பெரியார் நூலக வாசகர் வட்டம் : 2369ஆம் நிகழ்வு

ஆவணி 05, 2050 வியாழக்கிழமை 22.8.2019 மாலை 6.30 மணி இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னைபெரியார் நூலக வாசகர் வட்டம் 2369ஆம் நிகழ்வு சொற்பொழிவாளர்: பேராசிரியர் முனைவர் சுப.வீரபாண்டியன் (பொதுச் செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை)பொருள்: கலைஞரின் ‘நெஞ்சுக்கு நீதி’ தொடர் சொற்பொழிவு-11

‘தருமம்’ தமிழே! -இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

‘தருமம்’ தமிழே! –இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப் பலர் எண்ணுகின்றனர். நான் அண்மையில் பார்த்த காணொளி ஒன்றில், பேரா.சுப.வீரபாண்டியன், தருமமும் அறமும் ஒன்றுக்கொன்று எதிரானவை என்கிறார். இதுபோல் தருமமும் அறமும் வெவ்வேறானவை. காலப்போக்கில் இரண்டும் ஒன்று எண்ணம் வளர்ந்து விட்டது. இவற்றைத்தான் இக்கட்டுரையில் நாம் காணப் போகிறோம். ‘தருமம்’ என்னும் சொல்லை ஒலிக்கையில் முதல் எழுத்தை (ந்)த என்பதுபோல் வலிந்து ஒலிப்பதால் இது தமிழ்ச்சொல் அல்ல என்ற எண்ணம் பலருக்கு உள்ளது. தருதல் என்பதன் அடிப்படையில், பயன்கருதாமல் பிறருக்குத்…

காலத்தை வென்ற கலைஞர் – ஆவண நூல் வெளியீட்டு விழா

ஆடி 07, 2050 / 23.07.2019 செவ்வாய் மாலை 5.30 கி.இ.க./ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் சென்னை (உயர்நீதி மன்றம் எதிரில்) தலைமை: பேரா.மின்னூர் சீனிவாசன் கவிஞர் முனைவர் வேணு குணசேகரன் படைத்த காலத்தை வென்ற கலைஞர் – ஆவண நூல் வெளியிட்டுச் சிறப்புரை: பேரா.சுப.வீரபாண்டியன் அருணாலயா பதிப்பகம் 36அ, நெல்வயல் சாலை முதல் குறுக்குத் தெரு, பெரம்பூர், சென்னை 600012 பேசி 044-2551 0605 / 98847 39593

பெரியார் நூலக வாசகர் வட்டம் 2361ஆம் நிகழ்வு

ஆனி 12, 2050  வியாழக்கிழமை 27.6.2019 சென்னை: மாலை 6.30 மணி அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை பெரியார் நூலக வாசகர் வட்டம் 2361ஆம் நிகழ்வு சொற்பொழிவாளர்: பேராசிரியர் முனைவர் சுப.வீரபாண்டியன் (பொதுச்செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை) பொருள்: கலைஞரின் ‘நெஞ்சுக்கு நீதி’ தொடர் சொற்பொழிவு – 9

கருஞ்சட்டைப்பதிப்பகம் தொடக்க விழா, 4 நூல்கள் வெளியீட்டு விழா

கார்த்திகை 01, 2049 சனி  17.11.2018 மாலை 6.00 இந்திய அலுவலர் சங்கம், இராயப்பேட்டை, சென்னை 14 திராவிடத் தமிழர் அறக்கட்டளையின் கருஞ்சட்டைப்பதிப்பகம் தொடக்க விழா 4 நூல்கள் வெளியீட்டு விழா அன்புடன் சுப.வீரபாண்டியன் ‘பெல்’ இராசன்

எழுவர் விடுதலைக் கருத்தரங்கம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை, சென்னை

பேரறிவாளன் முதலான தமிழர் எழுவரை விடுதலை செய்ய வலியுறுத்தித் திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் கருத்தரங்கம் நாள் : புரட்டாசி 02, 2049   –  18 – 09- 2018 கருத்துரை: தோழர் சுப.வீரபாண்டியன் வழக்கறிஞர் கே.எசு. இராதாகிருட்டிணன் தோழர் ஆளூர் சாநவாசு இடம்: தளபதி தாலின் இலவசப் பயிற்சி மையம், புதுக் குளம் சாலை, நுஙகம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் பழமுதிர்நிலையம் அருகில், சென்னை -34

