image-38219

புற்றுநோய் ஆராய்ச்சிக்காக இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்

புற்றுநோய் ஆராய்ச்சிக்காக இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர் இலண்டனில் புற்றுநோய் ஆராய்ச்சிக்காக முதுகுளத்தூர் இளைஞர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்தவர் அல்லா என்.எசு.ஏ. நிசாமுதீன் ஆவார். இவரது மகன் சுபைர் அகமது. இவர் துபாயில் பள்ளி, கல்லூரிப் படிப்பை நிறைவு செய்தார். தற்போது இங்கிலாந்து நாட்டின் நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் புற்றுநோய் ஆராய்ச்சிக்காக முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இந்த ...
image-38215

“வெளி மாநிலத்தவர்களே! திரும்பிப் போங்கள்!” – மனிதச் சுவர் போராட்டம்!

“வெளி மாநிலத்தவர்களே!  திரும்பிப் போங்கள்!” சென்னை மத்தியத் தொடரி நிலையம் முன்பு  மனிதச் சுவர் போராட்டம்! சென்னை ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ்த்தேசியப்  பேரியக்கத் தலைவர்  பெ. மணியரசன் அறிவிப்பு! தமிழர்களின் வாழ்வுரிமையையும், வேலைகளையும் பறிக்கும்  வகையில் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அன்றாடம் பல்லாயிரக்கணக்கில் வந்து தமிழ்நாட்டில் குவிகிறார்கள். இந்நிலையில், “தமிழர் வாழ்வுரிமையைப் பறிக்காதீர்கள் திரும்பிப் போங்கள்!” என்று வேண்டுகோள் வைக்கும் மனிதச்சுவர் போராட்டத்தை மார்கழி 04, 2050 ...
image-38212

அறிஞர் சாகிர் உசேன் கலைக்கல்லூரி – தைத்திருநாள் கலைப்போட்டிகள்

அறிஞர் சாகிர் உசேன் கலைக்கல்லூரி  தமிழ்த்துறை நடத்தும் தமிழக அனைத்துக் கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவுப் போட்டிகள் கவிதை, கட்டுரை, கையெழுத்து,ஓவியம், வண்ணக்கோலம் தங்க, வெள்ளி நாணயங்கள், பணப்பரிசு படைப்புகள் வந்து சேர வேண்டிய இறுதிநாள்  மார்கழி 23, 2050  - 08.01.2020 பதிவுக்கட்டணம் ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனி உரூபாய் 75/-தனித்தனிக் கட்டணம் செலுத்தி ஒருவர் எத்தனைப் போட்டிகளிலும் கலந்து ...
image-38209

குவிகம் இல்லம் – அளவளாவல்

கார்த்திகை 29, 2050 / 15.12.2019 மாலை  5.00  குவிகம் இல்லம், 6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை     அளவளாவல் திரு மாதவ பூராக மூர்த்தி திரு கெளரி சங்கர்    
image-38204

தொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே!

தொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே! அந்தோ, வள்ளுவராக வாழ்ந்த தமிழர் பெருமகனார் சிகாகோ இராம்மோகன் அவர்கள் மறைந்தாரே! சிகாகோவில் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த தமிழார்வலரும், புரவலருமான நண்பர் இராம்மோகன் அவர்கள் 12.12.2019 அன்று மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனையும், துயரமும் அடைந்தோம். வள்ளுவர் தம் குறளை உலகெங்கும் பரப்பிட வேண் டும் என்ற பெரு நோக்கோடு, ...
image-38198

தமிழ்ப்பாரதியைப் போற்றுவோம்!

தமிழ்ப்பாரதியைப் போற்றுவோம்!   சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - அதைத் தொழுது படித்திடடி பாப்பா          (பல்வகைப்பாடல்கள், பாப்பா பாட்டு: 12) யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்               (பாரதியார் கவிதைகள் : தேசியகீதம், தமிழ்: 1) சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!              (தேசிய கீதங்கள், தமிழ்: 2) தேமதுரத் ...
image-38177

எழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்!

