திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 014. ஒழுக்கம் உடைமை

(அதிகாரம் 013. அடக்கம் உடைமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால்.                 02.இல்லற இயல்                  அதிகாரம்   014. ஒழுக்கம் உடைமை   நல்லவற்றையே சிந்தித்தும், சொல்லியும், செய்யும் வாழ்வியல் உயிர்நெறி   ஒழுக்கம், விழுப்பம் தரலான், ஒழுக்கம்,    உயிரினும், ஓம்பப் படும்     சிறப்புத் தருகின்ற ஒழுக்கத்தை,   உயிரைவிடவும் உயர்வாய்க் காக்க.   பரிந்(து),ஓம்பிக், காக்க ஒழுக்கம்; தெரிந்(து),ஓம்பித்     தேரினும், அஃதே துணை.   எவ்வளவு வருத்தினும், ஒழுக்கமே, காக்க வேண்டிய ஆக்கத்துணை.   ஒழுக்கம் உடைமை, குடிமை; இழுக்கம்,   …

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 008. அன்பு உடைமை

(அதிகாரம் 007. மக்கள் பேறு தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 02. இல்லற இயல்       அதிகாரம் 008. அன்பு உடைமை        உள்ளம் உள்நெகிழ்ந்து, கனியும்படி    உயிர்வளர்க்கும் ஒழுக்கம்; உயர்வழக்கம்.    அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்….? ஆர்வலர்    புன்கண்நீர், பூசல் தரும்.          அன்பை அடைக்கும் கதவுஇல்லை;      அன்பைக் கண்ணீரே, காட்டிவிடும்.    அன்பு(இ)லார் எல்லாம், தமக்(கு)உரியர்; அன்(பு)உடையார்,    என்பும் உரியர் பிறர்க்கு.            அன்[பு]இல்லார், தந்நலத்தார்; அன்[பு]உள்ளார்,     …