“கலைஞரின் ஆட்சியும் தமிழக வளர்ச்சியும்” – கருத்தரங்கம்

   வைகாசி 26, 2049 – சனிக்கிழமை சூன் 9 மாலை 6 மணி  இக்சா மையம்,எழும்பூர் (அருங்காட்சியகம் எதிரில்). “கலைஞரின் ஆட்சியும் தமிழக வளர்ச்சியும்” – கருத்தரங்கம்  சிறப்புரை  : இளைஞர் இயக்க நிறுவனர் மருத்துவர் நா.எழிலன், திமுக செய்தி – தொடர்பு இணைச்செயலாளர் பேராசிரியர் கான்சுடன்டைன் இரவீந்திரன், திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் துணைப்பொதுச் செயலாளர் ஆ.சிங்கராயர்   திராவிட இயக்கத் தமிழர் பேரவை, சென்னை மாவட்டம்

உலகத் தமிழ் எழுச்சி மாநாடு, சென்னை

பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் அனைத்துத் தமிழ்க் கூட்டமைப்பு நடத்தும் உலகத் தமிழ் எழுச்சி மாநாடு சித்திரை 30, 2049 – ஞாயிற்றுக்கிழமை – 13.05.2018 பெரியார் திடல், சென்னை 600 007 பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மாநாட்டுப் பொறுப்பாண்மையர்

ஒளவை தி.க.சண்முகம் பெருமங்கலம் 106, சென்னை

ஒளவை தி.க.சண்முகம் பெருமங்கலம் 106, சென்னை சங்கரதாசு சுவாமிகள் நினைவு மன்றம் சித்திரை 13, 2049 வியாழன் ஏப்பிரல் 26, 2018 மாலை 5.30 இடம் – இராகசுதா அரங்கம், மயிலாப்பூர், சென்னை 600 004 கலை மேதை விருதுகள், தமிழ்ச் சான்றோர் விருதுகள், சுவாமிகள் நினைவு சிறப்பு விருதுகள்,  நூற்றாண்டு நினைவு விருதுகள் வழங்கல்

தகடூர் கோபி நினைவேந்தல், சென்னை

தை 21, 2049 – சனிக்கிழமை – 03-02-2018 மாலை 3.30 முதல் 6 மணி வரை  ’தமிழ் இணையச் சிற்பி’ தகடூர் கோபி நினைவேந்தல் கூட்டம்  இடம் : கவிக்கோ மன்றம், மைலாப்பூர், சென்னை 600 004 https://goo.gl/maps/DWeWZoFDFCk நிகழ்வில் சகாயம், இ.ஆ.ப., தமிழார்வலர்கள், பதிப்பாளர்கள், நண்பர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர். தொடர்புக்கு : சீனிவாசு பார்த்தசாரதி @98843 99992  செல்வமுரளி @99430 94945  இரசினி இராம்கி @98414 89907  மாயவரத்தான் கி.இரமேசுகுமார் @88388 21638  அன்புடன் கணிணித்தமிழ் சங்கம் 9884399992 /…

‘தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே’, மாநாடு, சென்னை

தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே  சென்னையில் பிப்பிரவரி 3 அன்று மாநாடு “தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே – வெளி மாநிலத்தவர்களுக்கு அல்ல!” என்ற தலைப்பில், வரும் தை 21 / பிப்பிரவரி 3 / சனிக்கிழமையன்று, சென்னையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்தும் சிறப்பு மாநாட்டுக்கு அழைப்பு விடுத்துத், தோழர் பெ. மணியரசன்  பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். “தமிழ்நாட்டில் வருவாய்த் துறை எழுத்தர்கள், ஊர் நிருவாக அலுவலர்கள் (VAO) முதலான மாநிலப் பணிகளுக்குத் தேவையான 9,351 வேலைகளுக்கான எழுத்துத் தேர்வைத் தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையம் (TNPSC) 11.02.2018…

இரீயூனியன் தமிழன்பர்கள் சந்திப்பு – படங்கள்

இரீயூனியன் தமிழன்பர்கள் சந்திப்பு – படங்கள் சென்னை ஆசியவியல் நிறுவன மாநாட்டு அரங்கில் மார்கழி 18, 2048 செவ்வாய்க் கிழமை – சனவரி மாதம் 2-ஆம் நாள், தாய்த் தமிழகத்திற்கு வருகைதந்த இரீயூனியன் நாட்டைச் சார்ந்த தமிழன்பர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. ஆசியவியல் நிறுவன இயக்குநர் முனைவர் சான் சாமுவேல் வரவேற்று அறிமுக உரை நடத்தினார். தமிழன்பர்களின் குழுத்தலைவரான அருட்திரு இயோ.நீலமேகம், இரீயூனியன் நாட்டில் தமிழ்மக்களிடம் தமிழ் இல்லா நிலை குறித்து விளக்கினார். அவர்களின் இப்போதைய மொழியான கிரயோல் மொழியில் குழுவினர் தங்களை அறிமுகப்படுத்தித் தெவிவித்த…

