(தோழர் தியாகு எழுதுகிறார் 59 தொடர்ச்சி) அன்பர் டி. சீனிவாசன் எழுதுகிறார்: தாழி மடலுக்கு மிக்க நன்றி ஐயா. அவற்றை ஒரு வலைப்பதிவில் பதிவு செய்து வருமாறு வேண்டுகிறேன். பெரும் பெட்டகமாக இருக்கும். நுட்ப உதவிகள் வேண்டுமெனில் செய்து தர இயலும். உங்கள் படைப்புகளை யாவரும் பகிரும் வகையில் படைப்புப் பொது உரிமையில் (கிரியேட்டிவ் காமன்சு உரிமையில்) பகிர்ந்தமைக்கு பல்லாயிரம் நன்றிகள். +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ பெயரிலேயே அன்பு வைத்துள்ள அன்பர் அன்பரசு மாரி எழுதுகிறார்: தங்களது தாழி மடல் கிடைக்கப்பெற்றேன்… மிக்க மகிழ்ச்சி! தங்களது பணி தொடர…