(சித்திரை 20, 2046 / மே 03, 2015 தொடர்ச்சி)
காட்சி ஐந்து
இலவா, குசா, இராமன் முதல் சந்திப்பு
இடம்: காட்டுப் போர்க்களம்.
நேரம்: மாலை.
பங்குகொள்வோர்: இலட்சுமணன், பரதன், சத்துருகனன், அனுமன், அங்கதன், சுக்ரீவன், இலவா, குசா, இராமன், சீதா.துறவக மருத்துவர், சீடர்கள்.
அரங்க அமைப்பு: பரதன் ஏவிய ஓரம்பில் இலவாவின் கரம் காயமானது! அடுத்துப் போரில் குசா பரதனைக் ...