இலக்கியச் சிந்தனை 589 & குவிகம் இலக்கிய வாசல் 53

ஆவணி 14, 2050 / சனிக்கிழமை / 31.08.2019 மாலை 6.00       சீனிவாச காந்தி நிலையம். அம்புசம்மாள் தெரு,   ஆழ்வார்பேட்டை, சென்னை 600018 இலக்கியச் சிந்தனை – 589 இதழியலில் பாரதியும் கண்ணதாசனும் சிறப்புரை: புதுவை திரு இராமசாமி  குவிகம் இலக்கிய வாசல் 53 எனது எழுத்துலகப் பட்டறிவுகள் உரையாடல்: எழுத்தாளர் கே.சி.சவகர்

இலக்கியச் சிந்தனை நிகழ்வு 586 / குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 50

வைகாசி 11, 2050  சனி   25.05.2019  மாலை  06.00 மணி  சீனிவாச காந்தி நிலையம் அம்புசம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை, சென்னை 600018 இலக்கியச்     சிந்தனை 586 சொல்லின் செல்வர் இரா.பி.சேது(ப்பிள்ளை) – புதுவை இராமசாமி குவிகம் இலக்கிய வாசல் 50 ஆவது நிகழ்விற்கான முன்னோட்டம்  

இலக்கியச் சிந்தனை 586 + குவிகம் இலக்கிய வாசல் 49

சித்திரை 14, 2050 சனி  27.04.2019 மாலை 6.15  சீனிவாச காந்தி நிலையம், அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை, சென்னை 600018 மேடை தரும் உற்சாகம்: நடிகர்,எழுத்தாளர், பேச்சாளர் தொலைக்காட்சித் தொடர் ஆசிரியர், தொகுப்புரைஞர், கவிஞர் சி.வி.சந்திர சேகரன்

இலக்கியச் சிந்தனையின் 49ஆம் ஆண்டு நிறைவு விழா

சித்திரை முதல் நாள், 2050 14-4-2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00  ஏவி.எம். இராசேசுவரி கல்யாண மண்டபம்  இராதாகிருட்டிணன் சாலை, சென்னை -4 இலக்கியச் சிந்தனையின் 49ஆம் ஆண்டு நிறைவு விழா ஆதி இலட்சுமணன் நினைவுப் பரிசு பெறுநர் : ஒளவை நடராசன் சிறந்த நூல் பரிசு பெறுநர்: திரு நல்லி குப்புசாமி திரு வெ.இறையன்பு இ.ஆ.ப. சிறந்த கதைக்கான பரிசு பெறுநர் : திரு சி.முருகேசு பாபு சிறப்புரை : திருமதி விசாலாட்சி சுப்பிரமணியன்– கலைஞரின் புதினங்கள்

இலக்கியச் சிந்தனை 585 + குவிகம் இலக்கிய வாசல் 48

பங்குனி 16, 2050 சனி 30.03.2019  மாலை 6.00  சீனிவாச காந்தி நிலையம், அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை, சென்னை 600018 இலக்கியச் சிந்தனை நிகழ்வு 585 இராமாயணத்தில் ஒரு நெருடல் சிறப்புரை: அம்பத்தூர் திரு தேவராச சாமிகள்  குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 48 கவிதை கடந்து வந்த பாதை சிறப்புரை: கவிஞர் நீரை அத்திப்பூ

இலக்கியச் சிந்தனை நிகழ்வு    580 / குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 43

ஐப்பசி 10, 2049   சனிக்கிழமை 27-10-2018 மாலை 6 மணி சீனிவாச காந்தி நிலையம், அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை, சென்னை 600018 இலக்கியச் சிந்தனை நிகழ்வு    580 ‘பசும்பொன் என்னும் தெய்வமகன் ‘ சிறப்புரை:  புதுவை  திரு  இராமசாமி  . . . . தொடர்ந்து குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 43 சமகாலக் கதைகள்      – பதிப்பாளரின் பார்வையில்  சிறப்புரை: திரு . சீவ.கரிகாலன்   அரங்கம் அடைய    

இலக்கியச் சிந்தனை நிகழ்வு    578  & குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 41

