தமிழ்க் காப்புக் கழகம், புது தில்லிக் கிளை, இணைய அரங்கு உரை – 8
தமிழே விழி! தமிழா விழி !! தமிழ்க் காப்புக் கழகம், புது தில்லிக் கிளை இணைய அரங்கு உரை – 8 நாள்: வைகாசித் திங்கள் 30 ஆம் நாள் (13 – 6- 2026) காரிக்கிழமை (சனிக்கிழமை) நேரம்: காலை 10-00 மணி . இணையத்தில் இணைய: https://meet.google.com/htz-tfer-zpz நெறியாள்கை : திருமதி பிரபா சேகர் அவர்கள் (மொழிபெயர்ப்பாளர், தில்லி) தமிழ்த் தாய் வாழ்த்து: பண்ணிசைப் பாடகி, திருமதி பாக்கியலட்சுமி மணி அவர்கள்,…
