அரசு இராணி மேரிக்கல்லூரியில் இலக்கிய மன்றத் தொடக்கவிழா

  சென்னை, அரசு இராணி மேரிக்கல்லூரியில் (ஐப்பசி 05, 2047/அட்டோபர் 21, 2016 அன்று) இலக்கியமன்றத் தொடக்கவிழா நடைபெற்றது. முதல்வர் முனைவர் இராச சுலோசனா  தலைமை   தாங்கினார். த.து.த.  முனைவர் கலைவாணி வரவேற்புரை யாற்றினார்.  முனைவர் உலோக நாயகி அறிமுக உரை வழங்கினார். மேனாள் முதல்வர் முனைவர் இ.மதியழகி இலக்கியமன்றத்தைத்  தொடக்கி வைத்துச் சிறப்புரை யாற்றினார்.   தம் உரையில் அவர், ‘இலக்கியம் காட்டும் நன்னெறி’  குறித்துச் சிறப்பாகக் குறிப்பிட்டார்.  மாணவி தமிழ்மொழி நன்றி நவின்றார். முனைவர் ஏமாரசினி ஒருங்கிணைத்துத் தொகுப்புரை வழங்கினார்.   படங்கள் :…

முள்ளிவாய்க்கால் – தமிழின அழிப்புக் கொடுந்துயரநாள்

தமிழின அழிப்பு நாளின் ௭(7)ஆம் ஆண்டு நினைவு நாள்! – பிரித்தானியாவில் அணி திரளுங்கள்!   தமிழின அழிப்பு நாளின் ௭(7)வது ஆண்டு நினைவு நாள் நெருங்குகிறது. இம்முறை, பிரித்தானியத் தலைமையமைச்சரின் (பிரதமரின்) வீடான எண்: 10, இடவுனிங்கு வீதியில் நினைவு நாள் நிகழ்வு இடம்பெற உள்ளது.   தமிழீழ மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை, இனப்படுகொலையை ஏழு ஆண்டுகள் ஆகிய நிலையில் தொடரும் இலங்கை அரசின் தற்போதைய நிலைப்பாட்டை பிரித்தானியாவிடமும் பன்னாட்டு அரசுகளிடமும் தெரிவித்து, அதற்கு நீதி கேட்டு மாபெரும் போராட்டம் மாலை ஐந்து…

இராணி மேரிக்கல்லூரி : தேசியக் கருத்தரங்கம், ஒளிப்படங்கள்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும்  அரசு இராணி மேரிக்கல்லூரியும் இணைந்து நடத்திய செவ்வியல் தமிழ் இலக்கிய இலக்கண மொழிபெயர்ப்புகள் தேசியக் கருத்தரங்கம்,  சென்னை   [பெரிதாகக் காணப் படங்களைச் சொடுக்கவும்]