பெயரிடாத நட்சத்திரங்கள், நூல் வெளியீட்டு விழா  , மும்பை

கார்த்திகை 09, 2048 – சனி – நவம்பர் 25, 2017  மாலை 6.00 மாதுங்கா, மும்பை ஈழப்பெண்போராளியின் கவிதைகள் பெயரிடாத நட்சத்திரங்கள், நூல் வெளியீட்டு விழா அன்புடையீர், வணக்கம். நிகழ்வுக்கு உங்கள் வாழ்த்துகளும் பங்களிப்பும் பெருமை சேர்க்கும் புதியமாதவி மும்பை பேச: 091 9969647854 இலெமூரியா அறக்கட்டளை  

திருக்குறள் கல்வெட்டுகள் – கருத்தரங்கம், நூல் வெளியீட்டு விழா

புரட்டாசி 18, 2048 புதன் 04.10.2017  பிற்பகல் 3.00 இலயோலா கல்லூரி, சென்னை திருக்குறள் கல்வெட்டுகள் – கருத்தரங்கம், நூல் வெளியீட்டு விழா அன்புடன் பா.இரவிக்குமார் நிறுவனர், குறள்மலைச்சங்கம் பேசி : 9543977077

‘நன்றிக்கடன்’ நூல் வெளியீட்டு விழா

ஆடி 07, 2048 23.07.2017 மாலை 4.00 இரஞ்சனி அரங்கம், நங்கநல்லூரி் , சென்னை 61 ‘நன்றிக்கடன்’ நூல் வெளியீட்டு விழா நூலாசிரியர்: பாவலர் இரமணி தலைமை:  முனைவர் கோ.நல்லாமூர் பெரியண்ணன் நூல் வெளியிடுநர்:  ஒளிவண்ணன் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்  

ப.தருமராசின் ‘உலகெலாம் உணர்ந்து’கவிதை நூல் வெளியீட்டு விழா

 வைகாசி 28, 20418 / சூன் 11, 2017 காலை 10.00 வாணி பெருமனை(மகால்), சென்னை 600 017 கவிதை உறவு வழங்கும் கவிஞர் தாமரைக்குளம் ப.தருமராசு படைத்துள்ள ‘உலகெலாம் உணர்ந்து’ – கவிதை நூல் வெளியீட்டு விழா

பெரியாரும் பெரியோரும் நூல் வெளியீட்டு விழா

  வைகாசி 22, 2048 / சூன் 05, 2047 இக்சா மையம், எழும்பூர், சென்னை 600 008 சி.நாச்சியப்பனின் ‘பெரியாரும் பெரியோரும்‘ நூல் வெளியீட்டு விழா    

கவிக்கோ ஞானச்செல்வன் நூல்கள் வெளியீட்டு விழா, சென்னை

பங்குனி 02, 2048 / மார்ச்சு 15, 2017 மாலை 6.00   கவிக்கோ ஞானச்செல்வன் எழுதிய ‘அறிவோம் அன்னைமொழி’ ‘சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே’ நூல்கள் வெளியீட்டு விழா, சென்னை      

கல்வெட்டுகள் கருத்தரங்கம், கல்வெட்டில் திருக்குறள் பாகம் 3 நூல் வெளியீட்டு விழா

கல்வெட்டுகள் கருத்தரங்கம்,  கல்வெட்டில் திருக்குறள் பாகம் 3 நூல் வெளியீட்டு விழா எசு.எசு.எம். கல்லூரி வளாகம், குமாரபாளையம்  நாமக்கல் மாவட்டம் புரட்டாசி 06, 2047 / 22.09.2016 

குறள் மலைச்சங்கத்தின் கருத்தரங்கமும் நூல் வெளியீடும் – ப.இரவிக்குமார்

பேரன்புடையீர் வணக்கம்.   1330 திருக்குறள்களையும் உரிய விளக்கங்களுடன் மலையில் கல்வெட்டுகளாகப் பதிக்க குறள் மலைச்சங்கம் எடுத்துவரும் முயற்சிகள் தாங்கள் அறிந்ததே.   தொடர் முயற்சியாக “திருக்குறள் ஏன் கல்வெட்டில் பதிக்கப்படவேண்டும்” என்பது பற்றிய கருத்தரங்கமும், “கல்வெட்டில் திருக்குறள் – பாகம்3” என்ற நூல் வெளியீட்டு விழாவும், மார்கழி 01, 2047 / 16.09.2016 அன்று நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எசு.எசு.எம். கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. அதுசமயம் தாங்கள் தவறாது விழாவில் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்கவேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம்.   விழாவில் கலந்துகொள்ள வாய்ப்பு…

“பஞ்சம் பிழைக்க வந்த சீமை” என்ற நூல் வெளியீட்டு விழா

“பஞ்சம் பிழைக்க வந்த சீமை” என்ற நூல் வெளியீட்டு விழா     மலையக மூத்த எழுத்தாளர் கலாபூசணம் மு.சிவலிங்கம் எழுதிய “பஞ்சம் பிழைக்க வந்த சீமை” என்ற நூல் வெளியீட்டு விழா  பங்குனி 26, 2047 / 10.04.2016 ஞாயிற்றுகிழமை வட்டவளை அகரவத்தை மீனாட்சி தோட்ட எல்லை முனியாண்டி கோயில் முன்றிலில் நடைபெற்றது.     மீனாட்சி தோட்டத் தொழிலாளியான திருமதி இராசேசுவரி மகேசுவரன் தலைமையில், மலையக அரசியல் விழிப்புணர்வு கழகமும் மலையகக் கலை, பண்பாட்டு மன்றமும்  ஏற்பாடு செய்த இந்  நிகழ்வில் …

எழில் இலக்கியப் பேரவை

  பங்குனி 28, 2047 / ஏப்பிரல் 10, 2016 மாலை 4.00 ஆவடி   எழில் இலக்கியப் பேரவை பாவேந்தர் பிறந்தநாள் 36ஆம் திங்கள் சிறப்புக் கருத்தரங்கம் குறள் அமுதக் கட்டுரைகள் நூல் வெளியீட்டு விழா

சிந்துவெளிப்பண்பாட்டின் திராவிட அடித்தளம் – நூல் வெளியீட்டு விழா

  சிந்துவெளிப்பண்பாட்டின் திராவிட அடித்தளம் – நூல் வெளியீட்டு விழா பங்குனி 31, 2047/  ஏப்பிரல் 13, 2016 மாலை 5.00 உரோசா முத்தையா மன்றம், தரமணி, சென்னை பாரதி புத்தகாலயம்

“இலட்சுமி என்னும் பயணி” – நூல் வெளியீட்டு விழா!

“இலட்சுமி என்னும் பயணி” – நூல் வெளியீட்டு விழா!   மகளிர் ஆயம் தலைமைக்குழு உறுப்பினரும், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் மனைவியுமான தோழர் இலட்சுமி எழுதிய “இலட்சுமி என்னும் பயணி” நூல் வெளியீட்டு விழா, சென்னையில்   ஆவணி 13, 2046 / ஆகத்து 30, 2015 காலை சென்னையில் கவிக்கோ அரங்கத்தில் நடைபெற்றது.   1970களில் – இந்தியாவில் அவசரநிலை அறிவிக்கப்பட்ட காலக் கட்டங்களில் பொது வாழ்வில் ஈடுபட்ட தோழர் இலட்சுமி தம்முடைய தொழிற்சங்கப்பணி, இயக்கப்பணி தொடர்பான பட்டறிவுகளை…