  ஆவணி 09,2049 சனிக்கிழமை 25 ஆகத்து 2018 மாலை 6.00 மணி   இலக்கியச் சிந்தனை நிகழ்வு    578 கலைஞர் நினைவலைகள் திரு ப இலட்சுமணன்  சிறப்புரை  தொடர்ந்து  குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 41 நூல் அறிமுகம். திருமதி இலதா இரகுநாதனின் கை நிறையச் சோழி’கள்’ அறிமுகம் செய்பவர்கள் :- திருமதி பானுமதி திரு ஈசுவர்   சீனிவாச காந்தி நிலையம் அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை சென்னை 600018

இலக்கியச் சிந்தனை & குவிகம் இலக்கியவாசல்

ஆடி 12, 2049  சனிக்கிழமை   28.07.2018 இலக்கியச் சிந்தனை குவிகம் இலக்கியவாசல் தமிழ் ஆய்வுகள் – காலமும் களமும் முனைவர் ஆ.இரா.வெங்கடாசலபதி

இலக்கியச் சிந்தனை 576 ஆவது நிகழ்வு மற்றும் குவிகம் இலக்கியவாசல் 38 ஆவது நிகழ்வு

இலக்கியச் சிந்தனை 576 ஆவது நிகழ்வு மற்றும் குவிகம் இலக்கியவாசல் 38 ஆவது நிகழ்வு ‘மாறி வரும் சிறுகதைக் களம்’ சிறப்புரை :- திருமதி காந்தலட்சுமி சந்திரமௌலி வைகாசி 12, 2049 சனிக்கிழமை 26-05-2018 மாலை 6.00 மணி சீனிவாச காந்தி நிலையம் அம்புசம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை அரங்கம் அடைய   உரையாளர் பற்றி:- தமிழிலும் ஆங்கிலத்திலும் 5 புதினங்கள், 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ள எழுத்தாளர், பத்திரிகையாளர், நாடக வடிவமைப்பவர், மொழி பெயர்ப்பாளர், தொலைக் காட்சிக்காகவும், வானொலிக்காகவும் ஏராளமான…

இலக்கியச் சிந்தனையின் 571  ஆவது நிகழ்வு & குவிகம் இலக்கிய வாசலின் 32 ஆவது நிகழ்வு

கார்த்திகை 09, 2048   25-11-2017   சனிக்கிழமை  மாலை 6.00 மணி   சீனிவாச காந்தி நிலையம்,  (Gandhi Peace Foundation)                            அம்புசம்மாள் தெரு                                                ஆழ்வார்பேட்டை சென்னை 600018   இலக்கியச் சிந்தனையின் 571  ஆவது நிகழ்வு  ‘ சருதார் வல்லபாய் படேல்’ – உரையாற்றுபவர்  திரு. புதுவை  இராமசாமி  …… தொடர்ந்து குவிகம் இலக்கிய வாசலின் 32 ஆவது நிகழ்வு நூல் வெளியீடும் அறிமுகமும்  ‘வைகறைக் காற்று’ (மரபுக் கவிதைகள்) ஆசிரியர்:  தில்லை வேந்தன்  அறிமுக உரை : திரு  பாலகிருட்டிணன்   (சுபா) அனைவரும் வருக…

இலக்கியச் சிந்தனையின் 568 ஆவது நிகழ்வு & குவிகம் இலக்கிய வாசலின் 30  ஆவது நிகழ்வு

புரட்டாசி 14, 2018  சனிக்கிழமை  30-09-2017  மாலை 6.00 மணி சீனிவாச காந்தி நிலையம்(Gandhi Peace Foundation)                            அம்புசம்மாள் தெரு                                                    ஆழ்வார்பேட்டை, சென்னை 600018    இலக்கியச் சிந்தனையின் 568 ஆவது நிகழ்வு  ‘கவியோகி சுத்தானந்த பாரதி’ –    உரையாற்றுபவர்                          திரு. புதுவை  இராமசாமி தொடர்ந்து   குவிகம் இலக்கிய வாசலின் 30  ஆவது நிகழ்வு நூல் அறிமுகம்:  ‘நான் என்னைத் தேடுகிறேன்’ – சுரேசு இராசகோபால்  கவிதைத்  தொகுப்பு அறிமுக உரை : திரு ஆர். அரவிந்தகுமார்                               (கல்வியாளர், புதுவை)   நூல் வெளியீடும்…