தூண்டுகோல் – சிறுகதைகள் – இரா.பாரதி மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com உரிமை – படைப்புப் பொதுவுடைமை / Creative Commons Attribution-Non Commercial-NoDerivatives 4.0 International License. எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். அட்டைப்படம் – மனோசு குமார் – socrates1857@gmail.com என்னுரை   படைப்பாளி, தான் காணவிரும்பும் சமுதாயத்தைத் தனது கற்பனைத்திறனைப் பயன்படுத்தி வடித்துக்காட்டுவதுதான் சிறுகதை. எழுத்தாளன் தன்னைச் சுற்றி நடக்கும் சமூகச் சீர்கேடுகளை வெளிப்படையாக எதிர்க்க இயலாத காலக்கட்டத்தில் அவற்றைத் தனது எழுத்தில் வடித்துக்காட்டி சமூகத்தினரை விழிப்புணர்வு அடையச்செய்கிறான். இத்தகைய நோக்கில் பல சிறுகதைகள்…