இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’ : வல்லிக்கண்ணன்

அன்புடையீர், வணக்கம். இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’ வரிசையில் இந்த ஆண்டின் நிறைவு நிகழ்ச்சி –   கார்த்திகை 28, 2047 / 13.12.2016  செவ்வாய் அன்று  மாலை 06.30 மணிக்கு   ‘மறுவாசிப்பில் வல்லிக்கண்ணன்’   முன்னிலை  : இலக்கியவீதி இனியவன்    தலைமை: முனைவர் மா.ரா.அரசு     சிறப்புரை : தோழர் இரா.தெ. முத்து    அன்னம் விருது பெறுபவர்: எழுத்தாளர் ஆசு   இணைப்புரை: முனைவர் ப.சரவணன்   இடம் : பாரதிய வித்தியா பவன் – மயிலாப்பூர். உறவும் நட்புமாக வருகை தர வேண்டுகிறேன். என்றென்றும் அன்புடன் –  இலக்கியவீதி இனியவன் 

கவிஞர் சிற்பியின் ‘ கருணைக்கடல் இராமாநுசர் காவியம் ‘ நூல் அறிமுக விழா

வணக்கம். தொடர்ந்து நீங்கள் இலக்கியவீதி நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்பிப்பதற்கு நன்றி. இது இலக்கியவீதி அமைப்பின், வழக்கமான மறுவாசிப்பு நிகழ்ச்சியல்ல. வழக்கமான இடத்திலும் அல்ல. இது இந்த மாதக் கூடுதல் சிறப்பு நிகழ்ச்சி. வழக்கம்போல் இந்த நிகழ்வுக்கும் , உறவும் நட்புமாய் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.  கார்த்திகை 05, 2047 / 20.11.2016 ஞாயிறு மாலை 05.30. (தேநீர்:  05. 00 மணி) சிரீ இராமகிருஷ்ணா மேனிலைப் பள்ளி, தண்டபாணி தெரு, (தியாகராய நகர் பேருந்து நிலையம் அருகில்.. பர்கிட் சாலை வழி.) இலக்கியவீதியும், சிற்பி…

இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’ : கரிச்சான்குஞ்சு

அன்புடையீர் வணக்கம்.  இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்‘  வரிசையில் இந்த மாதம் –  08.11.2016  செவ்வாய் அன்று  மாலை 06.30 மணிக்கு –   ‘மறுவாசிப்பில் கரிச்சான்குஞ்சு‘ இடம் : பாரதிய வித்யா பவன், மயிலாப்பூர் தலைமை: திரு தி.அருணன்  சிறப்புரை : திரு மாலன்  அன்னம் விருது பெறுபவர்: எழுத்தாளர் என். சிரீராம்   நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திரு இலக்கியவீதி இனியவன்  இணைப்புரை: முனைவர் ப.சரவணன்  உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறேன். என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்

இலக்கியவீதியின் மறுவாசிப்பில் சுகி.சுப்பிரமணியன்

வைகாசி 25, 2047 / சூன் 07, 2016 இதயத்தில்வாழும் எழுத்தாளர்கள் : சுகி.சுப்பிரமணியன்   இலக்கியவீதி பாரதியவித்யாபவன் சிரீ கிருட்டிணா இனிப்பகம்

இலக்கியவீதி-மறுவாசிப்பில் தமிழ்வாணன்,சென்னை

பேரன்புடையீர் வணக்கம்.  இலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்  வரிசையில் இந்த மாத நிகழ்வாக, கார்த்திகை 03, 2046 / 19.11.2015 அன்று மாலை 6.30 மறுவாசிப்பில் தமிழ்வாணன் உறவு நட்போடு வருகை தர வேண்டுகிறோம்.

இலக்கியவீதியின் ‘மறுவாசிப்பில் சுசாதா’

  அன்புடையீர் வணக்கம்.. நலனே விளைய வேண்டுகிறேன்..​​   இலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில் இந்த மாதம் ஆவணி 04, 2046 / ஆகத்து 21, 2015 அன்று ‘மறுவாசிப்பில் சுசாதா’ நிகழ்வுக்கு உறவும் நட்புமாக வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறேன்..   என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்  

மறுவாசிப்பில் அகிலன் – இலக்கிய வீதி நிகழ்ச்சி

அன்புடையீர் வணக்கம்.. நலனே விளைய வேண்டுகிறேன்.. இலக்கியவீதியின், இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில் இந்த மாதம் ‘மறுவாசிப்பில் அகிலன்’   தலைமை : திரு. இல. கணேசன்   முன்னிலை : திரு. அகிலன் கண்ணன்   அன்னம் விருதாளர் : எழுத்தாளர் அமிர்தம் சூர்யா   சிறப்புரை : முனைவர் சு. வேங்கடராமன்   இணைப்புரை: முனைவர் ப. சரவணன்   நாள்:  பங்குனி 13, 2046 – 27.03.2015 நேரம் : மணி 06.30 – 8.30 இடம்: பாரதிய வித்யா பவன்…

இலக்கிய வீதியின் “மறுவாசிப்பில் ஆர்.வி.”

அன்புடையீர் வணக்கம்.. நலனே விளைய வேண்டுகிறேன்.. இந்த மாதம் இலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில் , மாசி 15, 2046 / 27.02.2015  மாலை 06.30 மணிக்கு, “மறு வாசிப்பில் ஆர்.வி.” உறவும் , நட்புமாக வருகை தர வேண்டுகிறேன்..   என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்  

இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் – மு.வ.

  அன்புடையீர், வணக்கம். நலனே விளைய வேண்டுகிறேன்.. இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்‘ வரிசையில் இந்த ஆண்டின் முதல் நிகழ்வு: தை 9, 20146 – 23.01.2015 –வெள்ளியன்று, ‘மறு வாசிப்பில் – மு.வ.‘ பற்றிச் சிறப்புரை ஆற்ற இருப்பவர் முனைவர் தெ. ஞானசுந்தரம் அவர்கள்.. தலைமை : திரு பழ நெடுமாறன் அவர்கள், முன்னிலை : மருத்துவர் மு.வ, நம்பி அவர்கள், விருதாளர் : எழுத்தாளர் சுந்தரபுத்தன் அவர்கள்  நேரம்           :  மாலை 6.30 – 8.30.. இடம்…