‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர் நிகழ்வு – முடியரசன்

வைகாசி 10, 2050 வெள்ளிக்கிழமை 24.05.2019    மாலை  06.30 மணி பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம், கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர் ‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர்   நிகழ்வு முன்னிலை : இலக்கியவீதி இனியவன்  அவர்கள் தலைமை : தமிழாகரர் தெ. முருகசாமி அன்னம்  விருது பெறுபவர்:  கவிஞர்  சென்னிமலை தண்டபாணி சிறப்புரை  :  ‘கவிஞர் முடியரசன்’ –  வழக்கறிஞர் அருள்மொழி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  கவிஞர் மலர்மகன் தகுதியுரை: செல்வி ப. யாழினி  இலக்கியவீதி, பாரதிய வித்தியா பவன், கிருட்டிணா இனிப்பகம்…

இனி என்ன ​செய்யப்​போகி​றோம் நாம்? – இனப் படு​கொ​லைக்கு எதிரானவர்கள் ​கேள்வி!

இனி என்ன ​செய்யப்​போகி​றோம் நாம்? இனப் படு​கொ​லைக்கு எதிரான ​ செய்தியாளர்கள், க​லைஞர்கள், வழக்கறிஞர்கள் குழு ​கேள்வி!   “தமிழ​ரைக் காப்பாற்றத் தவறிய ஆற்றல்கள் இலங்​கை​யைக் காப்பாற்றத் துடிப்பது ஏன்”? ​என்ற த​லைப்பில் கருத்தரங்கம் ஆவணி 27, 2046​13-09-2015 அன்று சென்​னை, மயிலாப்பூர் நகரமேம்பாட்டுக்கட்டளை நகரில் உள்ள கவிக்​கோ மன்றத்தில்       ந​டை​பெற்றது.   தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் கலந்து கொண்ட இக் கருத்தரங்கத்தி்ல், கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழகச் சட்டப்பேரவையில் தனி ஈழம்     அமையவும், இலங்கையின் மீது     இனப்படுகொலை-போர்க்குற்றத்திற்கு எதிரான பன்னாட்டு விசாரணை…