thingal kuuttam01

சங்கக் கால இலக்கிய அகத்திணை மரபுகளும் இலக்கியச் செல்நெறிகளும் – ஓர் அறிமுகம்

உரை: பேராசிரியர். இ.பாலசுந்தரம்

சிறப்பு விருந்தினர்கள் உரை:

திருமதி.செல்வம்  சிரீதாசு

திருமதி. (இ)லீலா சிவானந்தன்

திரு. அருள் சுப்பிரமணியம்

ஐயந்தெளிதல் அரங்கு

நாள்:சித்திரை 13, 2045 / 26-04-2014

நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை

இடம்: மெய்யகம்

[3A, 5637, Finch avenue East,

Scarborough,

M1B5k9]

தொடர்புகளுக்கு: அகில் – 416-822-6316

finch avenue map