இலக்கியச் சிந்தனையின் 566 ஆவது நிகழ்வு

இலக்கியச் சிந்தனையின் 566 ஆவது நிகழ்வு   ஆடி 13, 2048    சனிக்கிழமை     29-07-2017     மாலை 6.00 மணி சீனிவாச காந்தி நிலையம்(Gandhi Peace Foundation) , அம்புசம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை சென்னை 600018        ‘கவிக்கோ அப்துல் இரகுமான்‘ உரையாற்றுபவர்:  நேசமணி திரு. புதுவை இராமசாமி                  தொடர்ந்து குவிகம் இலக்கிய வாசலின் 28 ஆவது நிகழ்வு   ‘தமிழில் விஞ்ஞான எழுத்துகள்‘ – உரையாற்றுபவர் :        திரு ச கண்ணன்      நிறைவாக   குவிகம் பதிப்பகத்தின் முதல் புத்தக…

இலக்கியச் சிந்தனையின் 566 ஆவது நிகழ்வு

வைகாசி 13, 2048   சனிக்கிழமை 27-05-2017   மாலை 6.00 சீனிவாச காந்தி நிலையம்,  (Gandhi Peace Foundation) அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை,  சென்னை 600018 இலக்கியச் சிந்தனையின் 566  ஆவது நிகழ்வு  “கவியோகி சுத்தானந்த பாரதி” உரையாற்றுபவர் : திரு. புதுவை இராமசாமி    குவிகம் இலக்கிய வாசலின் 26 ஆவது நிகழ்வு “புத்தகங்கள் வெளியிட எளிய  வழி” உரையாற்றுபவர் :   திரு  சிரீகுமார்   அனைவரும் வருக! http://ilakkiyavaasal.blogspot.in  

இலக்கியச் சிந்தனை 47 ஆம் ஆண்டுவிழா, சென்னை

இலக்கியச் சிந்தனை 47 ஆம் ஆண்டுவிழா சிறப்புரை : திரு தமிழருவி மணியன் தலைப்பு : பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் பேசிய சொல் புதிது, பொருள் புதிது, சுவை புதிது 2016ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதை உரூ. 2000 பரிசு:  திரு. இராமச்சந்திர வைத்யனாத்து  சூலை 2016 செம்மலர் இதழில் வெளியான  “கை படாமல் பனிக்குச்சி (குச்சி ஐஸ்) தயாரிப்பது எப்படி? –  கை படாமல் கிண்ணம் / கூம்பு (cup/cone) குளிர்களி (குல்ஃபி) சாப்பிடுவது எப்படி”  சிறுகதைத் தேர்வு : திரு இந்திரா பார்த்தசாரதி…

இலக்கியச் சிந்தனையின் 564 ஆவது நிகழ்வு

பங்குனி 12, 2048  சனிக்கிழமை  25-03-2017  மாலை 6.00  இலக்கியச் சிந்தனையின் 564 ஆவது நிகழ்வு ” நானும் கண்ணதாசனும் “ உரை : திரு அமுதன்  தொடர்ந்து குவிகம் இலக்கிய வாசலின் 24 ஆவது நிகழ்வு “இளைஞர் விரும்பும் இலக்கியம்” –    சரசுவதி   சீனிவாச காந்தி நிலையம்,  (Gandhi Peace Foundation)                          அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை சென்னை 600018      அனைரும் வருக! http://ilakkiyavaasal.blogspot.in

இலக்கியச்சிந்தனையின் 563 ஆவது நிகழ்வு, சென்னை

  மாசி 13, 2048 சனிக்கிழமை 25-02-2017 மாலை 6.00 மணி    இலக்கியச் சிந்தனையின் 563 ஆவது நிகழ்வு             ஒரு பதிப்பாளரின்  பட்டறிவுகள்: உரையாற்றுநர்: திரு சேது சொக்கலிங்கம் கவிதா பதிப்பகம்  தொடர்ந்து குவிகம் இலக்கிய வாசலின் 23 ஆவது நிகழ்வு “சிறுகதைகள் – அன்றும் இன்றும்” –    திரு  செ.இரகுநாதன் சீனிவாச காந்தி நிலையம் (காந்தி அமைதி நிறுவம்/Gandhi Peace Foundation) அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை சென்னை 600018 அனைவரும் வருக! இலக்கியவாசலின் வலைப்பூ காண அரங்கம் அடைய