image-12496

“இது இனப்படுகொலையா? இல்லையா?” – சென்னையில் ஆவணப்படம் வெளியீடு!

   இயக்குநர் வ. கௌதமன் உருவாக்கியுள்ள “இது இனப்படுகொலையா இல்லையா?” ஆவணப்படத்தின் வெளியீட்டு நிகழ்வு,   சித்திரை 30, 2046 / 13.05.2015 மாலை, சென்னை வடபழனி ஆர்.கே.வி. திரையரங்கில் நடைபெற்றது.   உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, பேரமைப்பின் தலைவர் திரு. பழ. நெடுமாறன் தலைமையேற்றார். ஆவணப்படத்தின் இயக்குநர் வ. கவுதமன் முன்னிலை ...
image-12523

இலக்குவனார் இலக்கியப் பேரவை 100 ஆவது நிகழ்வு ஒளிப்படங்கள்

 சென்னை,  அம்பத்தூர் வைகாசி 2, 2046 / மே 16, 2015  சனிக்கிழமை  (படத்தின் மேலழுத்திப்  பெரிதாகக் காண்க.)  
image-12488

கூனுமா தமிழன் வீரம்? – காசி ஆனந்தன்

தமிழ்க்குலம் புயலாய் மாறும்! தூற்றினார் தமிழை என்னும் துடித்திடும் சேதி கேட்டு மாற்றலர் மண்ணில் பாய்ந்து மானத்தைக் கல்லாய் மாற்றி ஏற்றினான் சேரன் ஆங்கே எதிரியின் தலைமீ தென்ற கூற்றினைக் கேட்ட பின்னும் கூனுமோ தமிழன் வீரம்? பறித்திடத் தமிழன் மண்ணைப் பரங்கியர் வந்த வேளை தறித்தவர் தலைகள் கொய்து தன்வலி காட்டி நின்ற மறப்புலித் தேவன் வீரன் மரபினில் வந்த நம்மோர் துரத்துது குண்டென் றாலும் துணிவிழந் தோடுவாரோ? உற்றசெந் தமிழி னத்தை ஒழித்திட முரசம் ஆர்த்த துட்டகை முனுவின் கொட்டம் தூள்படச் ...
image-12486

விதியே, விதியே, தமிழச் சாதியை என்செய நினைத்தாய்?- மாக்கவி பாரதியார்

விதியே, விதியே, தமிழச் சாதியை என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ? சார்வினுக் கெல்லாம் தகத்தக மாறித் தன்மையும் தனது தருமமும் மாயாது என்றுமோர் நிலையா யிருந்துநின் அருளால் வாழ்ந்திடும் பொருளொடு வகுத்திடு வாயோ? தோற்றமும் புறத்துத் தொழிலுமே காத்துமற்று உள்ளுறு தருமமு உண்மையும் மாறிச் ….. ….           …..             …     .....  சிதைவுற் றழியும் பொருள்களில் சேர்ப்பையோ? ‘அழியாக் கடலோ? அணிமலர்த் தடமோ? வானுறு மீனோ? மாளிகை விளக்கோ? கற்பகத் தருவோ? காட்டிடை ...
image-12494

புகழுக்குரிய புலம் பெயர் தமிழர் உழைப்பு! – கவிமணி

தென்னாடு விட்டேகித் தீவாந்  தரத்தையெலாம் பொன்னாடாய் மாற்றிப் புரந்திடுவோர் - எந்நாளும் ஓங்கும் அறிவால் உழைப்பால் பெரும்புகழைத் தாங்கும் தமிழரே தாம். பொங்கு கடல் கடந்து - சென்றிப் பூவுலகத் தினிலே எங்கெங்கு வாழ்ந்தாலும் - தமிழர் ஏகக் குலத்தவராம். கோடரி மண்வெட்டி - கலப்பை குந்தாலி ஏந்துவோரே நாடெலாம் ஆளுகின்ற - உண்மை நாயக ராவாரையா! பாழ் நிலத்தையெல்லாம் - திருத்திப் பண்படுத்தி மக்கள் வாழ் நிலமாகத் - தமிழர் மாற்றிய தாரறியார்? இலங்கை சிங்கபுரம் - ...
image-12492

பிற்காலத்தில் அசுரர் என்றால் அரக்கர் என்றனர்.

 தமக்கு எதிரே நாகரிகம் நிரம்பி விளங்குகின்ற தமிழ் அரசரைத் தமக்குத் தலைவராக ஒருப்பட்டுப் பண்டைய ஆரிய மக்கள் அசுரர் என வாங்கினார். பிற்காலத்து வடமொழியில் மட்டும் 'அசுரர்' என்னும் அச்சொல்லின் உயர்ச்சிப் பொருளை மாற்றி அதற்கு அரக்கரெனப் பொருள் கட்டி விட்டார்கள். மற்று ரிக் வேதமோ அரசியல் நெறி திறம்பாத தமிழரசைச் சுட்டி 'அசுரர்' என ...
image-12490

தமிழரை ஆரியர்கள் தலைவர் என்னும் பொருளில் அசுரர் என்றனர்

    ஆரியர் வருஞான்று தமிழர் அரசியல் முறை பிழையாது வாழ்ந்தனராகலின் அவரை ஆரியர் 'அசுரர்' என்று பெயரிட்டு வழங்கினார். ரிக் வேதத்தின் முதல் ஒன்பது மண்டிலங்கள் முழுவதூஉம் 'அசுர' என்னுஞ் சொல் 'வலிய' அல்லது 'அதிகாரமுடைய' என்னும் பொருளில் உரிச்சொல்லாய் வழிப்பட்டு வருகிறது என்றும் 'அசுரர்' என்பதற்கு அதனால் 'தலைவர்' என்னும் பொருள் பெறப்படுகிறது  என்றும் ...
image-12437

வருங்கால மரபினரும் தமிழ்க்கல்வியும் – கருத்துப்பரிமாற்ற ஒளிப்பதிவு, இலண்டன்

வருங்கால மரபினரும் தமிழ்க்கல்வியும் கருத்துப் பரிமாற்றம் உயர்வாசற்குன்று முருகன் ஆலயம் இலண்டன் ஒளிப்பதிவு வைகாசி 09, 2046 மே 23, 2015  
image-12477

கலைச்சொல் தெளிவோம் 195 – 204(அறிவியல் துறைப் பெயர்கள்)

மரபு இயைபியல் - genecology: தாவரத் தொகுதியின் மரபு இயைபை வளர் இடர்த் தொடர்பாக ஆராயும் துறை: மரபு வழியியல் - geneology: ஒரு தனி உயிரி அல்லது குடும்பம் பற்றிஆயும் துறை: புவி வேதியியல் - geo chemistry: புவியின் வேதி இயைபை ஆராயும் துறை புவி வடிவ இயல் – geodesy: புவி மேற்பரப்பை ...