எழுச்சியுடன் நிகழ்ந்த  ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்! சென்னையில் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடத்திய ‘கீழடியில் கிளைவிட்ட வேர்’ – சிறப்புக் கருத்தரங்கம், அரங்கு நிரம்பிய பார்வையாளர்களுடன் மாநாட்டைப் போல் எழுச்சியாக நடைபெற்றது. தமிழர் தொன்மை நாகரிகத்தைப் பறைசாற்றும் கீழடி அகழாய்வு குறித்து,கார்த்திகை 22, ஞாயிறு 2019 திசம்பர் 8 மாலை, சென்னையில் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை ...
image-38165

உலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்

நாம் தமிழர் கட்சியின் உலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்  குடியுரிமைத் திருத்தச் சட்ட வரைவு, நாடு முழுவதும் கொண்டு வரப்படவுள்ள தேசியக் குடியுரிமைப் பதிவேடு ஆகியன மக்களாட்சிக்கு எதிரானதென நாம் தமிழர் கட்சி தெரிவித்துள்ளது.  காசுமீரில் நடக்கும் வன்முறைகளைக் கண்டிப்பதோடு பல்வந்துசிங்கு இரசோனாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை விலக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது. உலக மனித ...
image-38162

கீழடி – சிறப்புக் கருத்தரங்கம்

கார்த்திகை 22, 2050 ஞாயிறு 08.12.2019 மாலை 5.00நற்கதிப்படை(இரட்சண்ய சேனை *எச்சு.ஆர்.டி.)அரங்கம்8, பெரியண்ணன் தெரு, பெரிய மேடு, சென்னை 600 003 கீழடியில் கிளைவிட்ட வேர் - சிறப்புக் கருத்தரங்கம்கண்காட்சித் திறப்பாளர்: திரைக்கலைஞர் பொன்வண்ணன்உரைவீச்சு: ஆய்வறிஞர் அமர்நாத்து இராமகிருட்டிணன்தமிழ்த்திரு பெ.மணியரசன் தமிழ்க்கலை இயக்கியப் பேரவை 9677229494; 98416 04017
image-38160

குவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்

கார்த்திகை 12, 2050 / 08.12.2019 / மாலை 5.00 மணி குவிகம் இல்லம், 6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை  அளவளாவல் : எம்.வேடியப்பன்,நிறுவனர், புத்தக அரண்மனை / Discovedry Book Palace
image-38156

தமிழ் நாடு அரசு பணியாளர்களை இந்திய அரசு தேர்ந்தெடுக்கத் த.தே.பே. கண்டனம்!

தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு இந்திய அரசு, தேர்வு நடத்துமாம்! வெளிமாநிலத்தவர் வேட்டைக்கு இன்னொரு வழி! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வேங்கடராமன் கண்டனம்! இந்திய அரசின் பணியாளர் நலன்-பயிற்சித் துறை திசம்பர் 4 – 2019 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில அரசுப் பணிகளுக்கும் அனைத்திந்திய அளவில் போட்டித் தேர்வு நடத்தவிருப்பதாக முன்மொழிவை வைத்துள்ளது. இந்திய அரசு அமர்த்தும் ஒரு நிறுவனத்தின் வழியாக ...
image-38151

ஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்!- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

ஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்! மதுரையில் பேருந்து நிலையம்-தெப்பக்குளம் வழித்தடப் பேருந்தில், பயணி ஒருவர், எதிர்ப்புறம் அமர்ந்திருந்த பெண் பயணியிடம் அத்துமீறி நடந்து கொண்டார். இது 1970 இற்கு முன்பு நடந்த நிகழ்வு. இந்த வழக்கில்  அவரது முன்வரலாறு நன்றாகத்தான் தெரிவிக்கப்பட்டது. உடலுறுப்புகள் தெரிய பெண் அணிந்திருந்த உடை அவருக்கு ஒரு வகை வெறியை ஏற்படுத்திவிட்டதாகவும் இனி ...