41ஆவது சென்னை புத்தகக் காட்சி

மார்கழி 26, 2048 – தை 09, 2049 சனவரி 10-22, 2018 தூய சியார்சு ஆங்கிலோ இந்தியன்  மேனிலைப்பள்ளி வளாகம், பச்சையப்பன் கல்லூரி,  சென்னை 41ஆவது சென்னை புத்தகக் காட்சி திருவள்ளுவர் சிலை திறப்பு போட்டிகள் – பரிசு வழங்கல் பொழிவுகள் பட்டிமன்றம் விருதுகள் வழங்கல் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்-பதிப்பாளர் சங்கம் சென்னை 600006

இரீயூனியன் நாட்டுத் தமிழர்களுடன் சந்திப்பும் கலந்துரையாடலும், சென்னை

  பேரன்புடையீர், வணக்கம். வரும் மார்கழி 18, 2048 செவ்வாய்க் கிழமை சனவரி மாதம் 2-ஆம் நாள், சென்னை இரீயூனியன் நாட்டைச் சார்ந்த 10 தமிழர்கள் தாய்த் தமிழகத்திற்கு வருகைதந்து இரீயூனியன்-தமிழக நல்லுறவு குறித்து ஆசியவியல் நிறுவன வளாகத்தில் தமிழன்பர்களோடு கலந்துரையாட உள்ளனர். இச்சந்திப்பும் கலந்துரையாடலும் சென்னை ஆசியவியல் நிறுவன மாநாட்டு அரங்கில் பிற்பகல் 3 மணியளவில் நடைபெறும். இதில் பங்கேற்றுத் தமிழக-இரீயூனியன் நல்லுறவு வலுப்பெறவும், தமிழர் பண்பாடு இரீயூனியன் நாட்டில் வளம்பெறவும் தங்கள் அரிய கருத்துகளை வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறேன் மிக்க நன்றி….

பிரதிபா இலெனின் நினைவேந்தல் – நூல் வெளியீடு,  சென்னை

மார்கழி 09, 2048 ஞாயிறு திசம்பர் 24, 2017 மாலை 6.00 முத்தமிழ்ப்பேரவை, சென்னை 600 020 பிரதிபா இலெனின் நினைவேந்தல் படத்திறப்பு : மு.க.தாலின் பிரதிபா நூல் வெளியீடு :  ஆசிரியர் கி.வீரமணி நூல் பெறுநர் : புரட்சிப்புயல் வைகோ நினைவுரை : நக்கீரன் கோபால் கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் நினைவில் அழைக்குநர் : கோவி.இலெனின்

மூன்று அறக்கட்டளைச்சொற்பொழிவுகள், சென்னை

  மார்கழி 03, 2048 திங்கள் 18.12.2017 – பிற்பகல் 2.30 மணி கந்தையா- செயலட்சுமி அறக்கட்டளைச் சொற்பொழிவு சிறப்புரை – பேரா. வீ. அரசு   மார்கழி 04, 2048 செவ்வாய் 19.12.2017 – பிற்பகல் 2.30 மணி பேராசிரியர் முனைவர்  சி. பாலசுப்பிரமணியன் அறக்கட்டளைச் சொற்பொழிவு சிறப்புரை – பேரா. பெ. மாதையன்   மார்கழி 05 புதன் 20.12.2017 – பிற்பகல் 2.30 மணி முனைவர்  மு. வரதராசனார் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு சிறப்புரை – பேரா. வ. செயதேவன்   மூன்று அறக்கட்டளைச்சொற்பொழிவுகள் தமிழ் யாப்பியல் ஆய்வாளர்…

பாரதியாரின் 135 ஆம் பிறந்தநாள் பெருவிழா : கி.இ.க. – ஒய்எம்சிஏ பட்டிமன்றம்

கார்த்திகை 26, 2048 செவ்வாய்  12.12.2017 மாலை 6.00 கி.இ.க. – ஒய்எம்சிஏ பட்டிமன்றம், சென்னை பாரதியாரின் 135 ஆம் பிறந்தநாள் பெருவிழா தலைவர்:  முனைவர் ஆசைத்தம்பி இராமையா, மலேசியா சிறப்புரை:  முனைவர் மறைமலை இலக்குவனார் திரு அன்பு செயா,ஆத்திரேலியா

அறிஞர் மா.நன்னன் படத்திறப்பு, சென்னை 600 007

 கார்த்திகை 10, 2048 – ஞாயிறு – நவம்பர் 26, 2017 காலை 11.00 நடிகவேள் மன்றம், பெரியார் திடல்,  சென்னை 600 007 அறிஞர் மா.நன்னன் படத்திறப்பு நினைவேந்தல்   தமிழர் தலைவர் கி.வீரமணி  இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் தளபதி மு.க.தாலின் முனைவர் மறைமலை இலக்குவனார் கவிஞர் கலி.பூங்குன்றன் இரா. கோவிந்தன்   -நன்னன் குடி