15 ஆவது உலகத்தமிழ் இணைய மாநாடு
“உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்” - 'உத்தமம்' எனும் பெயரில் இயங்கி வருகிறது. 1997 ஆமாவது ஆண்டில் திரு. கோவிந்தசாமி அவர்களின் முழு முயற்சியில் வித்திடப்பட்டு 2000 ஆமாவது ஆண்டில் திரு. சுசாதா, திரு. தமிழ்க்குடிமகன், பேராசிரியர் அனந்தகிருட்டிணன் ஆகியோரின் அன்பு வழியில்இந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ...