தோழர் தியாகு எழுதுகிறார்  109 ; ‘ஆளுநர் உரை’ – ஓர் ஊடுநோக்கு (3)

(தோழர் தியாகு எழுதுகிறார்  108: ‘ஆளுநர் உரை’: ஓர் ஊடுநோக்கு (3)– தொடர்ச்சி) ‘ஆளுநர் உரை’- ஓர் ஊடுநோக்கு (4) இலவு காத்த கிளியாகத் திமுக அரசு நலங்கிள்ளி எழுதுகிறார் ஆகத், தோழர் பொன்முருகு பொதுத்தேர்வு(நீட்டு) கட்டாயப் பயிற்சி தேவை என்கிறார். தோழர் பொன்முருகு கூறுவது அநியாயம். மருத்துவராக விரும்பும் மாணவர்களுக்குப்பொ.தே.( நீட்டு) பயிற்சி அளிப்பதில் தவறில்லை. ஆனால் கட்டாய ப்பொ.தே.(நீட்டு) பயிற்சி கூடாது என்கிறேன். மருத்துவராகவே விருப்பமில்லாத மாணவரைப் பொ.தே.( நீட்டு) எழுதச் சொல்லிக் கட்டாயப்படுத்துவது மாணவர்களின் விருப்பத் தேர்வில் தலையிடுவது. இதைத்தான்…

தோழர் தியாகு எழுதுகிறார்  105: ‘ஆளுநர் உரை’: ஓர் ஊடுநோக்கு (1)

 (தோழர் தியாகு எழுதுகிறார் 104 : போக்கி – தொடர்ச்சி)  “வீழ்வது தமிழாக இருப்பினும்…?” இனிய அன்பர்களே! ஆர்எசுஎசு ஆளுநர் ஆர்.என். இரவியின் அடாவடித்தனமான சொல்லும் செயலும் கிளறி விட்டுள்ள சிந்தனைகளில் முதன்மையானது தமிழ்நாட்டரசின் இறைமைத் தகுநிலை தொடர்பானது. ஒவ்வோராண்டும் சட்டப் பேரவையின் முதல் அமர்வில் ஆளுநர் வாசிக்கும் உரை என்பது மாநில அரசின் கொள்கை அறிவிப்பாக இருப்பதுதான் மரபு. இதில் ஆளுநரின் சொந்தக் கருத்துக்கு இடமில்லை. மாநில அரசு எழுதிக் கொடுக்கும் உரையில் எதையும் கூட்டவோ குறைக்கவோ அவருக்கு உரிமை இல்லை. அந்த உரையை அப்படியே…

கைப்பாவை ஆளுநரின் அடாத செயலும் தன்மான முதல்வரின் ஆளுமைச் சிறப்பும் – இலக்குவனார் திருவள்ளுவன்

கைப்பாவை ஆளுநரின் அடாத செயலும் தன்மான முதல்வரின் ஆளுமைச் சிறப்பும் இந்த ஆண்டின் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர் கடந்த மார்கழி 25, 2053/09.01.2023 அன்று கூடியது. மரபிற்கிணங்க ஆளுநர் உரையும் இக்கூட்டத் தொடர் தொடங்கியது. ஆனால், ஒன்றிய ஆள்வோரின் கைப்பாவையாகச் செயற்படும் ஆளுநரால் இந்நாள் கறுப்பு நாளாக மாறிவிட்டது. பா.ச.க.ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களின் அத்து மீறல் நடப்பது வழக்கமாகி விட்டது. அதுபோல் இங்கும் ஆளுநரின் அத்துமீறல் நடந்து உள்ளது. கூட்டத் தொடரின் முதல் நாள் ஆளுநர் அரசின் உரையை வாசிப்பது மரபு. இது…

அடிமையின் அடையாளமான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தேவையில்லை!

     நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ஆற்றும் உரைக்கும் சட்டமன்றங்களில் ஆளுநர்கள் ஆற்றும் உரைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு அது குறித்து வாதங்கள் நடந்து நிறைவேற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். ஆங்கிலேயர் காலத்தில் இங்கிலாந்து பேரரசி சார்பில் ஆளுநர்கள் உரையாற்றிய பொழுது நம் அடிமைத்தனத்தை வெளிப்படுத்தும் வகையில் இத்தீர்மானம் இருந்துள்ளது. அவர்களை வானத்திலிருந்து வந்தவர்களாக எண்ணி மகிழ்ந்து நன்றி தெரிவித்து உள்ளோம்.   உண்மையில் குடியரசுத் தலைவர் உரையும் மாநில ஆளுநர்கள் உரைகளும் உரிய அரசுகளால்  எழுதித் தரப்படுவனவே!  அரசுகளின் உரைகள் என்றால் அவை…