மறுவாசிப்பில் அகிலன் – இலக்கிய வீதி நிகழ்ச்சி
அன்புடையீர் வணக்கம்.. நலனே விளைய வேண்டுகிறேன்.. இலக்கியவீதியின், இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில் இந்த மாதம் ‘மறுவாசிப்பில் அகிலன்’ தலைமை : திரு. இல. கணேசன் முன்னிலை : திரு. அகிலன் கண்ணன் அன்னம் விருதாளர் : எழுத்தாளர் அமிர்தம் சூர்யா சிறப்புரை : முனைவர் சு. வேங்கடராமன் இணைப்புரை: முனைவர் ப. சரவணன் நாள்: பங்குனி 13, 2046 – 27.03.2015 நேரம் : மணி 06.30 – 8.30 இடம்: பாரதிய வித்யா பவன்…
காலச்சுவடு – இலக்கியவீதி நடத்தும் சாமிநாதம் வெளியீட்டு விழா
மாசி 23, 2046 / பிப்.25.02.2015 : மாலை 5.30 திருவள்ளுவர் அரங்கம், மாநிலக்கல்லூரி, சென்னை
இலக்கிய வீதியின் “மறுவாசிப்பில் ஆர்.வி.”
அன்புடையீர் வணக்கம்.. நலனே விளைய வேண்டுகிறேன்.. இந்த மாதம் இலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில் , மாசி 15, 2046 / 27.02.2015 மாலை 06.30 மணிக்கு, “மறு வாசிப்பில் ஆர்.வி.” உறவும் , நட்புமாக வருகை தர வேண்டுகிறேன்.. என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்
இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் – மு.வ.
அன்புடையீர், வணக்கம். நலனே விளைய வேண்டுகிறேன்.. இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்‘ வரிசையில் இந்த ஆண்டின் முதல் நிகழ்வு: தை 9, 20146 – 23.01.2015 –வெள்ளியன்று, ‘மறு வாசிப்பில் – மு.வ.‘ பற்றிச் சிறப்புரை ஆற்ற இருப்பவர் முனைவர் தெ. ஞானசுந்தரம் அவர்கள்.. தலைமை : திரு பழ நெடுமாறன் அவர்கள், முன்னிலை : மருத்துவர் மு.வ, நம்பி அவர்கள், விருதாளர் : எழுத்தாளர் சுந்தரபுத்தன் அவர்கள் நேரம் : மாலை 6.30 – 8.30.. இடம்…
இலக்கியவீதி இனியவன் வாழ்க்கை வரலாறு : இராணிமைந்தன் நூல் வெளியீடு
சென்னை புரட்டாசி 26, 2045 / 12.10.2014 காலை 9.30
இலக்கியவீதி – புரட்டாசி நிகழ்ச்சி
இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் மறுவாசிப்பில் நாரண துரைக்கண்ணன் (சீவா) இலக்கிய அன்னம் விருது வழங்கல் புரட்டாசி 2, 2045 /செப்.18, 2014
மறு வாசிப்பில் கு. அழகிரிசாமி
வணக்கம்.. நலனே விளைய வேண்டுகிறேன்.. இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில் இந்த மாதம் – மறு வாசிப்பில் கு. அழகிரிசாமி.. ஆடி 9, 2045 / சூலை 25, 2014 கிருட்டிணகான சபை, சென்னை 600 017 தலைமை: திரு விசய திருவேங்கடம்.. முன்னிலை: திருமதி சீதாலட்சுமி அழகிரிசாமி.. சிறப்புரை: திரு பழ. கருப்பையா.. விருதாளர்: திரு தமிழ்மகன்.. நிரலுரை: முனைவர். ப. சரவணன்.. உறவும் நட்புமாக வருகை தந்து நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறேன்… என்றென்றும் அன்புடன்.. இலக்கியவீதி இனியவன்..