நா.அருணாசலம் நினைவேந்தல், திருவண்ணாமலை

  ஐயா நா. அருணாசலம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி   வைகாசி 29, 2047 / 11.06.2016 அன்று மாலை 5.00 மணிக்கு ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம் சிற்றரங்கில் நடைபெறும். திரைப்பட இயக்குநர் – எழுத்தாளர் – கவிஞர் தோழர் இளவேனில், அருணாசலனாரின் மகன் சா.அ.சவுரிராசன், எழுத்தாளர் ம.மு.தமிழ்ச்செல்வன்  முதலானோர் பங்கேற்க உள்ளனர். அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.  ஏற்பாடு : திருவண்ணாமலைத் தமிழ்ச் சங்கம்.

திருவண்ணாமலைத்தமிழ்ச்சங்கத்தின் முவ்விணை விழா ஒளிப்படங்கள்

தை 24, 2047 /  பிப். 07, 2016 திருவண்ணாமலையில் திருவண்ணாமலைத்தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற தனித்தமிழ் இயக்கம் 100, மொழிப்போர் 50, மொழிஞாயிறு பாவாணர் 114 ஆகிய   முவ்விணை விழாவின் பொழுது எடுக்கப்பெற்ற ஒளிப்படங்கள்.  தலைமை:  முனைவர் வே.நெடுஞ்செழியன் முன்னிலை: பேரா.இரா.சங்கர் வரவேற்புரை: மா.க.சிவக்குமார்  நன்றியுரை:  கி.பூவேந்தரசு சிறப்புரை: இலக்குவனார் திருவள்ளுவன் [படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க!]

திருவண்ணாமலைத்தமிழ்ச்சங்கத்தின் முவ்விணை விழா

  தனித்தமிழ் இயக்கம் 100 மொழிப்போர் 50 மொழிஞாயிறு பாவாணர் 114 தலைமை:  முனைவர் வே.நெடுஞ்செழியன் முன்னிலை: பேரா.இரா.சங்கர் வரவேற்புரை: மா.க.சிவக்குமார்  நன்றியுரை:  கி.பூவேந்தரசு சிறப்புரை: இலக்குவனார் திருவள்ளுவன் அழைத்து மகிழ்நர்  : தலைவர் :அருள்வேந்தன் பாவைச்செல்வி செயலர்:  கே.கே.சா பொருளர் : சி.எசு.துரை