image-38147

தமிழீழ விடுதலைக் கவிஞனே..!, பி.இரியாசு அகமது, தினச்செய்தி

தமிழீழ விடுதலைக் கவிஞனே..! விடுதலைப்புலிகளின் தாயகம் தமீழீழத் தாயகம் என்கிற பெருலட்சியத்தின் பிதாமகன் வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் பிறந்தநாள் அண்மையில் கடந்தது. தொடர்ந்து சில நாள்களில் தமிழீழ விடுதலையை முன்னிறுத்தி உண்ணாவிரதமிருந்து உயிர்த் தியாகம் செய்த தியாகத் தீபம் திலீபனின் பிறந்த நாள். அதனைத் தொடர்ந்து இன்று விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புரட்சிக் கவியான புதுவை இரத்தினதுரையின் பிறந்தநாள். ...
image-38141

கலைச்சொல்லாக்கப் பன்னாட்டுக் கருத்தரங்கம்

  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக் கழகம் (ஆத்திரேலியா)இணைந்து நிகழ்த்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம்உலகமயச் சூழலில் கற்றல் கற்பித்தலும்கலைச்சொல்லாக்கச் சவால்களும் கட்டுரை: பக்க வரம்பு 10 முதல் 15 பக்கங்கள் வரை அனுப்ப வேண்டிய மின்வரி: akaroviyan@gmail.com இறுதி நாள்: மார்கழி 14, 2050 / 30.12.2019 கருத்தரங்க நாள்: பிப்பிரவரி 10,11, 2020 ஆக இருக்கலாம். முடிவானதும் தெரிவிக்கப்படும். நிகழ்விடம், ...
image-38134

இலக்கியச் சிந்தனை 692 & குவிகம் இலக்கிய வாசல் 53

கார்த்திகை 14, 2050 / சனி / 30.11.2019 மாலை 5.00 சீனிவாச காந்தி நிலையம். அம்புசம்மாள் தெரு,   ஆழ்வார்பேட்டை, சென்னை 600018 இலக்கியச் சிந்தனை  692 பாவை நோன்பு சிறப்புரை: திரு கிடம்பி நாராயணன் குவிகம் இலக்கிய வாசல் 56 சிறப்புரை:  தஞ்சை பிரகாசு படைப்பு 'மிசன் தெரு' குறித்து எழுத்தாளர் கிருட்டிணமூர்த்தி  
image-38131

மதுரையில் மின்னூலாக்கப் பயிற்சிப் பட்டறை

கார்த்திகை 15, 2050 / சனி / 01.12.2019 முற்பகல் 10.00-பிற்பகல் 2.30 மணி   இடம்:குகன் பள்ளி ( https://goo.gl/maps/aaoYyw9eokQVggWU6 ) 3 ஆவது மாடி தெப்பக்குளம், ( தோரணை வாயில்நிறுத்தம் )மீனாட்சி நகர், (அடைக்கலம் பிள்ளை குடியிருப்பு)மதுரை-625009. தொடர்புக்கு - சிவா – 7010328830 கீழுள்ள காணொளிகளையும் காணுங்கள் -https://www.youtube.com/watch?v=HSGF9QLaGqA -https://www.youtube.com/user/arunsarathy2008/videos -https://www.youtube.com/watch?v=WHHF8eP_UyY கட்டணம் - இலவசம் . விரும்புவோர் நன்கொடை தரலாம். http://www.kaniyam.com/foundation/ பயிற்சி அளிப்போர் - இலெனின் நிகழ்ச்சி ...
image-38128

மாவீரர்களைப் போற்றுவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

மாவீரர்களைப் போற்றுவோம்! மாவீரர் நாள் 1989இல் அறிவிக்கப்பட்டு அப்பொழுது முதல், நவம்பர் 27இல் கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழீழ அமைப்பில் வீர மரணம் அடைந்த முதல் போராளி சங்கர் என்ற செ.சத்தியநாதன் வீரமரணம் அடைந்த நாள் அது.. மாவீரர் நாளைத் தேசியக் கொடியை ஏற்றியும் ஈகைச் சுடர் ஏற்றியும் மாவீரர்களின் குடும்பத்தினரைச் சிறப்பித்தும் கடைப்பிடித்து வருகின்றனர். தொடக்கத்தில் ஈகைச்சுடரை நள்ளிரவு 12.00 ...
image-38125

தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் பிரபாகரன் நீடூழி வாழ்க! – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் பிரபாகரன் நீடூழி வாழ்க!   வீழ்ந்து கிடந்த தமிழர்களை எழுந்து நிற்கச் செய்தவர்! எழுந்து நின்றவர்களை எழுச்சி கொள்ளச் செய்தவர்! எழுச்சி பெற்றவர்களை எதிரிகளை ஒடுக்கச் செய்தவர்! எதிரிகளை ஒடுக்கியவர்களால் இனத்தைக் காக்கச் செய்தவர்! அவர்தாம் தமிழ்த்தேசிய ஞாலத்தலைவர் பிரபாகரன்! திருவள்ளுவரின் படைமாட்சிக்கு இலக்கணமாகச் சிறந்த படைஞர்களை உருவாக்கியவர்! இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல அரசை உருவாக்கியவர்! படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ...
image-38121

நிலம் பெயர்ந்தாலும் சொல் தவறாதே! – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

நிலம் பெயர்ந்தாலும் சொல் தவறாதே!  சங்கத்தமிழ் வேந்தர்கள் புலவர்களை ஆதரித்ததுடன் தாங்களும் பெரும் புலவர்களாக இருந்தனர். அதுபோல், சோழவேந்தன் கரிகாலனின் தாய்மாமாவான இரும்பிடர்த்தலையார் சிறந்த புலவராக இருந்துள்ளார். இவர் பாடிய 26 அடிகள் கொண்ட பாடல் ஒன்று புறநானூற்றில் 3ஆவது பாடலாக இடம்பெற்றுள்ளது. இப்பாடலின் 11ஆவது அடி பெருங்கை யானை யிரும்பிடர்த் தலையிருந்து என்பதாகும். இரும்பிடர்த்தலை:  இரும்பிடர் = பெரிய கழுத்து; ...
image-38117

திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா கருத்தரங்கம்

கார்த்திகை 07, 2050 / 23-11-2019 சனிக்கிழமை மாலை 6.30 மணி இந்திய அலுவலர் சங்க அலுவலகம், ஒளவை சண்முகம் சாலை, இராயப்பேட்டை, சென்னை.  திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில்  திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா கருத்தரங்கம் சிறப்புரை: திருச்சி சிவா, நா.உ. ஆ. இராசா, நா.உ. திமுக கொள்கை பரப்புச் செயலாளர்கள்   அன்புடன் அழைக்கும் தோழர் சுப.வீர.பாண்டியன் பொதுச்செயலாளர் திராவிட இயக்கத் தமிழர் பேரவை துரை.செ.கண்ணன் (செய்தித் தொடர்பாளர், தி.இ.த.பே)
image-38113

குவிகம் இல்லம் – அளவளாவல் : எசு.திருமலை

கார்த்திகை 08, 2050 ஞாயிறு 24.11.2019 மாலை 5.00 மணி குவிகம் இல்லம், 6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை அளவளாவல் : இலக்கிய ஆர்வலர் எசு.திருமலை
image-38106

கோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும்! – பெ. மணியரசன் அறிக்கை!

கோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை! கடந்த 16.11.2019 அன்று நடந்த இலங்கை குடியரசுத் தலைவர் தேர்தலில், ‘சிறீலங்கா பொதுசன பெரமுனா’ கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட, மகிந்த இராசபக்சேவின் தம்பி கோத்தபய இராசபக்சே 52.25% வாக்குகள் பெற்று பெரும் வெற்றியை ஈட்டியுள்ளார். இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழர் தாயக மாநிலங்களில் உள்ள ...
image-38093

உலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்

சென்னை மணியம்மையார் குளிரரங்கத்தில் கார்த்திகை 01, 2050 / நவம்பர் 17 அன்று முற்பகல் உலகத் தமிழ் நாளும் இலக்குவனார் 110ஆவது பிறந்த நாள் பெருமங்கலநாள் விழாவும்  தமிழ் அமைப்புகளால் கொண்டாடப்பட்டன. இசைக்கடல் ஆத்துமநாதன் மாணாக்கர் இசைமணி சத்தியசீலன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார். தொடர்ந்து உலகத்தமிழர் பேரவையின் தலைவர் திரு அக்னி சுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றினார். தமிழ்க்காப்புக் கழகத் தலைவர் இலக்குவனார் ...
image-38090

முனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு

காயிதே மில்லத்து பன்னாட்டு ஊடகக்கல்விக்கழகம் (QIAMS) (உ)ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் (RMRL) இணைந்து வழங்கும் தொல்லியல் ஆராய்வாளர் முனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் ...’  என்னும்  சங்கக் காலம் குறித்த மாதத் தொடர் சொற்பொழிவு.   சென்னையில் 'சங்கக்காலத் தமிழ்ச் சமூக அடிப்படைக் கட்டமைப்பு' முதல் பொழிவு வரும் கார்த்திகை 07, 2050 / நவம்பர் 23 சனிக்கிழமை காலை 11:00 மணி -12.30 மணி ...