மொரிசியசு நாட்டில் திருக்குறள் தேசிய மாநாடு
மொரிசியசு நாட்டில் திருக்குறள் தொடர்பான தேசிய மாநாடு இம்மாதம் 6-ஆம் நாள் மிகச்சிறப்பாக நடை பெற்றது.
அனைத்துலகப் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் அமைப்பு (INTAD), சென்னை, ஆசியவியல் நிறுவனத்தின் கூட்டுறவோடு இம்மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தது. மொரிசியசு நாட்டின் முன்னாள் கல்வியமைச்சரும், கஅபபஅ(யுனெசுகோ) நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரும், மொரிசியசு நாட்டில் ...