Scarborough01

திங்கள் இலக்கியக் கலந்துரையாடல்

ஆவணி 14, 2045 / 30-08-2014

நிகழ்ச்சி நிரல்

கிறித்தவமும் தமிழ்ப் பண்பாடும்

உரை: பேராசிரியர் அ.சோ.சந்திரகாந்தன்

சிறப்பு விருந்தினர்கள் உரை

“தமிழ்ப்பண்பாடு எனும் கருத்துருவாக்கத்தில்

கிறித்தவப் பரப்புரையாளர்களின் பங்களிப்பு” – கலாநிதி மைதிலி தயாநிதி

வீரமாமுனிவரின் தமிழ் இலக்கியப்பணி – யூட்டு பெனடிக்ட்டு,

ஆடி மாத இலக்கிய நிகழ்வுகள்

தொகுப்புரை: திருமதி செயகௌரி சுந்தரம்

ஐயந்தெளிதல் அரங்கு

நாள்: ஆவணி 14, 2045 / 30-08-2014

நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை

இடம்: மெய்யகம், இசுக்கார்பரோ

[3A, 5637, Finch avenue East,

Scarborough,

M1B 5k9]

தொடர்புகளுக்கு: அகில் – 416-822-6316

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்

azhai-thingal-ilakkiya-uraiyaadal