திருக்குறள் நாள்காட்டி வெளியீடு
சென்னை கார்த்திகை 14, 2045 / நவம்பர் 30, 2014
பாரதி – பாசோ மாமன்றம் – நூல் வெளியீடு, கவியரங்கம், வாழ்த்தரங்கம்
கார்த்திகை 21, 2045 / திசம்பர் 7, 2014 சென்னை
காட்டுப்பள்ளிக்கூடம் – நூல் வெளியீடு
வெற்றிச்செழியனின் சிறுவர் பாடல்கள் “காட்டுப்பள்ளிக்கூடம்” நூல் வெளியீட்டு விழா தை 13, 2045 / நவம்பர் 29 குன்றத்தூர்
மொழிப்போர் மறவர் – நூல் வெளியீடு – கார்.1, நவ.17 – சென்னை
‘இலக்கிய வீதி இனியவன்’ நூல் வெளியீட்டுப் படங்கள்
இராணிமைந்தன் நூல் வெளியீடு சென்னை யில் புரட்டாசி 26, 2045 / 12.10.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு எழுத்தாளர் இராணிமைந்தன் எழுதிய ‘இலக்கியவீதி இனியவன்’ வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீடு நடைபெற்றது. உற்றார் உறவினர், நண்பர்கள் என அனைவரும் பங்கேற்கும் திருமண விழா போன்ற குடும்ப விழாவாக இலக்கிய வீதி இனி்யவனின் அன்பர்கள், படைப்பாளர்கள், சுற்றத்தினர், கம்பன் கழகத்தினர், என அனைவரும் பங்கேற்றுச் சிறப்பித்தனர். தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, கவிஞர் மலர்மகன் வரவேற்புரை யாற்றினார்.அருளாளர் இராம.வீரப்பன் தலைமையில் நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன் …
‘இலக்கியச் சோலை’ மாத இதழின் ஐந்தாம் ஆண்டு விழா
‘இலக்கியச் சோலை’ மாத இதழின் ஐந்தாம் ஆண்டு விழா ஆசிரியர்களுக்கு விருது கவிஞர்களின் பார்வையில் வ.உ.சி., கவிதை நூல் வெளியீடு டாக்டர் குப்பச்சாரியின் நூல் வெளியீடு வாசகர்களுக்கு பரிசு… பாராட்டு… நாள் : ஐப்பசி 2, 2045 / 19.10. 2014 ஞாயிறு காலை 10-00 மணி இடம் : அம்ரிசு திருமண மண்டபம்… திரு.வி.க. நகர் பேருந்து நிலையம் அருகில்… பெரம்பூர், சென்னை – 600 011. அனைவரும் வருக… வருக… அழைப்பில் மகிழும்… : சோலை தமிழினியன், 90420 27782,…
வாழ்வும் அறமும் – தமிழரசனின் நூல் வெளியீடு
26.09.2045 / 12.10.2014 ஞாயிறு பிற்பகல் 2.00 மணி வடபழனி, சென்னை கலைஇலக்கியத் தமிழ்த்தேசியத் தடம் நடத்தும் தோழர் தமிழரசனின் ‘வாழ்வும் அறமும்’ நூல் வெளியீடு – கலகம்
ஈரோடு தமிழன்பன் 80ஆவது பிறந்த நாள் விழா – ஒளிப்படங்கள்
சென்னையில் புரட்டாசி 11, 2045 / 27.09.2014 அன்று நடந்த ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் 80ஆவது பிறந்த நாள் விழா, கவிஞர் கவிமுகில் நூல்கள் வெளியீட்டு விழா, கவியரங்கம் பல்வகை விருதுகள் வழங்கிய விழா ஒளிப்படங்கள் படங்களைச் சொடுக்கிப் பெரிதாக்கிப் பாருங்கள்.
இலக்கியவீதி இனியவன் வாழ்க்கை வரலாறு : இராணிமைந்தன் நூல் வெளியீடு
சென்னை புரட்டாசி 26, 2045 / 12.10.2014 காலை 9.30
நான் சாகலாம்; நாங்கள் சாகக்கூடாது – நூல் வெளியீடு
தமிழ் மகள் பவித்திராவின் “நான் சாகலாம்.. நாங்கள் சாகக் கூடாது” நூல் எதிர் வரும் புரட்டாசி 19, 2045 / அக்டோபர் 5 அன்று வெளிவர இருக்கின்றது
பாரதி நெல்லையப்பர் மன்ற விழா
பாரதி நினைவுநாள் பாரதி நெல்லையப்பர் மன்ற 5ஆம் ஆண்டுவிழா இயல்இசைக் கலைவிழா விருது வழங்கல் நூல் வெளியீடு
மாமன்னன் இராசேந்திர சோழன் அரியணை ஏறிய 1000 ஆவது ஆண்டு விழா (கி.பி. 1014-2014)
ஆடித் திருவாதிரையில் இராசேந்திர சோழன் பிறந்த நாள் விழா மாமன்னன் இராசேந்திர சோழன் 1000ஆவது முடிசூட்டு விழா, கங்கை கொண்ட சோழபுரத்தில் மக்கள் வெள்ளத்தோடு சீரோடும்சிறப்போடும் ஆடி 8, ஆடி9, 2045 / 24, 25-சூலை, 2014 நாள்களில் நடைபெற்றது. விழாவில் மாமன்னன் இராசேந்திரன் பற்றிய நூலும் குறுந்தகடும் வெளியிடப்பெற்றன. கருத்தரங்கமும் நடைபெற்றது. கங்கை கொண்ட சோழபுரம் காட்சிகள் சூலை ‘கண்ணியம்’ இதழில் மாமன்னன் இராசேந்திர சோழன் அரியணை ஏறிய 1000 ஆவது ஆண்டுவிழாவை, இந்திய அரசும் தமிழக அரசும்…