்துதல் 8.2.5.மனைத்தக்க மாண்உடையள் ஆகித்,தன் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை அறிபொருள்:இல்லறத்திற்குத் தகுந்தவளாய் அமைந்து இல்லறக் கடமை களை நிறைவுடன் செய்தல் 8.2.6.உடம்பா இல்லாதவர் வாழ்க்கை  அறியப்படுபொருள்:உடன்பாடு உள்ள வாழ்க்கை 8.2.7.இல்வாழ்க்கை அளவில் அமைதியை ஏற்படுத்தும் அமைதியியல் சிந்தனைகள் -- தொகுப்பு: 1. குடும்பத் ...
image-38517

குவிகம் அழைக்கும் இரு புத்தக வெளியீடு

மாசி 11, 2051 / 23.02.2020 ஞாயிறு மாலை 5.00 குவிகம் இல்லம், 6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 16 கதாசிரியர்களின் இரண்டடி உயர உலகம் ஐசாவின் இலேசாய் ஒரு சுமை புத்தக வெளியீடு  
image-38509

தமிழ்ப்புறக்கணிப்பைத் தவிர்ப்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

தமிழ்ப்புறக்கணிப்பைத் தவிர்ப்போம்! இந்தியத் திருநாட்டின் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு உள்ளது. என்றாலும் நமக்குரிய உரிமைகளை இழந்துதான் நாம் வாழ்கிறோம். இந்தியர் என்ற அடையாளம் தமிழர் என்ற அடையாளத்தைக் காக்கத்தான் இருக்க வேண்டுமே தவிர அழிப்பதற்கு இருக்கக் கூடாது. ஆனால், எல்லா நிலைகளிலும் எல்லா இடங்களிலும் தமிழர் என்ற அடையாளத்தை இழந்து வாழும் வகையி்ல்தான் மத்திய அரசின் செயல்பாடு ...
image-38505

உலகத்தமிழ்ச்சங்கத்தின் சங்க இலக்கியத் தேசியக் கருத்தரங்கம்

மாசி 07, 2051 - புதன் - 19.02.2020முற்பகல் 10.00 முதல் மாலை 5.00 வரை உலகத்தமிழ்ச்சங்கம், மதுரைமதுரை காமராசர் பல்கலைக்கழகக்கல்லூரி,தமிழ்த்துறைஇணைந்து நடத்தும்தேசியக் கருத்தரங்கம்சங்க இலக்கியத்தில் திணைக்கோட்பாடுகள்
image-38402

தந்தை பெரியார் சிந்தனைகள் 9 : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

(தந்தை பெரியார் சிந்தனைகள் 8 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 9   கடவுள் தோற்றம்: கடவுளின் தோற்றத்தைப் பற்றி தந்தை பெரியாரின் சிந்தனைகள் இவ்வாறு செல்கின்றன. (1) சோம்பேறிகள், வஞ்சகர்கள் ஆகியோர் மக்களை ஏமாற்றுவதற்காகவே மனிதர்களுடைய பொதுக்குறைகளுக்குத் தெய்வத்தைக் கற்பித்துக் காரணம் காட்டி வருகின்றனர். தெய்வம் என்கின்ற கற்பனை மக்களின் மூடத்தனத்தினால் ஏற்பட்டது என்பது ஒருசாராரின் முடிவு. ஆனால் சிறிதளவுக்கு அப்படி ஒருகால் ...
image-38455

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 4 / 6 பேராசிரியர் வெ.அரங்கராசன்

(திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 3 / 6 தொடர்ச்சி) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 4 / 6 7.2.4.முகன்அமர்ந் இன்சொல் அறிபொருள்:முகம் மலரச் சொல்லும் இனிய சொற்கள் 7.2.5.அகத்தான்ஆம் இன்சொல் அறிபொருள்:உள்ளத்தில் உருவாகி வெளிவரும் இனிய சொற்கள் 7.2.6.நல்லவை நாடி இனிய சொலல் அறிபொருள்:நல்ல சொற்களை ஆராய்ந்து இனிமையாகச் சொல்லுதல் 7.2.7.புறம்கூறான் அறிபொருள்:கோள் சொல்லாமை 7.2.8.பயன்இல சொல்லுவான் அறியப்படுபொருள்:பயன் உள்ள சொற்களைப் பேசுதல் 7.2.9.பொருள்தீர்ந்த,,சொல்லார் அறியப்படுபொருள்:பொருள் ...
image-38500

தேவகோட்டையில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

பங்குனி 07, 2051 வெள்ளி மார்ச்சு 20, 2020 அறிவிப்பும் அழைப்பும்தமிழ்த்துறைசேவுகன் அண்ணாமலை கல்லூரிதேவகோட்டைசிவகாசி இராகுல்தாசன் தமிழாய்வு மன்றம்சிவகாசி பட்டாசு நகர் அரிமா சங்கம்சிவகாசி தாய்வழி இயற்கை உணவகம் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் பொருள்: தமிழ் இலக்கியங்களில் வாழ்வியல் சிந்தனைகள்
image-38497

ஆசியவியல் நிறுவனத்தின் 38 ஆம் ஆண்டுவிழாவும் முந்நூல்கள் வெளியீடும்

மாசி 08, 2051 வியாழன் 20.02.2020 மாலை 04.00 கருத்தரங்கக் கூடம், ஆசியவியல் நிறுவனம்செம்மண்சேரி, சென்னை 600 119
image-38494

உற்றுநோக்கு – நாடகம் திரையிடலும் கலந்துரையாடலும்

மாசி 04, 2051 ஞாயிற்றுக்கிழமை16.02.2020 மாலை 5.00 குவிகம் இல்லம், 6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை உற்றுநோக்கு - எசு.இராமகிருட்டிணன் நாடகத்தின் ஒளிவடிவம் திரையிடலும் அது குறித்த உரையாடல்களும்
image-38490

அபுதாபியில் ஓட்டப் போட்டியில் முதல் இடம் பெற்ற தமிழர் செய்யது அலி

அபுதாபி : அபுதாபியில்  ஆக்குடிவேட்டு நிறுவனத்தின் ஓட்டப்போட்டி கடந்த  தை 27, 2020 / 10.02.2020 அன்று நடைபெற்றது.  இந்த ஓட்டப்போட்டியில் தமிழகத்தின் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த செய்யது அலி என்ற இளைஞர் முதல் இடத்தை பெற்றார்.  இவர் 5 புதுக்கல்(கிலோ) தொலைவுப் போட்டியில் முதல் இடத்தைப் பெற்றார்.  அவருக்கு விளையாட்டுக் குழு அதிகாரி பதக்கம் வழங்கிச் சிறப்பித்தார்.   இந்த ஓட்டப் போட்டியில் 300-க்கும் ...