மறுவாசிப்பில் அகிலன் – இலக்கிய வீதி நிகழ்ச்சி

அன்புடையீர் வணக்கம்.. நலனே விளைய வேண்டுகிறேன்.. இலக்கியவீதியின், இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில் இந்த மாதம் ‘மறுவாசிப்பில் அகிலன்’   தலைமை : திரு. இல. கணேசன்   முன்னிலை : திரு. அகிலன் கண்ணன்   அன்னம் விருதாளர் : எழுத்தாளர் அமிர்தம் சூர்யா   சிறப்புரை : முனைவர் சு. வேங்கடராமன்   இணைப்புரை: முனைவர் ப. சரவணன்   நாள்:  பங்குனி 13, 2046 – 27.03.2015 நேரம் : மணி 06.30 – 8.30 இடம்: பாரதிய வித்யா பவன்…

இலக்கிய வீதியின் “மறுவாசிப்பில் ஆர்.வி.”

அன்புடையீர் வணக்கம்.. நலனே விளைய வேண்டுகிறேன்.. இந்த மாதம் இலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில் , மாசி 15, 2046 / 27.02.2015  மாலை 06.30 மணிக்கு, “மறு வாசிப்பில் ஆர்.வி.” உறவும் , நட்புமாக வருகை தர வேண்டுகிறேன்..   என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்  

இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் – மு.வ.

  அன்புடையீர், வணக்கம். நலனே விளைய வேண்டுகிறேன்.. இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்‘ வரிசையில் இந்த ஆண்டின் முதல் நிகழ்வு: தை 9, 20146 – 23.01.2015 –வெள்ளியன்று, ‘மறு வாசிப்பில் – மு.வ.‘ பற்றிச் சிறப்புரை ஆற்ற இருப்பவர் முனைவர் தெ. ஞானசுந்தரம் அவர்கள்.. தலைமை : திரு பழ நெடுமாறன் அவர்கள், முன்னிலை : மருத்துவர் மு.வ, நம்பி அவர்கள், விருதாளர் : எழுத்தாளர் சுந்தரபுத்தன் அவர்கள்  நேரம்           :  மாலை 6.30 – 8.30.. இடம்…

இலக்கியவீதி – புரட்டாசி நிகழ்ச்சி

இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் மறுவாசிப்பில் நாரண துரைக்கண்ணன்  (சீவா) இலக்கிய அன்னம் விருது வழங்கல் புரட்டாசி 2, 2045 /செப்.18, 2014

மறு வாசிப்பில் கு. அழகிரிசாமி

வணக்கம்.. நலனே விளைய வேண்டுகிறேன்.. இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில் இந்த மாதம் – மறு வாசிப்பில் கு. அழகிரிசாமி..  ஆடி 9, 2045 / சூலை 25, 2014 கிருட்டிணகான சபை,  சென்னை 600 017 தலைமை:   திரு விசய திருவேங்கடம்.. முன்னிலை: திருமதி சீதாலட்சுமி அழகிரிசாமி..  சிறப்புரை:     திரு பழ. கருப்பையா..  விருதாளர்:     திரு தமிழ்மகன்..  நிரலுரை:       முனைவர். ப. சரவணன்..  உறவும் நட்புமாக வருகை தந்து நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறேன்…   என்றென்றும் அன்புடன்.. இலக்கியவீதி இனியவன்..