ஐயோ தமிழுக்கு ஆபத்து! – சுப.வீரபாண்டியன்

ஐயோ தமிழுக்கு ஆபத்து! ஓர் இனத்தின் மொழியை அழித்தால், அந்த இனம் அழிந்துபோகும். அந்த வேலையில் இப்பொழுது மத்திய பா.ச.க. அரசு இறங்கித் தமிழை அழிக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. அதற்குத் துணையாக இன்றைய அ.தி.மு.க.வின் எடப்பாடி அரசும் ‘எட்டப்ப’ வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. அண்டைய இரு மாநிலங்களான கேரளா, கருநாடகம் அந்தந்த மாநில மொழிகளையே பாடத்திட்டத்தில் கட்டாயமாக்கி இருக்கின்றன. ஆனால் தமிழகத்தின் நிலை அது அன்று. தமிழை ஒரு பாடமொழியாகப் படிக்காமலேயே பட்ட மேற்படிப்பை முடித்திட முடியும் என்ற அவல நிலை இந்த…

சுப.வீரபாண்டியனின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா

  ஆவணி 03, 2048 / சனிக்கிழமை / 19.08.2017 மாலை 6.00 மணி இராசரத்தினம் கலையரங்கம்,அடையாறு சென்னை 600020 சுப.வீரபாண்டியனின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா   திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர்  சுப. வீ  எழுதிய நான்கு நூல்கள் வெளியீட்டு விழா     . நூல்கள் தலைப்பு   வலி (சமூகவியல்கட்டுரைகள்) காற்றைக் கைது செய் (மேடை இலக்கியம்) எதுவாக இருக்கும் (கவிதைகள்) ஒரு நிமிடம் ஒரு செய்தி – 2 (குறுந்தகவல்கள்)   தலைமை: முன்னாள்…

கீழடி ஆய்வுக் கருத்தரங்கம், சென்னை: செய்தியும் காணுரையும்

[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] திராவிட இயக்கத் தமிழர் பேரவை  சார்பில் கீழடி ஆய்வுக் கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது  இதனில் மேனாள் தொல்லியல்துறையாளர்  சாந்தலிங்கம், தொல்லியல் வரலாற்று ஆர்வலர் வெங்கடேசன் ஆகியோர்  தம் கருத்துரைகள் வைத்தனர் சாந்தலிங்கம்  முன்பு நடந்த அகழாய்வுகள் கீழடியைவிடப் பெரும் அளவில் முதன்மை வாய்ந்தன. அவற்றின் அறிக்கைகள் வெளியிடப்படவில்லை எனினும் தமிழகம்தான்  வட இந்தியாவைவிட முந்தியது மட்டுமல்ல எழுத்தறிவுடன்கூடிய நாகரிகத்தில் மூத்தது   அசோகர் காலத்தைவிடச் சில நூற்றாண்டு முந்தைய கல்லெழுத்துகள் தமிழகத்தில்தான் கிட்டியுள்னள.  மூன்று அடுக்குகள் உள்ள கால வெளியில்…

திராவிட இயக்கத் தமிழர் பேரவை – கீழடி ஆய்வுக் கருத்தரங்கம்

திராவிட இயக்கத் தமிழர் பேரவை – கீழடி ஆய்வுக் கருத்தரங்கம்   அன்புடையீர் வணக்கம், ஆனி 08, 2048  – 22-06-2017 வியாழன் அன்று மாலை 6.00 மணிப் பொழுதில் சென்னை ஆழ்வார்பேட்டை கவிக்கோ அரங்கில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் கீழடி ஆய்வுக் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் தலைமையில் நடைபெறும் கருத்தரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன், தொல்லியல் ஆய்வாளர் சொ.சாந்தலிங்கம் ஆகியோர் கருத்துரை வழங்க…

பேசு தலைவா பேசு! – சுப.வீரபாண்டியன்

பேசு தலைவா பேசு!   நீ என்றன் பள்ளிக்கூடம் – சிந்தை தெளியாப் பருவத்துச் சிறுவனாய்ப் படித்தேன் உன்னை உயர்கல்வித் தளத்தில் கூட உன்னைத்தான் படித்தேன் அப்போதே எனது திசைகளைத் தீர்மானித்த தொலைதூர வெளிச்சம் நீ தொடமுடியா விண்மீன் நீ!   நீ என்றன் பள்ளிக்கூடம் இலக்கியம் எப்படி எழுதுவதென்றும் மேடையில் எப்படிப் பேசுவதென்றும் வாதம் புரியும் வகைஎது என்றும் வடிவாய் உன்னிடம் பாடம் கற்றேன்   நீ என்றன் பள்ளிக்கூடம் – பத்து ஆண்டுகள் உன் பக்கம் இருந்தேன் பார்த்துக் கொண்டிருந்ததாய்ப் பலரும்…