பங்குனி 06, 2047 / மார்ச்சு 19, 2016 காலை 08.55 வாணிமகால், சென்னை 17   செந்தமிழ் விரும்பிகள் மாமன்ற அறக்கட்டளைத் தொடக்கவிழா கருத்தரங்கம் தமிழக அரசின் விருதாளர்களுக்குப் பாராட்டு விருதுகள் வழங்கல் புலவர் எழில்வேங்கடத்து ஆசான் நான்மறையார் அன்புடன் செந்தமிழ் விரும்பி பாவலர் வீ.பார்த்தசாரதி