மூன்றாவது ஐரோப்பியத் தமிழ்
ஆய்வியல் மாநாடு
பாரிசு
ஆவணி 23 & 24, 2049
சனி 08 ஞாயிறு & 09 செட்டம்பர் 2018
- சங்க இலக்கியக் கட்டமைப்பும் கருத்து வெளிப்பாட்டு உத்திகளும்
- சுவாமி விபுலாநந்தரின் தமிழாய்வுப் பணிகள்
அன்புசால் தமிழுறவுகளே !
பாரிசு மாநகரில் ஆவணி 23 & 24, 2049
சனி08 ஞாயிறு 09 செப்டெம்பர் 2018 களில் நடைபெறவிருக்கும்
மூன்றாவது ஐரோப்பியத் தமிழாய்வியல் மாநாட்டுக்கு
அறிஞர்களிடமிருந்து ஆராய்ச்சிக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
தரமான கட்டுரைகள் மாநாட்டு மலரில் இடம்பெறும்.
பாமினி அல்லது ஒருங்குகுறியில்(யுனிக்கோடில்)
ஆறு பக்கங்களுக்கு மேற்படாமல் இருத்தல் ...