இலக்கியவீதி இனியவன் வாழ்க்கை வரலாறு : இராணிமைந்தன் நூல் வெளியீடு
சென்னை புரட்டாசி 26, 2045 / 12.10.2014 காலை 9.30
இலக்கியவீதி – புரட்டாசி நிகழ்ச்சி
இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் மறுவாசிப்பில் நாரண துரைக்கண்ணன் (சீவா) இலக்கிய அன்னம் விருது வழங்கல் புரட்டாசி 2, 2045 /செப்.18, 2014
மறு வாசிப்பில் கு. அழகிரிசாமி
வணக்கம்.. நலனே விளைய வேண்டுகிறேன்.. இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில் இந்த மாதம் – மறு வாசிப்பில் கு. அழகிரிசாமி.. ஆடி 9, 2045 / சூலை 25, 2014 கிருட்டிணகான சபை, சென்னை 600 017 தலைமை: திரு விசய திருவேங்கடம்.. முன்னிலை: திருமதி சீதாலட்சுமி அழகிரிசாமி.. சிறப்புரை: திரு பழ. கருப்பையா.. விருதாளர்: திரு தமிழ்மகன்.. நிரலுரை: முனைவர். ப. சரவணன்.. உறவும் நட்புமாக வருகை தந்து நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறேன்… என்றென்றும் அன்புடன்.. இலக்கியவீதி இனியவன்..