திங்கள் இலக்கியக் கலந்துரையாடல் , இசுக்கார்பரோ

திங்கள் இலக்கியக் கலந்துரையாடல் ஆவணி 14, 2045 / 30-08-2014 நிகழ்ச்சி நிரல் கிறித்தவமும் தமிழ்ப் பண்பாடும் உரை: பேராசிரியர் அ.சோ.சந்திரகாந்தன் சிறப்பு விருந்தினர்கள் உரை “தமிழ்ப்பண்பாடு எனும் கருத்துருவாக்கத்தில் கிறித்தவப் பரப்புரையாளர்களின் பங்களிப்பு” – கலாநிதி மைதிலி தயாநிதி வீரமாமுனிவரின் தமிழ் இலக்கியப்பணி – யூட்டு பெனடிக்ட்டு, ஆடி மாத இலக்கிய நிகழ்வுகள் தொகுப்புரை: திருமதி செயகௌரி சுந்தரம் ஐயந்தெளிதல் அரங்கு நாள்: ஆவணி 14, 2045 / 30-08-2014 நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை இடம்: மெய்யகம், இசுக்கார்பரோ…