ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும்
வைகைப்படுகையில் செங்காற்றால் உருவான
தெற்றிக் காடுகளும்
காற்றில் அதிகக் கந்தகம் இருந்தால் வெளிப்படுத்தும்
நாகலிங்க மரங்களும்
பண்டைய காலத்தில் வாழ்ந்த தமிழன் நிலத்தை 5 பிரிவுகளாகப் பிரித்துக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என அழைத்தான். பாலை நிலம் போன்று அதே வேளையில் பாலை நிலம் அல்லாத நிலம்தான் தெற்றிக்காடுகள்.
...