தமிழ்க் காப்புக் கழகம், புது தில்லிக் கிளை, இணைய அரங்கு உரை – 9
தமிழே விழி! தமிழா விழி !!தமிழ்க் காப்புக் கழகம், புது தில்லிக் கிளைஇணைய அரங்கு உரை – 9நாள்: ஆனித் திங்கள் 27ஆம் நாள் (11 – 7- 2026) காரிக்கிழமை (சனிக்கிழமை)நேரம்: காலை 10-00 மணி .இணையத்தில் இணைய:Link :https://meet.google.com/zoz-tiqj-tzw நெறியாளர் : கல்லூரி மாணவி செல்வி வித்யா அவர்கள். தமிழ்த் தாய் வாழ்த்து: பண்ணிசைப் பாடகி, திருமதி பாக்கியலட்சுமி மணி அவர்கள், உளுந்தூர்பேட்டை. வரவேற்புரை: கல்லூரி மாணவர் திருமிகு ரோசன் அவர்கள். செயலர் அறிக்கை: கல்லூரி மாணவி செல்வி பிரீத்தி…
தமிழ்க் காப்புக் கழகம், புது தில்லிக் கிளை, இணைய அரங்கு உரை – 8
தமிழே விழி! தமிழா விழி !! தமிழ்க் காப்புக் கழகம், புது தில்லிக் கிளை இணைய அரங்கு உரை – 8 நாள்: வைகாசித் திங்கள் 30 ஆம் நாள் (13 – 6- 2026) காரிக்கிழமை (சனிக்கிழமை) நேரம்: காலை 10-00 மணி . இணையத்தில் இணைய: https://meet.google.com/htz-tfer-zpz நெறியாள்கை : திருமதி பிரபா சேகர் அவர்கள் (மொழிபெயர்ப்பாளர், தில்லி) தமிழ்த் தாய் வாழ்த்து: பண்ணிசைப் பாடகி, திருமதி பாக்கியலட்சுமி மணி அவர்கள்,…
